மார்பில் அழுத்தம் அல்லது அழுத்துவது போல உணரக்கூடும். இதயத்துக்கு ஆக்சிஜன் நிறைந்த ரத்தம் போதுமான அளவு வழங்கப்படாததால் மார்பு வலி அல்லது மார்பு அசவுகரியம் ஏற்படுகிறது. மார்பின் மையத்தில் இந்த வலியை உணரலாம். இதுவும் பிற அறிகுறிகளும் தீவிரமாக இல்லாவிட்டாலும் டாக்டர்களிடம் தெரி…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
'நீட்' தேர்வில் மாநிலத்தில் 3ம் இடம்: உள் ஒதுக்கீட்டால் நெகிழ்ந்த மாணவி
'நீட்' தேர்வில், அரசு பள்ளி அளவில், மாநிலத்தில், மூன்றாம் இடம் பெற்ற தேனி மாணவி அனுஷா தேவி, மருத்துவக் கல்லுாரியில் சேர வாய்ப்பு கிடைத்தும், பண வசதியின்றி தவித்து வருகிறார்.தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, சங்கரமூர்த்திபட்டியைச் சேர்ந்தவர் அய்யணசாமி; மாட்டு வண்டி ஓ…
மருத்துவ கவுன்சிலிங்:விண்ணப்பம் பதிவு துவங்கியது!
தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, 4,981 எம்.பி.பி.எஸ்., - 1,760 பி.டி.எஸ்., இடங்களில், மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது. விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான தர வரிசை பட்டியில், 16ம் தேதி வெளியிடப்படுகிறது. கவுன்சிலிங்கின் துவக…
வெப்பாலை மூலிகையின் நன்மைகள்
விதைகளும் ரத்த சீதபேதிகளைத் தணிக்கவல்லது. குருதி ஒழுக்கோ, நீர் ஒழுக்கோ எவ்விதத்தாயினும், உடலை எங்கு பற்றியதாயினும் அதை வற்றச் செய்யும் நன் மருந்தாகும். உடலில் வியர்வையைத் தூண்டி வெப்பத்தை தணித்து காய்ச்சலையும் உடல்வலியையும் போக்குவிக்கக் கூடியது. இதன் பட்டைப் பகுதி மற்றும் வ…
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு?
தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதம் பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே நாடு முழுவதும் கரோனா தொற்று பரவத் தொடங்கியது. பிளஸ் 2 தேர் வின் இறுதி நாளன்று தொற்றின் வேகம் அதிகரித்தது. தேர்வு முடிந்த மறுநாளான மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்…
சருத்தை பளபளப்பாக்கும் பால், திராட்சை
பாலில் குளிப்பது பளபளப்பான சருமத்தை தருகிறது என்பதும், திராட்சையை சருமம் மீது தேய்ப்பது மூலம் இதே போன்ற பலனைப் பெறலாம் என்பது உண்மை. ஆனால் இதற்கு காரணம் பாலில் உள்ள லாக்டிக் அமிலமும் திராட்சையில் உள்ள டார்டாரிக் அமிலமும்தான் காரணம். ஆயிரக்கணக்கான ஆண்டு இடைவிடாத ஆய்வின் பலனா…
01.10.2020 முதல் 31.12.2020 வரையிலான காலத்திற்கு சேமநலநிதிக் கணக்கிற்கான வட்டி வீதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு
ORDER : In the Government Orders first and second read above , orders were issued fixing the rate of interest on the accumulation at the credit of the subscribers of General Provident Fund ( Tamil Nadu ) during the financial year 2020-2021 as detailed below : S1.No. Quarter…
7.5% இட ஒதுக்கீட்டைப் பெற அரசுப் பள்ளியின் சான்று கட்டாயம்: மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு. ( சான்றுக்கான படிவம் இணைப்பு )
மாணவர்கள் 7.5% உள் இட ஒதுக்கீட்டைப் பெற அரசுப் பள்ளியின் சான்று கட்டாயம் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளத…
பள்ளிகள் திறப்பு: பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் தலைமையில் ஆலோசனை
நவ16-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவன…
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நியமனத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது ? ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை!
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நியமனத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது, கலங்கும் பேராசிரியர்கள். ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை... கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டு அனைத்து சான்றிதலும் இணைய வழியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆசிர…
புதிய பாடப்பிரிவுகள் தொடங்க ஆலோசனை வழங்கலாம்: கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தல்
புதிய பாடப்பிரிவுகள் தொடங்க ஆலோசனை வழங்கலாம்: கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தல் புதிய பாடப்பிரிவுகள் தொடங்க கல்வி நிறுவனங்கள் ஆலோசனை வழங்கலாம் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் அறிவுறுத்தியுள்ளது. மாணவர்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்கவும், தொழில் முனைவோராக்கவ…
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நவ.18 முதல் தொடக்கம்.
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நவ.18 முதல் தொடங்க வாய்ப்பு நவம்பர் 16 தரவரிசைப் பட்டியல் வெளியீடு..இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பள்ளி , கல்லூரிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்பு என தகவல்
தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தற்போது சரியான தருணம் அல்ல என எழுந்துள்ள கருத்துக்கள் எதிரொலி பள்ளி , கல்லூரிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்பு என தகவல் கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் நேற்று திடீரென ஆலோசனை நடத்தியதாக தகவல் கொரோனா பரவல் , பருவமழையை கருத்தில் கொண்டு பள்ளிகள்…
தமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு?
தமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு எனதேர்வர்கள் புகார் தெரிவித்துள்ளனர். முறைகேடாக பலர் அரசு வேலை பெற்றுள்ளதாக பரபரப்பு தகவல்கள். இன்றும் நாளையும் பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் நிலையில் அதிர்ச்சி தகவல்கள் Thanthi TV Video Link...
கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்
தமிழகத்தில் அடுத்தகட்ட தளர்வுகள் தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியானது. அதில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மாநில அரசு மற்றும் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழி…
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பிற்கு முன்தாக மேற்கொண்டவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் ஆலோசனை
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பிற்கு முன்தாக மேற்கொண்டவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் பல்வேறு புதிய தளர்வுகளுடன் வரும் 30 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில்…
Whatsapp இன் புதிய SUPER அப்டேட்
Whatsapp இன் புதிய அப்டேட் தானாகவே Message கள் மறையும் வசதியை அறிமுகப்படுத்தியது whatsapp Disapear வசதியை ஆன் செய்து விட்டால் Group chat & பயனாரின் message அனுப்பப்பட்ட 7 நாட் களில் தானாக அழிந்து விடும்

















