எந்தெந்த வகுப்புகளுக்கு எவ்வளவு பாடத்திட்டம் குறைப்பு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

கொரோனா தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறக்க காலதாமதம் ஆவதால் அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.  தனியார் பள்ளிகள் வேண்டுமானால் ஆன்லைனில் நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 ஆம் வகுப்பு வரை 50 % பாடங்களும்,…
Share:

ஜனவரி 4 முதல் அனைத்து வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு - புதுச்சேரி அரசு அறிவிப்பு.

புதுச்சேரியில் ஜனவரி 4 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் செயல்படும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம்.  ஜனவரி 4 முதல் காலை 10 மணி முதல் 1 மணி வரை செயல்படும் என்றும் ஜனவரி 18 முதல் முழுமையாக செயல்பட நடவடிக…
Share:

நீட் பயிற்சியை தொடர்ந்து ஐஐடி, ஜெஇஇக்கு பயிற்சி : டெல்லி நிறுவனத்துடன் பள்ளிக் கல்வித்துறை ஒப்பந்தம்

தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மேல்நிலைப்பிரிவு மாணவர்கள் தேசிய அளவில் நடைபெறும் ஐஐடி, ஜெஇஇ, போட்டி தேர்வுகளில் கலந்துக்கொண்டு இந்திய தொழில்நுட்ப கழக நிறுவனகளில் சேர்வதற்கு வசதியாக, டெல்லியில் உள்ள நிறுவனத்துடன் தமிழக பள்ளிக் கல்வித்துறை ஒப்…
Share:

ஆல் பாஸ் வழங்கப்பட்ட மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்கள் பெற செமஸ்டர் தேர்வு எழுதலாம் : சென்னை பல்கலை அறிவிப்பு

அரியர் தேர்வில் ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்ட மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடத்தில் கூடுதல் மதிப்பெண்களை பெற, நடப்பு செமஸ்டரில் தேர்வு எழுதலாம் என்று சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  இதுகுறித்து சென்னை பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:  சென்னைப் பல்கலைக்கழகத்தின…
Share:

ஜனவரி முதல் ஜூலை கல்வியாண்டு வரை கோடை விடுமுறையை தவிர்க்க கல்வி இயக்குனரகம் முடிவு

கர்நாடகாவில் நடப்பு கல்வியாண்டு தொடங்கி இன்னும் பள்ளி, கல்லூரிகள் திறக்காமல் இருப்பதால் வரும் ஜனவரி முதல் ஜூலை வரை கல்வியாண்டை நிர்ணயம் செய்வதுடன் வரும் கோடைகால விடுமுறையை தவிர்க்க மாநில கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மா…
Share:

நீட் தேர்வு பயிற்சி வகுப்பு சி.இ.ஓ., ஆலோசனை

மதுரையில் நீட் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சியை அதிகரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பயிற்சி மைய பொறுப்பாளர்களுடன் சி.இ.ஓ., சுவாமிநாதன் இணையவழியில் ஆலோசித்தார்.  முன்மாதிரியாக ஆன்லைன் வழி மாதிரி நீட் தேர்வு நடத்திய பொறுப்பாளர்களை சி.இ.ஓ., பாராட்டினார்.  அவர் பேசியதாவது…
Share:

'அரியர்' மாணவர்களுக்கு மீண்டும் 'செமஸ்டர்' தேர்வு

கொரோனா ஊரடங்கால், 'ஆல்பாஸ்' செய்யப்பட்ட, 'அரியர்' மாணவர்கள், செமஸ்டர் தேர்வை மீண்டும் எழுத வேண்டும் என, கல்லுாரிகளுக்கு, சென்னை பல்கலை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.கொரோனா பரவலால் கல்லுாரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. கடந்த, 2019 - 2020ம் கல்வி ஆண…
Share:

ஹீமோகுளோபினை அதிகரித்து ரத்தசோகையை போக்கும் சீரகநீர்

சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆறிய அந்த தண்ணீரை பருகி வருவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து, நேற்றைய தினம் பார்த்தோம். மேலும் சில நன்மைகளை இன்று பார்ப்போம். அது, ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. வளர்சிதை மாற்றத்துக்கும் வலுசேர்க்கும். சீரக நீர் உடலில் இருந்து நச்சுகள…
Share:

பள்ளிக்கல்வி - இணை இயக்குநர்களை பணியிட மாற்றம் செய்து அரசாணை வெளியீடு - GO NO : 195 , DATE : 15.12.2020

பள்ளிக்கல்வி - இணை இயக்குநர்களை பணியிட மாற்றம் செய்து அரசாணை வெளியீடு - GO NO : 195 , DATE : 15.12.2020
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு- II ஐ சார்ந்த இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி , அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது.
Share:

பழங்குடியினர் பள்ளிகளில் ஆசிரியர் பணி - விண்ணப்பங்கள் வரவேற்பு

பழங்குடியினர் பள்ளிகளில் ஆசிரியர் பணி - விண்ணப்பங்கள் வரவேற்பு
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முறையாக நிரப்பப்படும் வரை தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் மூலம் நிர…
Share:

CPS ஒழிப்பு இயக்க நடவடிக்கைகளுக்கு ஆதரவு கேட்டு இன்று (15.12.2020) சென்னை தலைமை செயலக அலுவலகத்தில் பல்வேறு சங்க தலைவர்களுடன் சந்திப்பு-PHOTOS

CPS ஒழிப்பு இயக்க நடவடிக்கைகளுக்கு ஆதரவு கேட்டு இன்று (15.12.2020) சென்னை தலைமை செயலக அலுவலகத்தில் பல்வேறு சங்க தலைவர்களுடன் சந்திப்பு-PHOTOS
CPS ஒழிப்பு இயக்க நடவடிக்கைகளுக்கு ஆதரவு கேட்டு இன்று (15.12.2020) சென்னையில் தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் திருமிகு. பீட்டர் அந்தோணிசாமி அவர்களையும், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் திருமிகு.சண்முகராஜன் அவர்களையும், தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இய…
Share:

Safety and Security Training-யில் எவ்வாறு கலந்து கொள்வது ?

Safety and Security Training-யில் எவ்வாறு கலந்து கொள்வது ?
EMIS ➡ Login➡ Dashboard ( click ) ➡ Staff details. ( click ) ➡ Staff login details ( click ) செய்து User name and password குறித்து கொள்ளவும். 2. TNTP Login செய்வது எப்படி ?’ கீழே உள்ள Link ஐ click செய்து teacher user name and password கொடுத்து உள்ளே செல்லவும். Right Side top ல…
Share:

அரசு பள்ளி மாணவர்களை எதிரிகளாக பார்க்க வேண்டாம் - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்

அரசு பள்ளி மாணவர்களை தங்கள் வீட்டு பிள்ளைகளாக பார்க்க வேண்டுமே தவிர எதிரியாக பார்க்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏழை மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர்க்கை கிடைப்பதை உறுதி செய்யவே இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த…
Share:

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 4,726 பணியிடங்கள்! - மத்திய அரசு வேலை

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4,700-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 93 ஆயிரம் ரூபாய் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடம் குறித்த முழு விபரங்களைக…
Share:

2013 ம் ஆண்டு TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தகுதி சான்றிதழையும் ,ஆயுட்கால சான்றிதழாக வழங்கக்கோரி - மாநில ஒருங்கிணைப்பாளர் கடிதம்

2013 ம் ஆண்டு TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தகுதி சான்றிதழையும் ,ஆயுட்கால சான்றிதழாக வழங்கக்கோரி - மாநில ஒருங்கிணைப்பாளர் கடிதம்
21/10/2020 நாளது தேதியில் ( NCTE ) தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழின் காலம் ஏழாண்டுகளிலிருந்து ஆயுட்காலமாக்கப்படும் எனவும் . ஏற்கனவே தேர்ச்சி பெற்று காத்திருப்பவர்களுக்கு சட்ட ஆலோசனை செய்து நடவடிக்கை | எடுக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது . கடந…
Share:

CBSE PUBLIC EXAM - ஆசிரியர்களிடம் கருத்து கேட்பு: மத்திய கல்வி அமைச்சர் பொக்ரியால் தகவல்.

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மாணவர்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில், தற்போது ஆசிரியர்களிடம் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கலந்து ஆலோசிக்க உள்ளார். 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நேரடியாக மட்டுமே நடத்தப்படும். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என…
Share:

பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் கோருதல் சார்ந்து- இயக்குனர் செயல்முறைகள்

பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் கோருதல் சார்ந்து- இயக்குனர் செயல்முறைகள்
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மற்றும் மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதியும் முதல் கட்டமாக கழிவறைகள், குடிநீர் வசதிகள் மற்றும் சுற்றுச்சுவர் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் அமைக…
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel