தமிழக அரசு வருவாய் துறையில் இருக்கும் காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 45 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். உங்களுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருந்தால் உடனே விண்ணப்பியு…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தமிழகத்தில் கல்வித்துறை வாரியாக அரசு வேலைவாய்ப்பு.!!
Puratchi Thalaivar MGR Nutritious Meal Project அதிகாரபூர்வ இணையதளத்தில் Noon Meal Organisers காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 5th, 8th, 10th கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய…
CPS - புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம் - RTI தகவல்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம் , ' என , தகவல் உரிமை சட் டத்தில் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் பதில ளித்துள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இது வரை 26 மாநிலங்களைச் சேர்ந்த 33.33 லட்சம் ஊழியர்கள் , 17.89 லட்சம்…
Debit மற்றும் credit கார்டு பரிவர்த்தனை விதிகள் இன்று முதல் மாற்றம்
நீங்கள் ICICI வங்கி அல்லது SBI அல்லது வேறு எந்த வங்கியின் வாடிக்கையாளராக இருந்தால், உங்களுக்கு ஒரு செய்தி வந்திருக்க வேண்டும், இதில் செப்டம்பர் 30 முதல் சர்வதேச பரிவர்த்தனை சேவைகள் உங்கள் அட்டையுடன் நிறுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.எனவே நீங்கள் பீதி அடைய வேண்டாம். இது உங்கள…
பள்ளிக்கல்வித் துறையில் இரண்டு இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம்.
RMSA இயக்குநரக இணை இயக்குநர் திரு. வை. குமார், பள்ளிக் கல்வித் துறையில் இணை இயக்குநராக (மேல்நிலை) மாற்றம் பள்ளி கல்வித் துறை இணை இயக்குநர் (மேல்நிலை) திரு. ராஜேந்திரன், மத்திய இடைநிலைக் கல்வித் திட்ட இணை இயக்குநராக மாற்றம்.
RTE - நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு வழங்குதல் - விண்ணப்பத்தை ஆய்வு செய்தல் மற்றும் சேர்க்கைக்கான அறிவுரைகள் வழங்கி தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு!
இணையதள வழியாகப் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு செய்து தகுதியான விண்ணப்பம் , தகுதியற்ற விண்ணப்பம் எனத் தரம் பிரிக்க வேண்டியுள்ளது . அவ்வாறு விண்ணப்பங்களை தரம் பிரிக்க கீழ்க்குறிப்பிட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றத் தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பங்களை தரம் பிரிக்கும்ப…
பொறியியல் மேற்படிப்புக்கான கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்.7 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
பொறியியல் மேற்படிப்புகளுக்கான கேட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாணவர்கள் அக்டோபர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி. உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளா…
அரசுப் பள்ளிகளில் சேர்க்கை இன்றுடன் நிறைவு !
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2020-21ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி தொடங்கியது. செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்த…
10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அக்.1-ம் தேதி பள்ளிக்குச் செல்லத் தேவையில்லை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
மருத்துவ நிபுணர்கள் அளித்த கருத்துகளின் அடிப்படையிலும், தற்போதுள்ள கரோனா நோய்ப் பரவலின் தன்மையைக் கருத்தில் கொண்டும், மாணவர்களின் பாதுகாப்புக் கருதியும் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஐயப்பாடுகளைக் கேட்டறிய அனுமதிக்கும் அரசாணை நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி…
இன்று முதல் மூன்றாண்டு LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
மூன்றாண்டு எல்எல்பி சட்டப்படிப்புக்கு, புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப்பல்கலைக்கழகப் பதிவாளா் அறிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்திலுள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் மூன…
ஓய்வூதியத்தில் புதிய நடைமுறை ஒய்வூதியர் சங்கம் கண்டனம்
தமிழ்நாடு அரசு IFHRMS புதிய நடைமுறைபடுத்துதலை அனைத்து துறை ஒய்வூதியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட்ட துணைத்தலைவர் கருணாகரன் விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு IFHRMS என்ற நடைமுறையில், விப்ரோ என்ற தனியார் நிறுவனம் மூலம், அரசு அலுவலர்களுக்கு சம்பளம் மற்றும…
சென்ற ஆண்டு பணிமாறுதல் பெற்று ஈராசிரியர் பள்ளிகளிலேயே பணிபுரிந்துவந்த ஆசிரியர்கள் நாளை பணிவிடுவிப்பு செய்யப்பட இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான படிவங்கள்.
CLICK HERE TO DOWNLOAD-RELEAVE FORMAT-1 CLICK HERE TO DOWNLOAD-RELEAVE FORM 2 CLICK HERE TO DOWNLOAD- JOINING FORM CLICK HERE TO DOWNLOAD-LAST PAY CERTIFICATE
வாடிக்கையாளர்களுக்கு வங்கி வெளியிட்ட எச்சரிக்கை செய்தி! இதை மட்டும் செய்யாதீர்கள்!
SBI வாடிக்கையாளர்களுக்கு வங்கி வெளியிட்ட எச்சரிக்கை செய்தி! இதை மட்டும் செய்யாதீர்கள்! SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. அதிகரித்து வரும் ஆன்லைன் வங்கி மோசடிகளில் வாடிக்கையாளர்கள் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்றும், மோசக்காரர்கள் உங்க…
பள்ளி, கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டிற்கான தடை தொடரும் - தமிழக அரசு
பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டிற்கான தடை தொடரும். திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் (Entertainment / Amusement Parks), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்…
அரசுப் பள்ளிகளில் 16 லட்சத்தைக் கடந்த மாணவா் சோ்க்கை : பள்ளிக்கல்வித்துறை தகவல்!
நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2020-21ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆகஸ்ட் 17-…
அக்டோபர் 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு: தமிழக அரசு
5-ம் கட்டத் தளர்வுகளுடன் அக்டோபர் 31-ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுபற்றி முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத…
தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிப்பு.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கான கலந்தாய்வு அறிவிப்பு. நாள் : 30.09.2020 இடம் : நந்தனம் M.C ராஜா மாணவர் விடுதி 01.01.2020 அன்றைய நிலையில் உ…
மைக்ரோபயாலஜி படிக்க குவிந்த மாணவர்கள்: ஆய்வக படிப்புகள் மீது ஆர்வம்
தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் 85 சதவீத சேர்க்கை நிறைவடைந்த நிலையில், கொரோனா காலத்தால் மைக்ரோபயாலஜி படிப்பில் சேர மாணவர்களிடம் கடும் போட்டி நிலவுகிறது. தமிழக உயர்கல்வித்துறையின் கீழ், 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் 80 ஆயிரத்திற்…
பள்ளிக்கு செல்வது பற்றி ஆலோசனை நடத்திய பிறகு முடிவு - முதல்வர் பழனிசாமி
மருத்துவ குழுவுடன் ஆலோசித்து பள்ளி திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பள்ளிகள்,கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டது. செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் விருப்பத்தின…








