இரண்டு பெரிய நெல்லிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும். ஒரு சிறு துண்டு இஞ்சியின் தோல் சீவித் துருவவும். நெல்லிக்காய்,இஞ்சியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பிறகு, இதில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து மேல…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
இதயத்தை பாதுகாக்கும் பிளம்ஸ்
வைட்டமின்-சி அடங்கியுள்ள பிளம்ஸ், மிகச் சிறந்த நோய் எதிர்ப்புப் பொருளும் கூட. உடலை நோய்த் தொற்றுகளில் இருந்து காப்பதில், வைட்டமின் சி-ன் பங்கு மகத்தானது. தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை அகற்றும் தன்மையும் வைட்டமின் சி-க்கு உண்டு. வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் ச…
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் நெல்லிக்காய்!
நெல்லிக்காயில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருப்பதால் தோல் பிரச்சினைகளுக்கு தீர்வு தருகிறது. ஆம்லாவில், வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல்களை சுத்தம் செய்ய உதவுகின்றன. ஆயுர்வேதத்தில், நெல்லிக்காய்க்கு ஒரு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. இது உடலில் உள்ள வெள்ளை இரத்த …
பணிக்கொடை பிடித்தம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
'ஊழியர் செலுத்த வேண்டிய நிலுவை தொகையை, அவருக்கான, 'கிராஜுவிட்டி' எனப்படும் பணிக்கொடையில் இருந்து பிடித்தம் செய்யலாம்' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. அரசுத் துறை நிறுவனமான, 'செயில்'4 எனப்படும், 'ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா'வில்…
பின்லாந்தின் புதிய 90 நாள் 'மைகிரேஷன் ஸ்கீம்'
மேல்நிலைக்கு கல்வியோ அல்லது உயர் கல்வியோ கல்வி பற்றிய எந்தவொரு விவாதத்திலும் தவறாமல் பின்லாந்து (Finland) நாட்டின் பெயர் இடம் பெற்றுவிடும். கொரோனாவிற்கு முன்னர் நம் தமிழக அரசுப் பள்ளிகளிலிருந்தும் மாணவர்கள் அங்கு கல்விச் சுற்றுலா செல்வது இயல்பான ஒன்று. கல்வி மட்டுமல்ல பலவற்…
36,000 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 'லேப்டாப்' வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
36,000 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 'லேப்டாப்' வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் நடப்பாண்டில், அரசு பள்ளியை சேர்ந்த, 36 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, 'லேப்டாப்' வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம், நம்பியூரில் அவர் கூறியதாவது: தமிழ…
ஓட்டுனர் உரிமம் கால அவகாசம் நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தேர்வுகள் ரத்தானது என்பதும் பல முக்கிய நடைமுறைகள் தள்ளி போடப்பட்டது என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்ததால் ஓட்டுனர் உரிமம் காலாவதியானது என்பதும், அவ்வாறு காலாவதியான ஓட்டுனர் உரிமத்த…
38வது மாவட்டமாக நாளை உதயமாகிறது மயிலாடுதுறை
தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்க கோரிக்கை எழுந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயில…
விழுப்புரம் ஆசிரியைக்கு பிரதமர் மோடி பாராட்டு.!
விழுப்புரம் ஆசிரியை குறித்து மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். அகில இந்திய வானொலி வாயிலாக நாட்டு மக்களிடம் பகிர்ந்து கொள்ளும் மன்கிபாத் நிகழ்ச்சியில் கொண்டு பேசினார். அப்போது, கொரோனா காலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்களை வீடியோவாக பதிவு செய்த…
இளநிலை மற்றும் முதுநிலை பிரிவுகளில் 100-க்கும் மேற்பட்ட திறந்தநிலை ஆன்லைன் படிப்புகள் அறிமுகம்!
இளநிலை மற்றும் முதுநிலை பிரிவுகளில் 100-க்கும் மேற்பட்ட திறந்தநிலை ஆன்லைன் படிப்புகள் அறிமுகம். மேலும் விவரங்களுக்கு மத்திய அரசின் Swayam.gov.in இணையதளத்தை அனுகவும்.
குரூப்-1 தேர்வுக்கு பழைய நடைமுறையிலேயே ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்- டிஎன்பிஎஸ்சி
இந்து தமிழ் திசை நாளிதழில் வெளியிட்ட செய்தி எதிரோலியாக குரூப்-1 தேர்வுக்கு பழைய நடைமுறையிலேயே ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளதால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரும் ஜனவரி 3-ம் தேதி குரூப் -1 தேர்வு நடக்கவுள்ளது. இந்தத் தேர்வு…
ஜனவரி இறுதிக்குள் தேர்வர்கள் நிரந்தரப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் - டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு
வருகின்ற ஜனவரி 3ம் தேதி நடைபெற உள்ள குரூப்-1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதற்கு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் இல்லை என அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஜனவரி மாத இறுதிக்குள் தேர்வர்கள் தங்களுடைய நிரந்தர பதிவுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டு…
சி.பி.எஸ்.இ தேர்வு குறித்து மத்திய அமைச்சர் முக்கிய அறிவிப்பு !!
ஜனவரி மற்றும் பிப்ரவரியில் சிபிஎஸ்இ தேர்வு நடத்தப்படாது எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், சிபிஎஸ்சி பொதுத்தேர்வு தேதிகள் பற்றி டிசம்பர் 31-ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 8 மாசமாக லாக்டவுன் அமலில் இருக்கிறது.. இதனால், இத…
பள்ளி திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் விளையாட்டு வீரர்கள் நல சங்கம் கோரிக்கை
புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விளையாட்டு வீரர்கள் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, விளையாட்டு வீரர்கள் நலசங்க மாநில தலைவர் வளவன், துணை தலைவர் கோவிந்தராஜ், இணை செயலர் ஹரிஹரன் மற்றும் நிர்வாகிகள் கல்வித்துறை இயக்குநர…
மத்திய பல்கலை.யில் சேருவதற்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு!
மத்திய பல்கலைக்கழங்களில் சேருவதற்காக வரும் கல்வியாண்டு முதல் பொது தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வி செயலாளர் அமித் கரே தெரிவித்துள்ளார். மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்காக பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் கட்ஆப்பை எடுக்காமல் பொது நுழைவு தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடத்து…
TNPSC - அறிவிப்பில் அதிரடி மாற்றம்.
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய ஆதார் கட்டாயமில்லை என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் ஆதார் இணைக்க கோரிய முடிவை டிஎன்பிஎஸ்சி ரத்து செய்துள்ளது.
பூஜ்ஜியம் கல்வியாண்டு என்றால்...?
பூஜ்ஜியம் கல்வியாண்டு குறித்து கல்வித்துறை உயர் அலுவலர் ஒருவர் கூறியதாவது: நடப்பு கல்வியாண்டில், கற்பித்தல் பணி நடக்காததால், கடந்த கல்வியாண்டு முடிவில், எந்த நிலையில் மாணவர் இருந்தாரோ, அதே நிலையில், அடுத்த கல்வியாண்டில் தொடர்வதை, பூஜ்ஜியம் கல்வியாண்டு என்கின்றனர். குறிப்பாக,…











