அரசாணையில் , கூடுதல் கல்வித் தகுதிக்கு , வழங்கப்படும் முன் ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது . பார்வை ( 2 ) -ல் காணும் அரசாணையில் , ஆசிரியப்பணியாளர்களுக்கும் கூடுதல் கல்வித் தகுதி பெற்றிருப்பின் அவர்களுக்கு வழங்கப்படும் முன் ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஜூனியர் டிராக்டிங் அதிகாரி, இளநிலை பொறியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன…
பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளுக்கு விடுமுறை? - அரசு ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா மீண்டும் வேகமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 11 பள்ளிகளில் 168க்கும் அதிகமான மாணவர்கள்…
அரசு பள்ளிகளில் கணினி பாடம் சார்ந்த கோரிக்கை தேர்தல் அறிக்கையில் இடம்பெற! 60000 கணினி ஆசிரியர்கள் வேண்டுகோள்!
அரசு பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் உலகத்தரத்திற்கு நிகரான ஒரு கல்வியை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி அவர்கள் அவரது ஆட்சியில், அரசு பள்ளி மாணவர்கள் நலன் கருத்தில் கொண்டு, தொலைநோக்கு பார்வைய…
கொரோனா தடுப்பூசிகள் 8 முதல் 10 மாதங்கள் வரை தொற்றில் இருந்து பாதுகாக்கும் - எய்ம்ஸ்
கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாக்க இந்தியாவில் ஐசிஎம்ஆர், பாரத் பயோடெக் இணைந்து கோவாக்சின் தடுப்பு மருந்தையும், சீரம் நிறுவனமும், ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜென்காவும் இணைந்து கோவிஷீல்டு தடுப்பு மருந்தையும் கண்டுபிடித்துள்ளன. இந்தத் தடுப்பு மருந்துகளை முதியோர்களும், 45 வயது முதல் 5…
பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதும் மாணவா்கள் பட்டியல் நாளை வெளியீடு: தோ்வுத்துறை
பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதவுள்ள மாணவா்களின் பட்டியல் தோ்வுத்துறை இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்படவுள்ளது. இதைத் தொடா்ந்து மாணவா்களின் பெயா்களை சரிபாா்க்குமாறு தலைமை ஆசிரியா்களுக்கு தோ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புக்கு மே 3 முதல் 21-ம் தேதி வரை பொ…
தொடக்க கல்வி துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு - நீதிமன்ற உத்தரவு எப்போது நிறைவேற்றப்படும்?
''தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு சிறப்பு ஓட்டுச்சாவடி அமைக்க வேண்டும்,'' என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்தார். தேனியில் நடந்த இச்சங்க மாநில சிறப்பு செயற்குழு கூட்டத்தில் அவர் கூறியதாவது:…
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு பரிசீலனை!
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, தஞ்சை உட்பட 8 மாவட்டங்களில் கொரோ…
தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆசிரியருக்கு கொரோனா!
ஆவடியில் தடுப்பு ஊசி போட்டுக் கொண்ட ஆசிரியருக்கு மீண்டும் கொரொனா தொற்று ஏற்பட்ட நிலையில், தற்போது தொற்றுக்கு மொத்தமாக 101 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. திருவள்ளூர் மாவட்டதிற்கு உட்பட்ட ஆவடி மாநகராட்சி 48 வார்ட…
புதுச்சேரியிலும் 9,10,11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை!
புதுச்சேரியில் 9,10,11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்படும் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கொரோனா பரவல் தற்பொழுது அதிகரிக்க தொடங்கியதன் காரணமாக அம்மாநில அரசு பல்வேறு நடவ…
எஸ்பிஐ ஆன்லைன்: வீட்டில் இருந்தபடி வங்கிச் சேவைகள் அனைத்தும் பெறும் எளிய முறை
SBI Internet Banking Without ATM Card : எஸ்பிஐ வங்கியில் ஏடிஎம் கார்டு இல்லாமல், இணையதள வங்கி சேவையை பெற வசதி செய்யப்பட்டுள்ளது. எஸ்பிஐ ஆன்லைன் வங்கி (Internet Banking) பதிவு: ஸ்டேட் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், நிகர …
மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த அனுமதி. அரசு அதிரடி உத்தரவு.!!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து வகுப்புகள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு …
இந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்களா? பணம் எடுக்கவும், போடவும் கட்டணம்!
India Post Payment Bank Update : இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியில் (ஐபிபிபி) சேமிப்புக் கணக்கை வைத்திருந்தால், இந்த செய்தி உங்களுக்கானது. ஐபிபிபி (India Post Payments Bank), சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏப்ரல் 1 முதல் பண வைப்பு (Deposits), பணத்தை திரும்பப் பெறுதல்…
பேங்க் பாஸ்புக்கை மொபைலில் பார்க்கலாம்: SBI M- Passbook சிம்பிள் ஸ்டெப்ஸ்
SBI bank tamil news: நாட்டின் மிக பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய (எஸ்பிஐ ), அதன் வாடிக்கையாளர்களுக்கு வங்கி கணக்குகளை டிஜிட்டல் முறையில் கையாள்வதற்காக புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி இம்முறை எம்பாஸ்புக் 'mPassbook' எனும் புதிய அப்டேட்…
மார்ச் 22 முதல் தேர்வில்லாத 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.
9,10,11 Std School Closure GO - Download here இந்தியாவில் மகாராஷ்டிரா , பஞ்சாப் , மத்திய பிரதேசம் , குஜராத் , கர்நாடகா , சத்திஸ்கர் மற்றும் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் , கோவிட் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது . அதேபோன்று தமிழ்நாட்டிலும் சில மாவட்டங்களில் நிகழ்ச்சிக…
தமிழகத்தில் 9,10,11 வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை அறிவிப்பு.
வருகிற 22ஆம் தேதி திங்கட்கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரை, 9,10,11 வகுப்புகளுக்கு விடுமுறை கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக விடுமுறை விடப்படுவதாக, தமிழ்நாடு அரசு அறிவிப்பு. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதால் அவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறும். தமிழக அரசின் செய்திக் க…
ரிஷபம் ராசிக்கான இந்த வார ராசி பலன்கள் | மார்ச் 21 முதல் மார்ச் 27 வரை
ரிஷபம்: அனைவரையும் வசீகரிக்கும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த வாரம் மனக்கவலை குறையும். பணவரவு இருக்கும். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வீண்பழி நீங்கும். சில்லறை சண்டைகள் சரியாகும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நன்கு நடக்கும். பணதட்டுப்பாட…










