தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் முதுகலை ஆசிரியர் , உடற்கல்வி இயக்கு நர்களின் பணிநியமன ஆணை மற்றும் கல்விச்சான்றிதழ்கள் திடீரென சரிபார்க்கப்பட்டு வருகிறது ) கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த மிட்ட அள்ளி புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ள…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
எந்த வித கல்லூரி படிப்புக்கும் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதை ஏற்க முடியாது : மத்திய அரசுக்கு தமிழக உயர்கல்வித்துறை கடிதம்
புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள பிற படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திற்கு தமிழக உயர்கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு கு…
அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி- தமிழக முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் தமிழக அரசின் செலவில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என முதல்வர் எடப்பாடி பழன…
SSA , RMSA - தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 3 ஆண்டுகளாக வழங்கப்படாத ஊதிய உயர்வினை வழங்க கோரிக்கை!
நாங்கள் அனைவருக்கும் கல்வி இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் ( 2002 முதல் ) தற்போது ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி ( SSA + RMSA ) வரை 18 | ஆண்டுகளாக சுமார் 1500 பணியாளர்களுக்கு மேல் தொகுப்பூதிய பணியாளர்களாக மாநிலம் முழுவதும் பணியாற்றி வருகிறோம் . எங்களுக்கு வருடத்திற்கு ஒரு மு…
விஜயதசமி நாளன்று ( 26.10.2020 ) அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு.
விஜயதசமி அன்று மாணவர் சேர்க்கை குறித்து தொடக்க கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் விஜயதசமி தினத்தன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முதன்முதலாக பள்ளியில் சேர்ப்பது நடைமுறையில் இருந்து வருகின்ற வழக்கமாகும். எனவே அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளி…
உயர்கல்வித் தகுதியினை கூர்ந்தாய்வு செய்யும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விவரங்கள் - பள்ளிக்கல்வித்துறை தெளிவுரை!
உயர்கல்வித் தகுதியினை கூர்ந்தாய்வு செய்யும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விவரங்கள் : 1 ) அரசாணை ( நிலை ) எண் 37 , பணியாளர்மற்றும் நிர்வாகசீர்திருத்தத் ( FR.IV ) துறை , வெளியிடப்பட்ட நாளான 10.03.2020 - க்கு முன்னர் ( அதாவது 09.03.2020 வரை ) உயர்கல்வி தேர்ச்சி பெற்றிருக்க…
முதல் முறையாக எம்.பில் , பிஎச்.டி. படிப்புகளுக்கு அக். 27 - ல் நுழைவுத் தேர்வை இணைய வழியில் நடத்துக்கிறது பாரதியார் பல்கலைக்கழகம் !
பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் , கோவை , நீலகிரி , திருப்பூர் , ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பல்கலைக்கழக துறைகள் இணைப்பு கல்லூரிகள் , அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி மையங்களில் முழு நேரமாகவும் மற்றும் பகுதி நேரமாகவும் நடத்தப்பட்டு வரும் எம்.பில் . , பிஎச்.டி . படிப்புகளுக்கு , வரு…
TET certificate extension of validity - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சுற்றறிக்கை.
சுற்றறிக்கை பொருள் : ஆசிரியர் தகுதித்தேர்வில் ( Teacher Eligibility Test ) வெற்றி பெற்றவர்கள் சான்றிதழின் ( TET Pass Certificate ) செல்லுபடியாகும் காலம் வருடத்திலிருந்து வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது தக தெரிவித்தல் சார்பு . NCTE - General Body Meeting Minutes - dated : 1…
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு.
மார்ச் 2020 - தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்தல் தொடர்பான அறிவுரைகள் - சார்பு பார்வை : 1 . அரசாணை ( நிலை ) எண் .379 , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் ( DM.II ) துறை , நாள் .22.07.2020 . 2. இவ்வலுவலக செய்திக் குறிப்பு , நாள் . 20.10.2020 . 3 . அர…
மத்திய அரசு ஊழியா்களுக்கு போனஸ் அறிவிப்பு.
நாடு முழுவதுமுள்ள 30.67 லட்சம் மத்திய அரசு ஊழியா்களுக்கு ரூ.3,737 கோடி ஊக்கத்தொகை (போனஸ்) வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பண்டிகை காலம் நெருங்குhவதையொட்டி இந்த ஊக்கத்தொகைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தல…
பத்தாம் வகுப்பு மாணவா்கள் நாளை முதல் வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்யலாம்
பத்தாம் வகுப்புத் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் வேலைவாய்ப்பு இணையதளத்தில், வெள்ளிக்கிழமை (நவ.23) முதல் பதிவு செய்யலாம். இது தொடா்பாக வேலைவாய்ப்புத்துறை சாா்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையின் விவரம்: பத்தாம் வகுப்புத் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு, வெள்ளிக்கிழமை முதல் மதிப்பெண் சான்…
பணி நியமனங்கள் தாமதம் ஏன்? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
தேவையான அளவில் ஆசிரியர்கள் நியமிப்பதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. பணி நியமனங்களின் போது பலர் வழக்கு தொடர்வதால் நியமனங்கள் தாமதமாகிறது. அதனை தவிர்த்தால் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு தயாராக உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறி…
மாற்றுப்பணி ஆசிரியர்களை விடுவிக்க உத்தரவு.
மாற்றுப் பணியில் பணி புரியும் அனைத்துவகை ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க முதன்மை கல்வி அலுவலர்உத்தரவு. பணிவிடுவிப்பு மற்றும் பணியேற்புஅறிக்கையை உடனுக்குடன் அலுவலகத்திற்குஅனுப்பி வைக்க. உத்தரவு
TNPSC - கால்நடை மருத்துவர் பணி: முடிவு வெளியீடு
அரசு கால்நடை மருத்துவர் பதவிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன. இது குறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பு:கால்நடை பராமரிப்பு பணிக்கான, கால்நடை உதவி மருத்துவர் பதவியில், 1,141 காலியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு பிப்., 23ல்…

















