90 அரசு கலைக் கல்லூரிகளில் கல்வி கற்போர் உதவி மையத்தைத் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்விக் கூடத்தின் வாயிலாக, தமிழகத்தில் உள்ள 90 அரசு கலைக் கல்லூரிகளில் திறந்தநிலைக் கல்வி கற்போர் உதவி மையங்கள் தொடங்கப…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
சனிப் பெயர்ச்சி பலன்கள் - மகரம்
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய) கர்மகாரகன் சனியை அதிபதியாகக் கொண்ட மகர ராசி அன்பர்களே மனசாட்சிக்கு விரோதமான காரியங்களை செய்யாதவர். நீங்கள் வானத்தில் கோட்டை கட்டுபவர்கள். பிறருக்கு கொடுத்து கொடுத்தே மகிழ்ச்சியடைவீர்கள். பொதுவாக நீங்கள்…
ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? புதிய விடைத்தாள் எப்படி இருக்கும்?- டிஎன்பிஎஸ்சி விளக்கம்
ஆதார் எண்ணை இணைப்பது மற்றும் புதிய விடைத்தாளைப் பயன்படுத்துவது குறித்த விளக்கங்களைப் பெற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணை ஜனவரி 8-ம் தேதி வரை தொடர்பு கொள்ளலாம் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தேர்வர்கள் ஒருமுறைப் பதிவு / நிரந்தரப் பதிவு மூலம் ஆதார் எண்ணை இணைத்த…
தேசிய திறனாய்வுத் தேர்வு: முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குத் தேர்வுத்துறை அறிவுறுத்தல்
மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு டிச.27ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குத் தேர்வுத் துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. பள்ளிகளில் 10-ம் வகுப்புப் படிக்கும் மாணவர்களில் சிறந்த மாணவர்களைத் தேர்வுசெய்து அவர்களின் மேற்படிப்புக்கு கல்…
குரூப்-1 தேர்வு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்.: தேர்வுக்கு 9 நாட்களே உள்ள நிலையில் தேர்வர்கள் தவிப்பு
குரூப்-1 தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பால் ஆதார் எண்ணை இணைக்க முடியாமலும், ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியாமலும் தேர்வர்கள் தவித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கள் கடந்த ஏப்ரல் மாதம் நடக்க இருந்த டிஎன…
குரூப் 1 தேர்வுக்கு விளக்கம் பெற கட்டணமில்லாத தொலைபேசி எண்
குரூப் 1 தேர்வுக்கு விளக்கங்கள் பெற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் ஜனவரி 8-ஆம் தேதி வரை தொடர்பு கொள்ளலாம் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் குரூப் 1 முதல்நிலைத் தேர்வு ஜனவரி 3-ஆம் தேதி நடைபெறுகிறது. அதுகுறித்த கூடுதல் விளக்கங்கள் தேவைப்பட்டால் கட்ட…
தமிழக அரசுப் பள்ளிகளில் கரும்பலகைக்கு மாற்றாக 80 ஆயிரம் ஸ்மார்ட் போர்டுகள்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
அரசு பள்ளிகளில் கரும்பலகைக்கு மாற்றாக 80 ஆயிரம் ஸ்மார்ட் போர்டுகள் அமைக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபி தொகுதிக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 692 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நேற்று நடந்…
ஜனவரியில் பொறியியல் செமஸ்டர் தேர்வு!
அண்ணா பல்கலை.யில் நடப்பு செமஸ்டருக்கான எழுத்துத் தேர்வு ஜனவரியில் ஆன்லைனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தமிழகத்தில் கல்லூரிகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. அதனடிப்படைய…
தேர்தலுக்கு முன்பே பள்ளி இறுதி தேர்வா?
'சட்டசபை தேர்தலுக்கு முன்பே, தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும், ஆண்டு இறுதித்தேர்வை நடத்துவதா என, முதல்வரிடம் ஆலோசித்து வருகிறோம்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம், நம்பியூரில் நேற்று அவர் கூறியதாவது:தை பொங்கல் பரிசாக, …
CPS ஒழிப்பு இயக்கம் (CPS Abolition Movement) - நான்கு கட்ட போராட்டம் அறிவிப்பு !
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி CPS. ஒழிப்பு இயக்கம் சார்பில் நான்கு கட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டது . தமிழகத்தில் 2003 முதல் புதிய பென்ஷன் திட் டம் நடைமுறையில் உள்ளது . இதுதொடர்பாக CPS . , ஒழிப்பு இயக்கம் சார்பில் காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை கூட்டம் நடந் த…
2019 தேர்வர்களுக்கு 2021 ஜேஇஇ தேர்வெழுத அனுமதி இல்லை: புதிய விதிமுறைகள் வெளியீடு
2021 ஜேஇஇ தேர்வு குறித்த புதிய விதிமுறைகளைத் தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. இதன்படி, 2019-ம் ஆண்டு ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெறாத தேர்வர்களுக்கு 2021 ஜேஇஇ தேர்வெழுத அனுமதி கிடையாது. ஜேஇஇ மெயின் 2021 தேர்வு தேதிகளை, தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை அண்மையில் அற…
தமிழகத்தில் மீண்டும் லாக்-டவுன் 28ம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் முதல்வர் !
தமிழக மருத்துவக் குழுவுடன் வரும் 28-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது அவர் மிக முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார். பிரிட்டனில் மரபியல் மாற்றம் அடைந்த வீரியமுள்ள கொரோனா வைரஸ் தற்போது பரவி வருகிறது. அதனால் அங்கு மீண்டும் பொதுமுடக்கம் அமல்…
குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான இலவச மாதிரித் தேர்வு - ஆட்சித்தமிழ்
குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான இலவச மாதிரித் தேர்வு ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் சார்பில் டிசம்பர் 27-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. டிஎன்பிஎஸ்சியின் முன்னாள் தலைவர் ஆர்.நட்ராஜ் ஐபிஎஸ் வழிகாட்டுதலில் சென்னையில் இயங்கி வரும் ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் வரும் டிசம்பர் 27-தேதி ஞாய…
இந்திய உளவுத்துறையில் 2000 காலியிடங்கள்
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள 2000 குரூப் "சி" பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்…
என்ஜினியரிங் பட்டதாரிகளின் கவனத்துக்கு - இந்திய விமான படையில் வேலை
இந்திய விமானப்படையில் பல்வேறு பிரிவுகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 235 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்திய விமானப் படையில் பல்வேறு பிரிவுகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிளையிங் பணிக்கு 69 இடங்கள், கிரவுன்ட் டியூட்டி (டெக்னிக்கல்) 96, கிரவுன்ட் டிய…
எஸ்பிஐ வங்கியில் வேலை
பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 452 துணை மேலாளர், பொறியாளர், உதவி மேலாளர், திட்ட மேலாளர், டெக்னிக்கல் போன்ற பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வர…
SMC / SMDC - உறுப்பினர்களுக்கான மேலாண்மைத் திறன் வளர்த்தல் மற்றும் விழிப்புணர்வு சார்ந்த ஒருநாள்பயிற்சி!
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் , 2020-21ம் கல்வியாண்டிற்கான பள்ளி மேலாண்மைக் குழு / பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்குழு ( SMC / SMDC ) உறுப்பினர்களுக்கான மேலாண்மைத் திறன் வளர்த்தல் மற்றும் விழிப்புணர்வு சார்ந்த பயிற்சி கோவிட் -19 சூழலில் இணையதள வழியாக நடத்த திட்டமிடப…
2020-2021 ஆம் கல்வியாண்டு பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு (Secondary| & Elementary) பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துதல் - நிதி விடுவித்தல் மற்றும் வழிகாட்டுதல்கள்
ஒருங்கிணைந்த கல்வி , விழுப்புரம் மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் திருமதி.கோ.கிருஷ்ணப்பிரியா , B.Sc. , M.A.B.Ed . , ந.க.எண் . 577 / S & S / ஒக / 2020 நாள் : 18.12.2020 . பொருள் : ஒருங்கிணைந்த கல்வி - விழுப்புரம் மாவட்டம் 2020-2021 ஆம் கல்வியாண்டு …













