CLICK HERE TO DOWNLOAD -DIR.PRO
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பள்ளி திறப்பு எப்போது? முதல்வர் இன்று முடிவு!
தமிழகத்தில், வரும், 16ம் தேதி பள்ளிகளை திறக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து, முதல்வர் இன்று(நவ.,12) முடிவை அறிவிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பிரச்னையால், ஏழு மாதங்களாக பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டு உள்ளன. வரும், 16ம் தேதி முதல், பள்ளி, கல்லுாரிகளை திறக்க, அரசு அ…
மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் !
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். தரவரிசை பட்டியல், வரும், 16ம் தேதி வெளியிடப்படுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 2020 - 21ம் கல்வியாண்டு …
'ஆன்லைன்' வகுப்புகளுக்கு தீபாவளி விடுமுறை அறிவிப்பு.
தீபாவளி பண்டிகையை ஒட்டி, இன்று முதல் நான்கு நாட்களுக்கு, 'ஆன்லைன்' வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், ஏழு மாதங்களாக, பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படவில்லை. தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு, ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படுகின்ற…
கல்வித்துறை அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
பள்ளிக் கல்வித் துறைக்கெதிராக தொடரப்படும் வழக்குகள் மீது காலகெடுவிற்குள் துரித நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும் , வழக்குகளைத் தொடர்ந்து கண்காணிக்கத் தவறும் நேர்விலும் துறைக்கு பாதகமாகத் தீர்ப்புகள் பெறப்படுகின்றன. அவ்வாறானத் தீர்ப்புகளின் மீது தொடர்புடைய விதிகளைக் குறிப்பா…
சட்டப்பேரவைத் தேர்தல்: கல்லூரி பருவத் தேர்வுகளை மாா்ச்மாதத்துக்குள் நடத்தி முடிக்கத் திட்டம்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு கல்லூரி பருவத் தேர்வுகளை மாா்ச் மாதத்துக்குள் நடத்தி முடிக்க உயா்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இதையடுத்து மாணவா்களு…
தமிழக பள்ளிகள் திறப்பு பற்றி நாளை முக்கிய முடிவு! கல்வி அமைச்சர் தகவல் !!
பள்ளிகளைத் திறப்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய பின்னர் வரும் 12-ம் தேதி அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதிபடத் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங…
பள்ளி மாணவியருக்கு இலவச மொபைல் போன்
'ஆன்லைன்' கல்வி கற்பதற்காக, அரசு பள்ளி மாணவியருக்கு, இலவச மொபைல் போன்கள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று காரணமாக, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில், அரசு பள்ளி மாணவர்கள் பெரும்பாலும், 'டிவி' வாயில…
மறந்து கூட இதை செய்து விடாதீர்கள்... வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் SBI.!
SBI-யில் உங்களுக்கு கணக்கு இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது. எந்தவொரு சமூக ஊடகத்திலும் நீங்கள் எந்தவிதமான போலி செய்திகளிலும் சிக்கக்கூடாது என்று வங்கி வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது..! நாட்டின் மிகப்பெரிய அரசாங்க வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில்…
குரல் வளம் தரும் ஆடாதோடை இலை
ஆடாதோடையின் சிறப்பு நன்கு பாடக்கூடிய குரல் வளத்தை வழங்கக் கூடியது ஆடாதோடை இலை. ஆடாதோடையின் குணத்தை உரைக்க, ஆடாதோடைக்குப் பாடாத நாவும் பாடும் என்ற சித்தர் வரிகளால் அறியலாம். பாடும் குழந்தைகளுக்கோ, பாடகர்களுக்கோ குரல் கம்மல் இருக்கக்கூடாது. தொண்டைக் கட்டாமல் இருக்க அவர்கள் பய…
குடற்புண்களை ஆற்றும் சோம்பு
சாப்பிட்ட உணவினால் குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமடைகின்றன. இதனால் குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு குடலில் புண்கள் ஏற்படுகின்றன. இந்தப் புண்கள் ஆற சோம்பை தினமும் உணவில் சேர்த்து வந்தால் குடல்புண் நாளடைவில் குணமடையும். அஜீரணக் கோளாறுகளால் வயிற்றில் வாய்வுக்களின் சீற…
வேதனை தரும் கல்லீரலில் பாதிப்பு.., கல்லீரலை வலுவாக்கும் துளசியின் நன்மைகள்
கல்லீரலில் பிரச்சனை உள்ளவர்களுக்கு தண்ணீர் உணவுகள் எது சாப்பிட்டாலும் வாந்தி வரும். ஏனெனில் இவர்களுக்கு கல்லீரல் வேலை செய்யவிலலை என்றால் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று அறிந்துகொள்ள வேண்டும் . கல்லீரல் பாதிப்பை போக்க நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் சதகுப்பை…
பள்ளிகள் எப்போது திறக்கப்படும் முதல்வர் விளக்கம்
செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துக்கேட்பு அறிக்கை அடிப்படையில் வல்லுநர் குழுவுடன் ஆலோசித்து விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும். திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு நாளை முதல் சுற்றுலா படகு சேவை …
தமிழகத்திற்கு மிக கனமழை.. ஆரஞ்சு அலர்ட்.. மக்களே உஷார்..!
இன்று முதல் தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் வடகிழக்கு பருவமழை தொடங்கியத்தில் இருந்தே பலத்த மழை பெய்துவருகிறது. இந்நிலையில், அடுத்த நான்கு நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட பெரும்…
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து வங்கி கணக்குகளையும் ஆதாருடன் இணைக்க வேண்டும்: வங்கிகளுக்கு நிதியமைச்சர் வலியுறுத்தல்
அனைத்து கணக்குகளையும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஆதாருடன் இணைக்கப்படுவதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். அரசின் நலத்திட்ட உதவிகள், மானியங்கள் வங்கிக் கணக்குகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அரசு நல உதவிகளை பெற…
உங்களுக்கு SBI-யில் சம்பள கணக்கு உள்ளதா?.. 1 ஆம் தேதி முதல் மாற இருக்கும் பெரிய மாற்றங்கள்!
SBI-யில் சம்பள கணக்கு வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு.. ஜனவரி முதல் மாற உள்ள மிகப் பெரிய மாற்றங்கள்! நாட்டின் மிகப்பெரிய அரசாங்க வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு பல பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. இந்நிலையில், SBI-யில் சம்பள கணக்கு வைத்திருக்க…
851 மாணவ-மாணவிகள் அரசு பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ் பெற்று மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம்
எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரையில் 32 ஆயிரம் மாணவர்களுக்கு மேலாக விண்ணப்பித்து உள்ளனர். இந்த வருடம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க தமிழக…
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜனவரிக்கு ஒத்திவைப்பு - பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்குமா அரசு..?
தமிழகத்தில் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில், வரும் 16ம் தேதி முதல் 9இல் இருந்து 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில், பெரும்பாலா…










