ரேஷன் கடை ஊழியர்களுக்கு, புதிய ஊதியம் நிர்ணயம் செய்வது குறித்து, இம்மாதம், 6ம் தேதி நடக்கும் பேச்சில் பங்கேற்க வருமாறு, தமிழக அரசு அமைத்துள்ள குழு, 12 தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. கூட்டுறவு துறை சார்பில், 33 ஆயிரம் ரேஷன் கடைகள் நடத்தப்படுகின்றன. அவற்றில், விற்ப…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
வீடு கட்டும் அரசு ஊழியர்களுக்கு SBI Privilege Home Loan என்ற புதிய திட்டம் அறிமுகம்
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ வீடு கட்டும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களும் SBI Privilege Home Loan என்றும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. எஸ்பிஐ வங்கி இப்போது மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களும் SBI Privilege Home Loan என்றும் சி…
மருத்துவ படிப்புக்கான கட்டண விவரம் வெளியீடு.
எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., படிப்பில் சேரும்போது, கல்லுாரியின் ஆண்டு கட்டணத்தை பார்த்து தேர்ந்தெடுக்கும்படி, மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது. கட்டண விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிக்கான மாணவர் சேர்க…
TNPSC இணையதளம் புதுப்பிப்பு!
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின், www.tnpsc.gov.in என்ற இணையதளம், எட்டு ஆண்டுகளுக்கு பின் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதே முகவரியில் பல சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.புதிய இணையதள செயல்பாட்டை, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலச்சந்திரன் நேற்று துவக்கி வைத்தார். தமிழ் மற்றும்…
CPS - அலுவலகம் இடமாற்றம்!
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, CPS வழியே ஓய்வுகால பங்களிப்பு பணப்பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது. CPS அலுவலகம் கிண்டி கோட்டூர்புரத்தில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில் செயல்பட்டு வந்தது. வருகின்ற நவம்பர் 5- ஆம் தேதி முதல் CPS …
CA தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது: ICAI உச்ச நீதிமன்றத்தில் தகவல்
நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில், சிஏ படிப்புக்களுக்கான தேர்வுகள் வரும் 21ம் தேதி தொடங்கி டிசம்பர் 14ம் தேதி வரை நடக்கஉள்ளது. இந்நிலையில், இத்தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் சிலர் மனுதாக்கல் செய்துள்ளன…
CTET தேர்வு தேதி அறிவிப்பு!
கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அடுத்தாண்டு ஜனவரி 31ம் தேதி நடைபெறும்.
கருத்துக் கேட்பதற்குப் பதிலாக மருத்துவ ஆலோசனைப்படி பள்ளிகளைத் திறக்க வேண்டும்: கல்வியாளர்கள் வலியுறுத்தல்!
பெற்றோரிடம் கருத்துக் கேட்பதற்குப் பதிலாக மருத்துவ ஆலோசனைப்படி பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று தமிழக அரசுக்குப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாகப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு இன்று வெளியிட…
ஊதியமில்லா விடுப்பை தவிர மற்ற ஊதியத்துடன் அனுபவித்த அனைத்து விடுப்பகளுக்கும், குறைத்து பணிப்பதிவேட்டில் கணக்கிடப்பட்டுள்ள அனைத்து E.Lகளையும் 94க்கு முன் மற்றும் 94க்கு பின் நடைமுறையில் உள்ள அரசாணைகளின்படி தற்போதும் சரி செய்யலாம்
தகவல் திரு .ஜான்சன்- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் திருச்சந்தூர் கல்வி மாவட்டம்- தூத்துக்குடி மாவட்டம் மேற்கண்ட பள்ளிகல்வி -இயக்குனரக ஓ.மூ எண் 13699/C2/இ1 /2020 நாள் 03.07.2020ல் தகவல் எண் 3ன்படி தற்போது ஊதியமில்லா விடுப்பை தவிர மற்ற ஊதியத்துடன் அனுபவித்த அனைத்து விட…
பள்ளிசாராவயது வந்தோர் எழுத்தறிவு கல்வித்திட்டப்பணிகளில் இருந்து தொடக்க,நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்,ஆசிரியப்பெருமக்களை முழுமையாக விடுவித்திடுக!பாதுகாத்திடுக!- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் மாநிலத்தலைவர் மன்றம் நா.சண்முகநாதன் கோரிக்கை!
கொரோனா அச்சம் சமூகத்தில் நீங்கியபின்பு மத்திய,மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டில் அனைத்து அரசுத்துறைகளின் ஒருங்கிணைப்பில் எழுத்தறிவு திட்டத்தை மேற்கொள்க!நடைமுறைப்படுத்துக! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் மாநிலத்தலைவர் மன்றம் நா.சண்முகநாதன் கோரிக்கை! தமிழ்நாடு தொடக்…
ஆந்திராவில் நவ.2 முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் சித்தூரில் 150 ஆசிரியர்கள், 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று. அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் கொரோனா சோதனை செய்துகொள்ள சித்தூர் ஆட்சியர் பரத் குப்தா உத்தரவு.
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இந்தநிலையில் ஆந்திர மாநிலத்தில் , 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு மட்டும் திங்கள் முதல் பள்ளிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதனிடையே தொடங்கிய முதல் நாள் அன்றே, பள்ளிகளில் சுகாதாரத்துறை நடத்திய மருத…
TRB மூலம் தெரிவு செய்யப்பட்ட PET ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர்!
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் இன்று (04.11.2020) வழங்கினார்!
பள்ளிக் கல்வி - குடிநீர் குழாய் இணைப்பு இல்லாத பள்ளிகள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
தமிழகத்திலுள்ள அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களின் நலன் கருதி சுத்தமான குடிநீர் வசதிகள் ஏற்படுத்துவது அவசியமாகிறது . மேலும் அரசால் பல்வேறு நல திட்டங்கள் மூலம் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன . இருப்பினும் மாநகராட்சி / நகராட்சி /…
பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளில் 57 ஆசிரியர்களுக்கு கண்டறியப்பட்ட கொரோனா தொற்று.. முதல்வர் முடிவுக்கு கடும் விமர்சனம்
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இந்தநிலையில் ஆந்திர மாநிலத்தில் , 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு மட்டும் திங்கள் முதல் பள்ளிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதனிடையே தொடங்கிய முதல் நாள் அன்றே, பள்ளிகளில் சுகாதாரத்துறை நடத்திய மருத…
வீட்டுக் கடன் - 15 ஆண்டுகளில் இல்லாத அளவு வட்டி குறைவு!
மாதம் 10 ஆயிரம் சம்பாதித்தாலும் சரி, மாதம் 5 லட்சம் ரூபாய் சம்பாதிப்பவராக இருந்தாலும் சரி, உங்களது ஆசை என்ன என்று கேட்டால், அந்த லிஸ்டில் சொந்த வீடு என்பது நிச்சயம் இல்லாமல் இருக்காது. எப்படியேனும் கடன் வாங்கியாவது அவரவருக்கு ஏற்ப வீடுகட்டிவிட வேண்டும் என்பது பலரின் பெரும் க…
‘நீட்’ தேர்வுக்கு இலவச பயிற்சி: சென்னையில் நவ.8-ல் அறிமுக வகுப்பு
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு சென்னையில் இலவசமாக ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக பி.டி.செங்கல்வராயர் சிறப்பு பள்ளியின் கவுரவ இயக்குநரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான எஸ்.எஸ்.ஜவஹர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பி.டி.செங்கல்வராயர் சிறப்பு பள்ளி ச…
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எத்தனை மெடிக்கல் சீட்?
நீட் தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்யப்படும் என்ற மசோதா சமீபத்தில் அமல்படுத்தப்பட்டதால் 395 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இந்த வருடம் மெடிக்க படிக்க சீட் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இந்த இட ஒதுக்கீட்டா…
மருத்துவக் கல்லூரிகளில் கல்வி கட்டண விவரம் வெளியீடு!
MBBS, BDS படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி கலந்தாய்வு நடைபெற உள்ள நிலையில், எந்தெந்த கல்லூரிகளில் எவ்வளவு கட்டணம் என்ற பட்டியலை மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் MBBS படிப்புக்கு ஓராண்டுக்கு ரூ.13,610 கட்டணமாக வசூல…














