1. DAC (Delivery Authentication Code) என்ற நான்கு இலக்க OTP எண்ணை சிலிண்டர் வினியோகம் செய்யும் நபரிடம் தெரிவித்த பின்னரே வாடிக்கையாளருக்கு சிலிண்டர் விநியோகம் செய்யப்படும். இல்லை எனில் சிலிண்டர் விநியோகம் செய்யப்படமாட்டாது. 2.LPG INDANE BOOKING இன்டேன் வாடிக்கையாளர்கள் 77189 …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ஆசிரியர் மற்றும் பிற வேலை வாய்ப்பு செய்திகள்.
பெட்ரோல் பம்ப் வேலைக்கு ஆண்கள் தேவை கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் இயங்கி கொண்டிருக்கும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு பம்ப் ஆப்ரேட்டிங் செய்வதற்கு ஆட்கள் தேவை . வயது : 25 to 45 கல்வி தகுதி : +2 வேலை : மாதம் 15 நாட்கள் , சம்பளம் : Rs.13000 / தங்குமிடம் உணவு இலவ…
ஆசிரியர் பணி நியமனமே இல்லை: ஜாக்டோ - ஜியோ குற்றச்சாட்டு
தமிழகத்தில் இந்த ஆட்சியில் ஒரு ஆசிரியர் பணியிடம் கூட நியமிக்கப்படவில்லை,' ' என சிவகங்கையில் ஜாக்டோ- ஜியோ நிதிக்காப்பாளர் எஸ்.மோசஸ் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை இருந்த ஆட்சியாளர்கள், தேர்தல் நேரங்களிலாவது ஆசிரியர், அரசு ஊழியர்களின் பிரச்னைகளை கேட்…
பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ரத்து!
பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ரத்து என அம்பேத்கர் பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், அறிவிப்பாணையை ரத்து செய்து பணிக்கு விண்ணப்பித்தவர்கள் கட்டணத்தை திரும்ப பெற்றுகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சி.ஏ., தேர்வில் பங்கேற்க 'ஹால் டிக்கெட்' வெளியீடு
ஐ.சி.ஏ.ஐ., எனப்படும், இந்திய பட்டயக் கணக்காளர் பயிற்சி மையம் நடத்தும், சி.ஏ., தேர்வில் பங்கேற்போருக்கு, இன்று, 'ஹால் டிக்கெட்' வழங்கப்படுகிறது. இந்திய பட்டயக் கணக்காளர் மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:வரும், 21 முதல் டிச., 14 வரை, சி.ஏ., எனப்படும், பட்டயக் கணக்காளர் கல்…
நீட் தேர்வு பயிற்சிக்கு 20,000 பேர் விண்ணப்பிப்பு அமைச்சர் தகவல்
‘நீட் தேர்வு பயிற்சிக்கு நேற்று 20 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்’ என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நீட் தேர்வில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு காரணமாக 303 பேர் கூடுதலாக மருத்துவர்களாக முடியும். பள்ளி திறப்பு தற்போதைக…
நவம்பர் 16 முதல் பள்ளி, கல்லூரிகள் செயல்பட அனுமதி: ஊரடங்கு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!
தமிழகத்தில், ஏழு மாதங்களுக்கு பின், பள்ளி, கல்லுாரிகள், வரும், 16ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி என்ற நிபந்தனையுடன், சினிமா தியேட்டர்களும், திரையரங்கு வளாகங்களும், 10ம் தேதி முதல் செயல்பட உள்ளன. மதம், அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்…
ஒரு மணிநேரத் தேர்வாக 60 மதிப்பெண்களுக்கு நடப்பு பருவ தேர்வு ஆன்லைனில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.
நடப்பு பருவ தேர்வு ஆன்லைனில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஒரு மணிநேரத் தேர்வாக 60 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் நடப்பு பருவத்துக்கான எழுத்து தேர்வு நவம்பர் 26-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்க…
பள்ளி கல்வித்துறை செயலர் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு.
மாற்று திறனாளி மாணவர்களுக்கு, பள்ளிகளில் வசதிகள் ஏற்படுத்த, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க, பள்ளி கல்வித் துறை செயலர் ஆஜராகும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளுக்கு, மாற்று திறனாளி மாணவர்கள் தடையின்றி செல்லவும், அவர்களுக்கு சாய்வுதள பாதை,…
தனியார் பள்ளியில் இருந்து 5.25 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர் - அமைச்சர் செங்கோட்டையன்
‘நீட் தேர்வு பயிற்சிக்கு நேற்று 20 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்’ என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நீட் தேர்வில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு காரணமாக 303 பேர் கூடுதலாக மருத்துவர்களாக முடியும். தனியார் பள்ளியில் இருந…
பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் தற்போது வரை ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது உள்ள ஊரடங்கு வரும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதியுடன் (இன்று) முடிவு பெறுகிறது. 2020 - 2021 கல்வி கல்வி ஆண்டுக்கான பள்ளிகள், கல்லூரிகள் இதுவரை இன்னு…
அரசின் கவனத்தை ஈர்க்க காத்திருக்கும் பகுதிநேர ஆசிரியர்களின் கருணை மனு:
ரூ.7700 தொகுப்பூதியத்துடன் 10 கல்விஆண்டுகளாக பரிதவித்து வரும் பகுதிநேர ஆசிரியர்களின் கருணை மனுக்கள் மீது தமிழகஅரசு கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்ப்பில் 12ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். தமிழகஅரசுப் பள்ளிகளில் 6, 7 8-ஆம் வகுப்புகளில் உடற்கல்வி, ஓவியம், கணி…
2 .8 .2018 மற்றும் 4.8.2018 ஆகிய தேதிகளில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்க பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணி வரன்முறை செய்யப்பட்டதற்கான ஆணை
2 .8 .2018 மற்றும் நன4.8.2018 ஆகிய தேதிகளில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்க பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணி வரன்முறை செய்யப்பட்டதற்கான ஆணை- CLICK HERE TO DOWNLOAD-REGULATION ORDER-BELOW LINK-SHARE TO ALL CLICK HERE TO DOWNLOAD- 2018 PROMOTION HIGH SCHOOL HMs REGULATION CLIC…










