தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்த லைவர் இளமாறன் விடுத்துள்ள அறிக்கை : கொரொனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக மாணவர்க ளின் நலன் கருதி தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டது . இதன்படி , 9 ம் வகுப்பு வரை 50 சதவீத பாடங்களையும் , 10 , 11 , 12 ம் வகுப்புகளுக்கு 35 சத…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பொங்கலுக்கு பின் பள்ளிகள் திறப்பு: அதிகாரிகள் குழு ஆலோசனை
கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்துள்ளதால், பொங்கலுக்கு பின், பள்ளிகளை முழுவதுமாக திறப்பது குறித்து, ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பரவலால், தமிழகத்தில், மார்ச்சில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, பள்ளிகள், கல்லுாரிகள் மூடப்பட்டன. இதையடுத்து, ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்ட…
ஜெஇஇ தேர்வு புதிய நடைமுறை விதிகள்: தேர்வு முகமை வெளியிட்டது
ஜெஇஇ தேர்வுக்கான புதிய விதிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. ஜெஇஇ தேர்வு விதிமுறைகளின்படி, 2019ம் ஆண்டு வரை தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால், அவர்கள் அடுத்த தேர்வு எழுதலாம் அடுத்த வாய்ப்பு கிடையாது. ஆனால் தற்போது தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள விதிகளின்படி, ஒ…
மூட்டு வலியை விரட்டியடிக்கும் எருக்கம் இலை!
வயதான முதியவர்கள மூட்டு வலியாலும், நீரிழிவு நோயாலும் அவதிப்பட்டு வருகிறார்கள். முதியவர்கள் மட்டுமல்லாமல், இள வயதினரும் கால் வலி, பாத வலி என்று ஓயாத உழைப்பினால் இது போன்ற வலிகளை அனுபவித்து வருகிறார்கள். இந்த வழியை எல்லாம் போக்க ஒரே ஒரு அற்புதமான இலை மட்டுமே போதும் என்று சொன்ன…
சனிப் பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய) வினைகாரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே நீங்கள் எல்லோரிடமும் நல்ல பெயரை எளிதில் சம்பாதித்து விடுபவர். நீங்கள் தோல்வியைக்கண்டு துவளாதவர். போராட்ட குணம் உடையவர். எதிலும் முயற்சி செய்து வெற்றி க…
2018ம் ஆண்டு TET தேர்வே நடக்கவில்லை - ஆசிரியர்கள் நியமனம் குறித்து அமைச்சர் அறிவிப்புக்கு தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் கண்டனம்.
2018 ம் ஆண்டு தகுதி தேர்வே நடத்தாமல் , ஆசிரியர் நியமனம் நடைபெறும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளது கேலிக் கூத்தாக உள்ளது என தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கம் கண்டனம் தெரி வித்துள்ளது. கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நேற்று முன்தினம் கோபிச் செட்டிபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் , 2…
ஜனவரி 4 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை முடிவு?
கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்துள்ளதால், பொங்கலுக்கு பின், பள்ளிகளை முழுவதுமாக திறப்பது குறித்து, ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலால், தமிழகத்தில், மார்ச்சில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, பள்ளிகள், கல்லுாரிகள் மூடப்பட்டன. இதையடுத்து, ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்…
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பா?
கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கல்விநிலையங்கள் மூடப்பட்டன. அடுத்த கல்வியாண்டு தொடங்கி 6 மாத காலம் முடிவடைந்த நிலையில் தற்போது டிசம்பர் 6-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்த அறிக்க…
தொடக்கப் பள்ளிகளுக்கும் Smart Class Room திட்டம்
இணையவழியில் கற்பிப்பதற்கான தேவையை கருத்தில் கொண்டு, தொடக்கப்பள்ளிகளுக்கும் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் திட்டத்தை விரிவுப் படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகள், போதுமான தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகள் கொண்டிருப்பதால், அரையாண்டு தேர்வு நடத்த ஆயத்தமாகி வ…
ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை போன்ற ஆணைகளின் பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளதே போதுமானதா?
ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை போன்ற ஆணைகளின் பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளதே போதுமானதா? அல்லது அந்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா ஆணைநகல் பராமரிக்காத பட்சத்தில், பணிப்பதிவேட்டின் பதிவையே ஆதாரமா…
பொதுத் தேர்வுகள் எப்போது?- அறிவிப்பு வெளியாகாத நிலையில் ஆன்லைனில் மாதிரித் தேர்வு நடத்தும் பள்ளிகள்.
கோவிட்-19 காலகட்டத்தில் பொதுத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகாத நிலையில், பள்ளிகள் ஆன்லைனில் மாதிரிப் பொதுத் தேர்வுகளை நடத்தி வருகின்றன. நாடு முழுவதும் கரோனா பொது முடக்கத்தால் மார்ச் 16 முதல் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், அக்டோபர் 15 முதல் சில மாநிலங்களில…
School Safety & Security பயிற்ச்சியினை அனைத்து ஆசிரியர்களும் TN DIKSHA - ன் மூலமாகவும் கணினி மற்றும் கைப்பேசியின் மூலமாக எவ்வாறு பெறுவது? State Co-ordinator Video
School Safety & Security தொடர்பான பயிற்ச்சியினை அனைத்து ஆசிரியர்களும் தற்போது TN DIKSHA - ன் மூலமாகவும் கீழே உள்ள link - ன் உதவியுடன் கணினி மற்றும் கைப்பேசியின் மூலமாக இந்த பயிற்சியினை மேற்க்கொள்ளலாம். https://diksha.gov.in/explore-course/course/do_313173531962826752131…
SAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TN DIKSHA மூலமாக சர்வர் பிரச்சனை இன்றி எவ்வாறு பயிற்சியினை நிறைவு செய்வது?
தகவல் வெளியீடு; Mr.R.M. Sathish, State co-ordinator. SAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TNTP மூலமாக ஒரே நேரத்தில் பயிற்சியில் உள்நுழைவதால் இணையதளம் சர்வர் பிரச்சனை காரணமாக சுற்றிக்கொண்டே இருக்கிறது. எனவே ஆசிரியர்கள் TN DIKSHA மூலமாகவும் பயிற்சியினை பெற்றுக…
TNTP - Safety And Security Training Modules And Question Answer
CLICK HERE-2_1_Health and Hygine.pdf CLICK HERE- 3_1_Psychology and Social Objectives.pdf CLICK HERE-3_2_POCSO Act and Child Protection.pdf CLICK HERE-3_4_Child Marriage Prevention.pdf CLICK HERE- 4_1_Role of HM, Teachers and Others.pdf CLICK HERE-5_1_Supervision of School Safet…
MBBS - காலியிடங்கள்: வழக்குத் தொடா்ந்த மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்க நீதிமன்றம் உத்தரவு.
மாநில அரசுக்கு திருப்பி அளிக்கப்பட்ட அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மறு கலந்தாய்வு நடைமுறையை மேற்கொள்ளவும், மறு கலந்தாய்வில் வழக்குத் தொடா்ந்த மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளிகளில் படித்த மா…
பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் தமிழக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
திண்டுக்கல், டிச. 21: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. மாவட்ட தலைவர் தங்கராஜன் தலைமை வகித்தார். செயலாளர் சுப்பிரமணி, மாநில இணைச் செயலாளர் பாண்டியராஜன் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் ராஜகுரு வரவேற்றார். பொது…
சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் எவ்வாறு நடத்துவது - சிபிஎஸ்இ ஆலோசனை
ஊரடங்கு நிலையிலும் 2020ம் ஆண்டுக்கான நீட், ஜெஇஇ தேர்வுகளை வழக்கமான காகித முறையிலேயே சிபிஎஸ்இ நடத்தியது. இதேவழியில் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளும் நடத்தப்படுமா? அல்லது இணைய வழியில் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு விளக்கமளித்த மத்திய கல்வி அமைச்ச…
சனிப் பெயர்ச்சி பலன்கள் - துலாம்
துலாம் (சித்திரை 3-ஆம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய) களத்திர காரகன் சுக்கிரனை அடிப்படையாகக் கொண்ட துலா ராசி அன்பர்களே நீங்கள் வெள்ளை மனம் கொண்டு எளிதில் யாரையும் எதிலும் நம்பி விடும் பழக்கம் உடையவர். அடுத்தவருக்கு செய்யும் உபதேசத்தில் பாதியளவாவது நீங்கள் அதை…
















