கட்டாயக்கல்வி உரிமை சட் டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25% இடங் களில் இலவசமாக ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவர். இந்தத் திட்டத்தில் எல்கேஜி அல் லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தத் தேவை இல்லை. அதன்படி மாநிலம் முழுவதும் 10 ஆ…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது; மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மக்களவையில் தகவல்
2020 - 21 கல்வியாண்டை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாக பதிலளித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலினால் கடந்த 5 மாதங்களாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இதனால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு…
B.E., தரவரிசைப் பட்டியல் வெளியீடு தேதி மாற்றம்.. தமிழக அரசு அறிவிப்பு!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு கல்வி நிறுவனங்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளது. கல்லூரிகள் இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வை நடத்த தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்விற்கான ஆன்லைன் பதிவு கடந்த …
ICT National Award for Teachers for the year 2018 and 2019.last date - 15 October 2020.
ICT National Award for Teachers for the year 2018 and 2019. Dear all, Online Application for The National ICT Award to Teacher is open now. Teachers can apply directly apply on the portal www.ictaward.ncert.gov.in The last date of application is 15 October 2020.
பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது ? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.
ஈரோட்டில் இன்று அரசு சார்பில் தந்தை பெரியாரின் 142வது பிறந்தநாள் விழா நடந்தது. பெரியார், அண்ணா நினைவகத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு கலெக்டர் கதிரவன் தலைமையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் சிறுபான்மையினர் மற்ற…
அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கமுடியாது: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
ஈரோட்டில் இன்று அரசு சார்பில் தந்தை பெரியாரின் 142வது பிறந்தநாள் விழா நடந்தது. பெரியார், அண்ணா நினைவகத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு கலெக்டர் கதிரவன் தலைமையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் சிறுபான்மையினர் மற்று…
NHIS ல் கொரோனா சிகிச்சை காப்பீடு...கொரோனா பாதிப்பு சிறப்பு தற்செயல் விடுப்பு ஒரு பார்வை.
அன்பானவர்களே வணக்கம்.கொரோனா தொற்று அதிகமாக ஏற்பட்டு வருகின்ற காலகட்டத்தில் உள்ளோம்.முன்பை விட நாம் பாதுகாப்புடன் இருக்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம்.தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்திடுங்கள்.முகக்கவசம்,சானிடைசர் இன்றி வெளியே வராதீர்.ஏடிம் மையங்கள் உள்ளிட்ட பொது இடங…
கல்லூரி மாணவர்களுக்கான திறன் உதவித்தொகைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: கல்வி இயக்ககம்
கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான திறன் உதவித்தொகைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் அக்டோபர் 31.ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கூறியுள்ளது. www.scholarships.gov.in என்ற இணையத்தளத்தில் விண…
3 அரசு பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்குத் தடை: என்சிடிஇ அறிவிப்பு
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 3 அரசு பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்சிடிஇ) தற்காலிமாகத் தடை விதித்துள்ளது. தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தைத் (என்சிடிஇ) தலைமையாகக் கொண்ட தமிழ்நாடு ஆசிரியர் கல்விய…
பள்ளிகளில் தனிநபர் இடைவெளி : பள்ளி கல்வித்துறை உத்தரவு.
பள்ளிகளில் தனி நபர் இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை மீண்டும் அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பா…
சிகரம் நம் உயரம் - இணைய வழி நிகழ்வில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
"சிகரம் நம் உயரம்" இணைய வழி சிறப்புரை -அழைப்பு மாணவ மாணவியர் அனைவருக்கும் இனிய வணக்கம். தற்போதைய உலகளாவிய கொரோனா தொற்றுக்காலத்தில் மாய இணைய உலகில் கல்விதனைக் கற்று வருகிறோம். இந்த சூழலில் அவ்வப்போது நமக்கு உத்வேகம் அளிக்கும் புத்துணர்வு நிகழ்வுகள் நடந்தேறிதான் வருகின்…
10,906 காவலர் பணியிடங்களுக்கு டிசம்பர் 13ல் எழுத்துத்தேர்வு - செப்.26 முதல் அக்.26 வரை விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் காலியாக உள்ள 10,906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 26 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10,906 பணியிடங்களுக்கு டிசம்பர் 13 ல் எழுத்துத்தேர்வு நடக்கும் என்று தமிழ்ந…
பத்தாம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கான இலக்கணத் திறனறிதல் இயங்கலைத்தேர்வு அறிவிப்பு:
பத்தாம் வகுப்பு மாணவர்களின் கல்வி அடைவைச் சோதிக்கும் வகையிலும்,அவர்களது கற்றலை ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழ்ப்பொழில் வலைதளத்தில் இலக்கணத் திறனறிதல்( எழுத்து,சொல்) இயங்கலைத்தேர்வு 15-09-20 முதல் 25-09-20 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வுக்கான கட்டணம் ஏதுமில்லை.பத்தா…
தமிழகத்தில் ஆன்லைன் கல்வியில் அடுத்தடுத்து சிக்கல்: கூடுதல் டேட்டா செலவு, நெட் கோளாறால் திண்டாடும் ஆசிரியர்கள், மாணவர்கள்
தமிழகத்தில் கல்லூரி, பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் நிலையில் தினமும் ஏற்படும் டேட்டா செலவு, நெட் கிடைக்காமல் துண்டிப்பு போன்ற பிரச்னைகளால் வகுப்பு தொடர்பு கிடைக்காமல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் திண்டாடுகின்றனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஐந்தரை மாதங்களாக …
அரியர் மாணவர்கள் கவலைப்பட வேண்டாம்..!! - சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பேச்சு!
அரியர் மாணவர்கள் பயப்பட வேண்டாம் என்று சட்டப்பேரவையில் உயர்கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், அண்ணா பல்கலைகழகத்தை இரண்டாக பிரிக்கும் சட்ட மசோதா நிறைவேறியது. இதனையடுத்து அரியர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், இதற்கு உயர்கல்வி து…









