Updated date -March 2 - 2021 : click here to download Emis update
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
UGC-NET EXAM 2021 - விண்ணப்ப பதிவு இன்றே இறுதிநாள்..(09- Mar -2021)..தேசிய தகுதித் தேர்வு.!!
இந்திய அரசின் மனிதவள துறையின் கீழ் செயல்படும் தேசிய தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் UGC-NET EXAM 2021 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று மார்ச் 9 ம் தேதி கடைசி நாளாகும். தேசிய தேர்வாணையத்தால் நடத்தப்படும் UGC-NET EXAM 2021 தேர்வுக்கான அறிவிப்புகள் முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது. …
2017 - 2018ம் ஆண்டு படித்தவர்களுக்கு லேப்டாப் வழங்க கோரி மாணவிகள் ஆர்ப்பாட்டம்
போரூரில் இலவச லேப்டாப் வழங்காததை கண்டித்து அரசு பள்ளியை முற்றுகையிட்டு மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக அரசின் சார்பில் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பல இடங்கள…
தேர்தல் பணியாளா்களுக்கு ஒரு வாரத்துக்குள் கரோனா தடுப்பூசி
சென்னை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 35 ஆயிரம் பேருக்கு ஒரு வாரத்துக்குள் கரோனா தடுப்பூசி போடப்படும் என மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா். சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மண்டலத்துக்கு உள்பட்ட வால்டாக்ஸ் சாலையில் உள்ள தெற்கு ரயில்வே அலுவலகத்தில் தேர்தல் பணிய…
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: வயது நிர்ணய தகுதியை நீக்கி புதிய அறிவிப்பு வெளியிட வழக்கு: டிஆர்பி தலைவர் பதிலளிக்க உத்தரவு
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கு: கடந்த பிப். 11ம் தேதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான தகுதிகளில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்…
+2 பொதுத் தேர்வு: இன்றும் நாளையும்.. வெளியான அதிரடி அறிவிப்பு.!!!
பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள் இன்றும் நாளையும் தேர்வுத்துறை சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்ப…
ஜே.இ.இ., தேர்வு முடிவுகள் வெளியீடு
என்.ஐ.டி., ஐ.ஐ.டி.,யில், பொறியியல் படிப்பில் சேர, ஜே.இ.இ., எனப்படும் இணை நுழைவுத்தேர்வுகள், ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. நடப்பாண்டுக்கான நுழைவுத்தேர்வு, கடந்த மாதம் நடந்தது. 6.05 லட்சம் பேர் தேர்வெழுதினர். தேர்வு முடிவுகளை, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை, நேற்று வெ…
பெண்கள் உடல்நலம் சார்ந்த ஸ்மார்ட் வாட்ச்: கார்மின் நிறுவனம் அறிமுகம்
பெண்கள் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு லிலி எனும் புதிய வகை ஸ்மார்ட் வாட்ச்சை கார்மின் நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை அறிமுகம் செய்தது. கார்மின் கனெக்ட் ஆப் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் மூலம் கர்ப்பம் சார்ந்த அறிகுறிகள், குழந்தையின் அசைவு, ரத்த அளவு உள்ளிட்ட தரவுகளைப் பதிவேற்றம் செய்து …
ஜீரண சக்தி, இதயநலம் உட்பட பல நன்மைகளை தரும் கடுகு எண்ணெய்.
நமக்கெல்லாம் கடுகை பற்றித்தெரியும். கடுகு விதைகளில் இருந்து பெறப்படுவது கடுகு எண்ணெய். சந்தையில் பல விதமான எண்ணெய்கள் விற்கப்படும் போது கடுகு எண்ணெய்க்கு மட்டும் தனி இடம் உண்டு. அடர் மஞ்சள் நிறம் கொண்ட கடுகு விதைகள் நல்ல கொழுப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளன. ஆகையால் இவை இரத்த ந…
எம்.டெக். மாணவர் சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு
அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். படிப்புக்கான மாணவர்சேர்க்கையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கும் 10 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படும்எம்.டெக். பாடப் பிரிவுகள் உள்ளன. இந்த படிப்புகள…
வாரந்தோறும் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடப்படுமா? தமிழக அரசு தீவிர ஆலோசனை
ஆசிரியர்கள் நலனைக் கருத்தில் கொண்டு விடுமுறை அளிப்பது தொடர்பாக மாநில அரசு ஆலோசித்து வருவதாக தெரியவந்துள்ளது வாரந்தோறும் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடப்படுமா? தேர்தல் பயிற்சியால் ஆசிரியர்கள் முன்வைத்த கோரிக்கை தமிழக அரசு தீவிர ஆலோசனை; விரைவில் நல்ல செய்தி தமிழகத்தில் கொரோனா ந…
கருணை அடிப்படையில் வேலையில் சேர்ந்தவர்கள் பணி நியமனம் வரன்முறை செய்வது எப்படி? தமிழக அரசு உத்தரவு
2016ம் தேதி முதல் 2019ம் தேதி வரை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணி வரன்முறை செய்வது தொடர்பான வழிகாட்டி நெறிமுறை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கடந்த 2016 பிப்ரவரி 2ம் தேதி 2019 டிசம்பர…
கணினி பயிற்றுநர்களுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வில் இருமொழிக் கொள்கை பின்பற்றப்படவில்லை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் -RTI பதில்..
தமிழகத்தில் நடைபெற்ற கணினி ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு வினா கூட தமிழ் மொழியில் இடம் பெறவில்லை என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் RTI வாயிலாக பதில் தந்துள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் இரு மொழிக் கொள்கை பின்பற்றப்படவில்லை என்பதை தெளிவாக உணர்த்தியுள்ளது …
'வாட்ஸ் ஆப்' செயலியில், 24 மணி நேரத்தில், 'மெசேஜ்'கள் மறைந்துவிடக்கூடிய புதிய அம்சம் அறிமுகம்?
'வாட்ஸ் ஆப்' செயலியில், 24 மணி நேரத்தில், 'மெசேஜ்'கள் மறைந்துவிடக்கூடிய புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய, அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.உலகம் முழுதும், 200 கோடிக்கும் அதிகமான மக்களால், சமூக ஊடக செயலி யான, 'வாட்ஸ் ஆப்' பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ந…
பெண்மையை போற்றுவோம்.! "மங்கையராய்ப் பிறப்பதற்கே"..சிங்கப்பெண்களுக்கு வாழ்த்துக்கள்..!!
1789ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரான்சில் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். அந்த கிளர்ச்சி தான் உலக மகளிர் தினம் அமைய ஒரு வித்தாக அமைந்தது. இதனையடுத்து, உலகெங்கும் பெண்கள் உரிமைக்காக போராட்டங்களும் கிளர்…
பள்ளியில் அதிக மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக கற்பித்தல் பணி செய்ய ஆசிரியப் பெருமக்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்
பள்ளியில் அதிக மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக கற்பித்தல் பணி செய்ய ஆசிரியப் பெருமக்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் சில இதோ உங்களுக்காக, பொறுமையாக படித்துவிட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் 1.காலை எழுந்தவுடன் மூச்சு பயிற்சி முக்கியமாக ஆசிரியர்கள் செய்ய வேண்டும். உடற்ப…
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலை | சம்பளம் ரூ.19,900 | கடைசி தேதி 10.03.2021
இந்திய அஞ்சல் துறையில் கனரக மோட்டார் வாகனம் ஓட்டுவதற்கான தகுதி உள்ளவர்களுக்கு 12 பணியிடங்கள் உள்ளன. ஓட்டுநர் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு மாதம் ரூ.19,900 ஊதியம் வழங்கப்படும் இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 12 Staff Car Driver பணி யி…
மீண்டும் இ-பாஸ் கட்டாயம் - தமிழக அரசு அறிவிப்பு!
புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தால் இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தால் இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பிற மாநிலங்களில் கொரோனா தொற்…









