தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் நடத்தும், பட்ட மேற்படிப்பு, பட்டிய படிப்புகளில் சேர, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில், பி.ஏ., மற்றும் எம்.ஏ., தொழிலாளர் மேலாண்மை பட்டப் படிப்புகள்; பி.ஜி.டி.எல்.ஏ., தொழிலாளர் நிர்வாகத்தில், முதுநிலை மால…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
அரசுப் பள்ளியை நோக்கி மாணவர்கள் வருகை- நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரித்து வருகிறது
தமிழகத்தில் கரோனா ஊரடங்கால் பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ள நிலையில், நடப்புக் கல்வி யாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் மாணவர் சேர்க்கை மந்தமாக இருந்தாலும், தற்போது சேர்க்கை அதிகரித்திருப்பதாக அரசுப்பள்ளி ஆசிரியர்கள…
பயனர்களால் நீக்கப்படும் (Delete) கோப்புகள் 30 நாட்களுக்குப் பிறகு தானாக நீக்கப்படும்: கூகுள் அறிவிப்பு
கூகுள் சேமிப்பகத்தில் உள்ள கழிக்கப்பட்டக் கோப்புகள் 30 நாள்களுக்குப் பிறகு தானாக நீக்கப்படும் என்ற அறிவிப்பை கூகுள் அறிவித்துள்ளது. கூகுள் டிரைவ் என அழைக்கப்படும் கூகுள் சேமிப்பகம் தங்களது பயனர்களுக்கு கோப்புகளை சேமிக்கும் வசதியை வழங்கி வருகிறது. தற்போது, கூகிள் சேமிப்பகத்த…
"நாட்டில் மும்மொழி கொள்கையே பின்பற்றப்படும்" : மத்திய அரசு உறுதி!
புதிய கல்விக் கொள்கையின்படி நாட்டில் மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்களவையில் புதிய கல்விக்கொள்கை தொடர்பாக திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பியிருந்தார். தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே தொட…
AADHAAR ENROLMENT/ CORRECTION/ UPDATE FORM
CLICK HERE TO DOWNLOAD-AADHAAR ENROLMENT/ CORRECTION/ UPDATE FORM CLICK HERE-LIST OF ACCEPTABLE SUPPORTING DOCUMENTS FOR VERIFICATION CLICK HERE-AADHAAR-ENROLMENT & UPDATE
DSE - ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும் ஒரு தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் (NGC Coordinator) நியமனம் செய்தல் - அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
பள்ளிக் கல்வி - மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் - தேசிய பசுமைப்படை - ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும் ஒரு தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் (NGC Coordinator) நியமனம் செய்தல் - அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! பார்வையில் காணும் கடித…
தமிழகத்தில் பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. சூழல் சரியாகாததால், பள்ளிகளைத் திறப்பது தள்ளிப்போய்க் கொண்டிருக்கும் நிலையில் பள்ளிகளிலும் கல்லூரிகளில…
கல்வித்தொலைக்காட்சியில் மாணவர்கள் சந்தேகங்கள் கேட்க நேரம் ஒதுக்கீடு - அமைச்சர் செங்கோட்டையன்.
குழு அறிக்கையின் அடிப்படையில் தமிழக பாடத்திட்டங்கள் 40% குறைக்கப்பட்டுள்ளன. கல்வித்தொலைக்காட்சியில் சனிக்கிழமைகளில் 6 மணி நேரம் மாணவர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
பி.ஆர்க்., கவுன்சிலிங் பதிவுக்கு நாளை கடைசி
பி.ஆர்க்., மாணவர் சேர்க்கைக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, நாளை முடிகிறது. தமிழகத்தில் உள்ள கட்டட அமைப்பியல் கல்லுாரிகளில், பி.ஆர்க்., படிப்பில், முதலாம் ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு, தமிழக அரசின் சார்பில், ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப் படுகிறது.தமிழக தொழில்நுட்ப கல்வி …
பி.எஸ்சி., பட்டம் பெற்றவர்கள் இன்ஜி., 2ம் ஆண்டில் சேரலாம்
'டிப்ளமா மற்றும் பி.எஸ்சி., பட்டப்படிப்பு முடித்தவர்களை, இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டில், அனைத்து பாடப் பிரிவுகளிலும் சேர்க்கலாம்' என, கல்லுாரிகளுக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அறிவுறுத்திஉள்ளது. இது தொடர்பாக, தொழில்நுட்ப பல்கலைகள், மாநி…
பள்ளிக் கல்வித்துறையில் இளநிலை உதவியாளர் 635 பேர் நியமனம்
பள்ளி கல்வியில் இளநிலை உதவியாளர் பணிக்கு, 635 பேர் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர். தமிழக பள்ளி கல்வியின், பல்வேறு மாவட்ட அலுவலகங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணிக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் வழியே, புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்பட்…
CIVIL SERVICE EXAM : சிவில் சர்வீசஸ் தேர்வு முறையில் மாற்றமா? மத்திய அரசு பதில்
சிவில் சர்வீசஸ் தேர்வு முறையில் மாற்றம் வருகிறதா? என்ற கேள்விக்கு மாநிலங்களவையில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வை ஆண்டுதோறும் யு.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முக தேர்வு என 3 கட்டங்களாக நடத்துகி…
தமிழகத்தில் ஆன்லைன் மூலம் நடக்கவுள்ள கல்லூரி இறுதியாண்டு தேர்வுக்கு உரிய வழிகாட்டுதல் இல்லை
தமிழகத்தில் ஆன்லைன் மூலம் நடக்கவுள்ள கல்லூரி இறுதியாண்டு தேர்விற்கு, பார்வையற்ற மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக, இறுதியாண்டு தவிர்த்து மற்ற மாணவர்களுக்கான பருவத்தேர்வுகள் ரத்து செ…
உரிய கல்வித் தகுதி உள்ள பகுதிநேர சிறப்பாசிரியர்களை மட்டுமாவது பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என கலையாசிரியர் நலச் சங்கம் வேண்டுகோள்!
பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கலை ஆசிரியர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.ராஜ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் , மறைந்த முதல்வர் ஜெயலலிதா பகுதி நேர ஆசிரியர்கள் 16,549 பேர்களை 110 ஆவது விதியின் கீழ் நியமித…
கொரோனா தாக்கம் - பள்ளிகள் விற்பனைக்கு...
கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல். பள்ளி நிர்வாகம் ஆசிரியர் சம்பளம் மற்றும் பல்வேறு செலவினங்களை சமாளிக்க முடியாமல் பள்ளிகளை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக தனியார் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்…







