டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் பிப்.21-ல் தொடக்கம்: அம்பேத்கர் கல்வி மையம் அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் சென்னையில் வரும் 21.02.2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முதல் தொடங்குவதாக டாக்டர் அம்பேத்கர் கல்வி மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுத் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட ஓராண்டு போட்டித் தேர்வுகளுக்கான கால அட்டவணையில் உத…
Share:

பிளஸ் 2 தேர்வு அட்டவணையில் எந்த குழப்பமும் இல்லை : அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டதில் எந்த குழப்பமும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம், கோபியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உள் விளையாட்டு அரங்கை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று திறந்து வைத்தார்.…
Share:

29பக்கங்கள் கொண்ட கல்வி - வேலைவாய்ப்பு தகவல்கள ..

PRIVATE AND GOVERNMENT JOB NEWS COLLECTION 16.02.2021 - DOWNLOAD HERE
Share:

அரசு பள்ளி மாணவர்கள் 62 பேர் சித்தா, ஆயுர்வேதம் படிக்க இடம்

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில், அரசு பள்ளி மாணவர்கள், 62 பேர் இடங்கள் பெற்றனர். இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ், ஐந்து அரசு மருத்துவ கல்லுாரிகளில், 330 இடங்கள் உள்ளன. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 49 இடங்கள் போக, 28…
Share:

பாரபட்சமின்றி பணிவரன்முறை கவுரவ விரிவுரையாளர் வலியுறுத்தல்

அரசு கல்லுாரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் அனைவரையும் பாரபட்சமின்றி பணிவரன்முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்கலைகளின் கீழ் செயல்பட்ட 41 உறுப்பு கல்லுாரிகளில் முதற்கட்டமாக 14, இரண்டாம் கட்டமாக 27 கல்லுாரிகள் அரசு கல்லுாரிகளாக மாற்றப்பட…
Share:

குரூப் - 1 தேர்வர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., உத்தரவு

குரூப் - 1 பிரதான தேர்வு எழுத உள்ளவர்கள் தங்களின் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்' என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:'குரூப் - -1'…
Share:

பிளஸ் 2 தேர்வுக்கான அட்டவணை தயார்!

பிளஸ் 2 பொது தேர்வுக்கான கால அட்டவணையை, பள்ளி கல்வித் துறை தயார் செய்துள்ளது. முதல்வர் ஒப்புதலை பெற்று, அட்டவணையை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததால், பள்ளிகளில் ஒன்பது முதல், பிளஸ் ௨ வரையிலான மாணவர்களுக்கு, வகுப்புகள் துவங்கிய…
Share:

HM பதவி உயர்வு பட்டியல் பணி விபரம் சரிபார்க்க உத்தரவு

உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் காலியிடங்களை, பதவி உயர்வு வாயிலாக நிரப்ப, பள்ளி கல்வித்துறை முடிவு செய்து, அதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில், காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங்களை, பதவி உயர்வு வாய…
Share:

கள உதவியாளா் பணி: பிப்.15 முதல் விண்ணப்பிக்கலாம்

மின்வாரியத்தில் காலியாக உள்ள கள உதவியாளா் (பயிற்சி) பணியிடங்களுக்கு, பிப்.15-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தில் 2900 கள உதவியாளா் (பயிற்சி) பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிடும் பொருட்டு கடந்த ஆண்ட…
Share:

நடப்பு நிகழ்வுகள் குறித்த இலவச மாதிரி வகுப்புகள்

குடிமைப் பணி முதல் நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகளுக்கு நடப்பு நிகழ்வுகளைச் சார்ந்துள்ள அடிப்படை தகவல்களை அணுகும் விதம் குறித்து, கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் ஆசிரியர் கணேஷ்குமார், புதன் (பிப்.17), வியாழன் (பிப்.18) ஆகிய நாள்களில் மாணவர்களிடம் கலந்துரையாட உள்ளார். சென்னை…
Share:

Online teacher Development Programme on ICT facilities-Level 2- schedule for 4 days from 17.2.21 to 20.2.21 regarding SPD Proceedings

SPD PRO & TRAINING SCHEDULE CLICK HERE DISTRICT WISE NAME LIST CLICK HERE
Share:

டிஆர்பி தேர்வில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு வாய்ப்பு?- அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

45 வயதுக்கு மேற்பட்டவர்கள் டிஆர்பி தேர்வை மீண்டும் எழுத வாய்ப்பு வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே பெரிய கொரவம் பாளையத்தில் அம்மா மினி கிளினிக் மற்றும் விளையாட்டு மைதா…
Share:

துறைத்தேர்வில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு on duty ல் தேர்வு எழுதலாம்

 துறைத்தேர்வில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு on duty ல் தேர்வு எழுதலாம்
தேர்வில் கலந்துகொள்பவர்கள் ஒரு விண்ணப்பம் எழுதி அதில் தங்களின் நுழைவுச்சீட்டை நகல் எடுத்து இணைத்து அந்தந்த தேதிகளில் on duty வழங்கிட வேண்டும் என தலைமை ஆசிரியரிடம் வழங்கிவிட்டு தேர்வுக்குச் செல்லாம். எக்காரணத்தைக் கொண்டும் CL,EL போடவேண்டிய அவசியம் இல்லை.
Share:

மாணவர்களுக்கு சனிக்கிழமை அன்று விடுமுறை அளிக்க வேண்டும்: ஆசிரியர் கழகம் கோரிக்கை

மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக இந்து தமிழ் இணையதளத்திடம் பேசிய தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்ட…
Share:

உங்க வங்கி கணக்கில் உடனே இதை செய்யுங்கள், இல்லையெனில் கணக்கு முடங்கக்கூடும்.!

அனைத்து வங்கி கணக்குகளையும் ஆதார் எண்ணுடன் இணைப்பது அவசியம். இதற்கான காலக்கெடுவை 2021 மார்ச் 31 வரை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது..! உங்கள் வங்கிக் கணக்கு ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளதா?, இல்லையா... இல்லையென்றால், உடனடியாக அதை செய்து முடிக்கவும், ஏனென்றால் எல்லா கணக்குகளையும் …
Share:

தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு..!!

TNCSC அதிகாரபூர்வ இணையதளத்தில் Record Clerk, Assistant & Security, Watchman காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 8th, 12th Any Degree கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்…
Share:

வங்கி கணக்குடன் ஆதார் எண் எப்படி இணைப்பது?

இந்தியாவில் அனைத்து வங்கிக் கணக்குகளையும் ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. வங்கிக் கணக்கு வைத்துள்ள பயனாளர்கள் அனைவரும் வங்கி கணக்குகளை ஆதார் எண்ணுடன் இணைப்பது மிகவும். அதற்கான கால அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்த…
Share:

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel