மத்திய அரசின் பள்ளித் தேர்வு சான்றிதழ் கவுன்சில் மூலமாக 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த அமைப்பின்கீழ் நாடு முழுவதும் ஏராளமான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜனவரி 4-ந் தேதிக்குள் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும் என…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
அளவுக்கு அதிகமாக சீரகத்தை சாப்பிட்டால் இத்தனை பேராபத்தா.!
சீரகம் மிக அதிக மருத்துவ குணங்களை கொண்ட மசாலா வகை உணவு பொருள் ஆகும். இதனை அளவாக பயன்படுத்தினால் நன்மை கிடைக்கும். ஆனால் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற நினைப்பில் மிக அதிகமாக பயன்படுத்தினால் அதிக ஆரோக்கியம் கிடைக்காது. மாறாக ஆபத்து தான் உண்டாகும். பொதுவாக எந்த ஒரு கார உணவும்…
உடல் எடையைக் குறைக்க விரும்புவோர், சரும அழகைக் கூட்ட விரும்புவோர் தினமும் செவ்வாழைப்பழம் சாப்பிடுங்கள்
அனைத்து தரப்பு மக்களும் உண்ணக்கூடிய, மலிவான விலையில் கிடைக்கக்கூடிய வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டது. ஒவ்வொரு வகையான வாழைப்பழமும் ஒவ்வொரு சிறப்பு பலன்களைத் தரக்கூடியது. அந்த வகையில் செவ்வாழைப் பழத்தின் நன்மைகளை தெரிந்துகொள்வோம். உடல் எடையைக் குறைக்க விரும்புவோர், சரு…
2020-21 ஆம் நிதி ஆண்டிற்கான வருமான வரி தொடர்பாக, வருமான வரித்துறை வெளியிட்ட முழுமையான தகவல் தொகுப்பு.
Reference is invited to Circular No. 4/2020 dated 16.01.2020 whereby the rates of deduction of income - tax from the payment of income under the head " Salaries " under Section 192 of the Income - tax Act , 1961 ( hereinafter the Act ' ) , during the financial…
பட்டதாரி ஆசிரியர் பதவிக்குத் தகுதியானவர்களின் விவரங்களை அனுப்புக: பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவு.
அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவிக்குத் தகுதியானவர்களின் விவரங்களை அனுப்பப் பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: '’அரசு மற்றும் நகராட்சி உயர…
நேர்முக தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பு ஆய்வாளர் பட்டியல் வெளியீடு
CLICK HERE TO DOWNLOAD-- General candidates for VIVA VOCE - Published Regarding CLICK HERE- ENROLMENT_NO_WISE_LIST_OPEN.pdf
SBI-ல் salary account open செய்து locker முதல் loan வரை அனைத்திலும் சலுகை பெறுங்கள்!
மாதாந்திர சம்பளம் பெரும் அனைவருக்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) நல்ல சலுகையை கொண்டு வந்துள்ளது. ATM-மில் இருந்து வரம்பற்ற பரிவர்த்தனை SBI-ல் சேலரி அகௌண்ட் இருந்தால், ATM-மில் இருந்து வரம்பற்ற பரிவர்த்தனை வசதியை வங்கி உங்களுக்கு வழங்குகிறது. இதன் கீழ், நீங்கள் விரும்பும்…
தேன் என்பதெல்லாம் தேன் அல்ல! பரிசோதனையில் தோற்ற 10 முன்னணி நிறுவனங்கள்
சுத்தமான தேன் என்ற முத்திரையைப் பெற வேண்டும் என்றால், 18 பரிசோதனைகளில் அந்தத் தேன் வென்றாக வேண்டும். ஆனால், இந்தியாவில் விற்பனையில் உள்ள 13-ல் 10 முன்னணி நிறுவனங்கள் இந்த சோதனையில் தோல்வியுற்றுள்ளன. அது மட்டுமல்ல, இந்த பரிசோதனைகளில் தோல்விகண்ட பல முன்னணி தேன் உற்பத்தி நிறுவன…
B.Ed அட்மிஷன் ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று துவக்கம்.
பி.எட்., பட்டப் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இன்று துவங்குகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லுாரிகளில், நடப்பு கல்வியாண்டில், பி.எட்., பட்டப்படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இன்று துவங்குகிறது.விருப்பம் உள்ளவர்கள், www.tngasaedu…
சட்டசபை தேர்தலுக்கு பின் பொதுத்தேர்வு நடத்த திட்டம்?
பள்ளிகள் திறப்பு தள்ளி போயுள்ளதால், சட்டசபை தேர்தலுக்கு பின், பொது தேர்வுகளை நடத்த, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், கொரோனா பரவல் காரணமாக, மார்ச் முதல், பள்ளிகள், கல்லுாரிகள் செயல்பட வில்லை. புதிய கல்வி ஆண்டு துவங்கிய நிலையிலும், பள்ளிகள் திறக்கப்படாததால், …
ஜனவரியில் பள்ளிகளைத் திறக்கக் கோரி மாநில முதல்வர்களுக்கு கடிதம்
2021ஆம் ஆண்டு ஜனவரியில் பள்ளிகளைத் திறக்கக்கோரி அனைத்து மாநில முதல்வர்களுக்கும் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் கடிதம் எழுதியுள்ளது கரோனா வைரஸ் தொற்று பரவல் எதிரொலியாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் பள்ளி, கல்லூரிகள் உள்பட கல்வி …
TNPSC- DEO FINAL RANK LIST PUBLISHED
RANKING LIST FOR THE POST OF DISTRICT EDUCATIONAL OFFICER IN THE SCHOOL EDUCATION DEPARTMENT INCLUDED IN THE TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE, (2014-2015) (2015-2016) AND (2016-2017)- CLICK HERE
2021 பொதுத் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறாது; எழுத்துபூர்வமாகவே நடைபெறும்: சிபிஎஸ்இ
2021 பொதுத் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக அல்லாமல் எழுத்துபூர்வமாக நடைபெறும் என்று சிபிஎஸ்இ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்வுகள் பிப்ரவரி மற…
LIC நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை: டிச.31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
எல்ஐசி நிறுவனத்தின் பொன்விழா கல்வி உதவித் தொகைதிட்டம் சார்பில், பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகைவழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 31-ம் தேதி கடைசி நாள் ஆகும். 60 சதவீதம் மதிப்பெண் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்…
மக்களுக்கும் தடுப்பூசி போட வேண்டியது இல்லை: மத்திய அரசு அதிரடி!
கொரோனா தடுப்பூசி நாட்டு மக்கள் அனைவருக்கும் போடப்படாது என தெரியவந்துள்ளது. டெல்லியில் நிருபர்களை சந்தித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பலராம் பார்கவா இதுபற்றிய ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில், "கொரோனா தடுப்பூசி இயக்கத்தின் நோக்கம், வைரஸ் பரவல் சங்கிலியை …
ரத்த சோகையை தடுத்து, ரத்தத்தை சுத்திகரிக்கும் கருப்பு எள்!
அன்றாட சமையலில் சேர்த்து வரும் மிகச்சிறிய அளவிலான விதை தான் எள். இந்த எள்ளு வெள்ளை மற்றும் கருப்பு என இரண்டு நிறங்களில் இருக்கும். உணவில் சேர்த்து வரும் எள்ளு நம் உடலுக்கு நல்லதா? ஆம், எள்ளு விதைகளில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. கருப்பு எள்ளில் கால்சியம் சத்து அதிகமாக உள…







