ஆரோக்கியமான சருமத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு ரத்தம் தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம். இரத்தத்தில் உள்ள அசுத்தங்கள் காரணமாக முகப்பருக்கள், கொப்பளங்கள், தடிப்புகள் தோன்றலாம். மேலும் தூய்மையற்ற ரத்தம் ஒவ்வாமை, குமட்டல் மற்றும் தலைவலி போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். உடல் …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
10th, 12th &இடைநிலை ஆசிரியர் பட்டயப் பயிற்சி கல்வி தகுதிக்கான உண்மைத் தன்மை சான்றுகள் எந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருவதாக தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் .-PDF FILE AVAIL
பத்தாம் வகுப்பு (S.S.L.C) பனிரெண்டாம் வகுப்பு (+2) ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு (D.T.Ed) ஆகிய சான்றிதழ்கள் 1994ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருவதாக தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் அன்புடன்-P.பச்சையப்பன்-தலைமை ஆசிரியர்-ஊ.ஒ.ந.நி.பள்ளி-ஆண்டியா பாளையம். திருவண்ணாமலை ஒன்…
TNEA COUNSELLING SCHEDULE 2020 : என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு அட்டவணை வெளியீடு இன்று தொடங்கி, 28-ந்தேதி வரை நடக்கிறது.
என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. கலந்தாய்வு இன்று தொடங்கி, 28-ந்தேதி வரை நடைபெற உள்ளது. என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு கடந்த 1-ந்தேதி தொடங்கி, 6-ந்தேதியுடன் நிறைவு பெற்றத…
தனியாா் பள்ளி மாணவா்கள் 2.5 லட்சம் போ் அரசுப் பள்ளிகளில் சோ்க்கை
கரோனா காலத்திலும் கட்டண வசூல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தனியாா் பள்ளிகளில் படித்த 2.5 லட்சம் மாணவ, மாணவிகள் தற்போது அரசுப் பள்ளிகளில் சோ்க்கை பெற்றுள்ளனா். கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது அக்.31-ஆம்…
அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், போலியாக மாணவர் எண்ணிக்கை - ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், போலியாக மாணவர் எண்ணிக்கை அதிகரிக்காத வகையில், அவற்றின் ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும்' என, அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகள் தவிர, தனியார் நிர்வாகத்தின் கீழ் இயங்கும், அரசின் உதவி பெறும் பள்ளிகளில், குறி…
உணவு பதனிடுதல், இயற்கை வேளாண்மைப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை: மனோன்மணியம் பல்கலை அறிவிப்பு.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் வழிகாட்டுதலின்படி திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புடைய தொழிற்திறன் மேம்பாட்டிற்கு 2 புதிய பாடத்திட்டங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுவதாகத் துணைவேந்தர் பிச்சுமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர்…
போலி பல்கலைக்கழங்களின் பட்டியலை வெளியிட்டது UGC!
நாடு முழுவதும் முறையான அங்கீகாரமின்றி செயல்படும் 24 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை யுஜிசி வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக, உத்தரப்பிரதேசத்தில் 8 பல்கலைக்கழகங்களும், டெல்லியில் 7 பல்கலைக்கழகங்களும் போலியாக செயல்பட்டு வருவதாக யுஜிசி தெரிவித்துள்ளது. கேரளாவின் ஜெயின்ட் ஜான்ஸ் பல…
கல்லூரிகளில் சுழற்சி வகுப்புகள் நடத்தும் வகையில் 4,084 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்க அனுமதி: அரசாணை வெளியீடு
தமிழகத்தில் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாம் சுழற்சி வகுப்புகள் நடத்துவதற்கு வசதியாக தொகுப்பு ஊதிய அடிப்படையில் 4,084 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ள அரசாணை: தம…
BE பொதுப் பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்
பொறியியல் மாணவா் சோக்கையில் சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், வியாழக்கிழமை (அக். 8) முதல் பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கவுள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவா்கள் அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ. - பி.டெக். பட…
பள்ளிகள் இன்று திறப்பு ஒப்புதல் கடிதம் 'ரெடி'
பள்ளிக்கு வருகின்ற மாணவர்களின் பெற்றோரிடம் ஒப்புதல் பெறுவதற்கான மாதிரி கடிதத்தை பள்ளிக் கல்வித் துறை தயார் செய்துள்ளது.புதுச்சேரியில் இன்று (8ம் தேதி) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. முதல்கட்டமாக, 9ம் வகுப்பில் இருந்து, பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பாடங்கள் நடத…
நூறு வயது வரை வாழ பழங்கால வாழ்க்கை முறை ரகசியங்கள்
பல ஆண்டுகள் வாழும் நோயின்றி வாழ பழங்கால வாழ்க்கை முறை ரகசியங்கள்.. முடிந்தவரை கடைபிடியுங்கள். அதிகாலையில் எழுபவன். இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன்.. முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன். மண்பானைச் சமையலை உண்பவன்.. உணவை நன்கு நொறுங்க மென்று உண்பவன். உணவில் பாகற்காய், சுண்டை…
NCERT - இனி சைகை மொழியில் பள்ளிப் பாடங்களைப் படிக்கலாம்!
இந்திய சைகை மொழியில் பள்ளிப் பாடப் புத்தகங்களைப் படிக்க, இந்திய சைகை மொழி ஆய்வு மற்றும் பயிற்சி மையத்துடன் என்சிஇஆர்டி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் காது கேளாத குழந்தைகள், சைகை மொழியில் பாடப்புத்தகங்களையும் பிற கல்வி உபகரணங்களையும் உபயோகப்படுத்த…
சென்னையில் அரசு துறையில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் வேலைவாய்ப்பு.!
Chennai District Child Protection Unit அதிகாரபூர்வ இணையதளத்தில் Assistant Cum Data Entry Operator காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10th, Typing கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலை…
Aadhaar for children: உங்கள் குழந்தையின் ஆதார் அட்டையை எவ்வாறு பதிவு செய்வது?
ஆதார் அட்டை (Aadhaar Card) என்பது இந்தியாவில் வசிப்பவருக்கு UIDAI வழங்கிய 12 இலக்க அடையாள எண். இது இலவசமாக வழங்கப்படுகிறது மற்றும் நீங்கள் அதை ஒரு ஆவண ஆதாரமாக சமர்ப்பிக்கும்போது மிகவும் எளிது. பதிவு செய்வது எப்படி? 5 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு, பெற்றோர் அல்லது பாதுகாவல…
வனக்காவலர் வேலைவாய்ப்பு அறிவிப்பு - தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.!
Institute of Forest Genetics and Tree Breeding அதிகாரபூர்வ இணையதளத்தில் Forest Guard காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 12TH, ITI கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணி…
திருவாரூரில் தமிழக அரசு வேலை
Tiruvarur District Child Protection Unit அதிகாரபூர்வ இணையதளத்தில் Counsellor காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக LLB, Post Graduate கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பண…
பகுதிநேர ஆசிரியர்களுக்கு குறைந்த ஊதியம் தரப்படுவது நியாயமல்ல
பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (அக். 07) வெளியிட்ட அறிக்கை: "மனிதவள மேம்பாட்டுத் துறையின் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்தோடு சர்…
தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற எப்படி எதிர்பார்க்கலாம்?: சென்னை உயர்நீதிமன்றம்
அரியர் தேர்வு ரத்து விவகாரத்தில் ஏஐசிடிஇ-க்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில், கலை அறிவியல், பொறியியல், எம்.சி.ஏ. படிப்புகளுக்கான அரியர் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செ…






