CLICK HERE TO DOWNLOAD-G.O
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
100 ஆண்டுகள் கடந்த அரசு பள்ளிகள், தலைவர்கள் படித்த பள்ளிகள் விவரம் கோரி பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் 100 ஆண்டுகள் கடந்து , நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடப்படும் விதமாக , பள்ளியினை சீர்செய்தல் , வெள்ளை அடித்தல் , மற்றும் மின்சாதன பொருட்களை பழுது பார்த்தல் சார்பான பணிகளை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகிறது . ஆகவே , அப்பள்ளிகளின் விவ…
மாரடைப்பு ஏற்பட்டால் ஆண்களை விட பெண்களுக்கு மரணம் ஏற்படும் அபாயம் அதிகம்.. புதிய ஆய்வில் தகவல்.
ஆண்களை விட பெண்களுக்கு மாரடைப்புக்குப் பிறகு உயிர்காக்கும் சிகிச்சையைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதை புதிய ஆய்வு முடிவுகள் காட்டுகின்ற்ன.. டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழக மருத்துவமனையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.. இந்த ஆய்வில் பெண்கள் ம…
1-9ம் வகுப்பு வரை உடற்கல்வி கட்டாய பாடம்- தமிழக அரசு
பள்ளி மாணவர்களை ஊக்குவிப்பதற்காக தமிழகத்தில் 1-9ம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது. 1 முதல் 9 -ம் வகுப்பு வரை பள்ளிகளில் நாடு முழுவதும் உடற்கல்வி கட்டாய கல்வியாக அறிவிக்கக்கோரி கிரு…
EMIS - தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு...
தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு... 1.RTE WEB,TRANSFER COUNSELING WEB & I.T.K APP வழக்கம் போல செயல்படும். 2.UNIT TRANSFER APPLICATION பிற்பகல் 1.00மணி வரை பதிவு செய்யலாம். 3.CEO Loginல் இன்று இரவு 10.00மணி வரை NOC பதிவேற்றம் செய்யலாம் 4.School & staff login ஐ கலந்தாய்வுப் …
வகுப்பில் மேசையை உடைத்த சம்பவம்10 மாணவர் இடைநீக்கம்!
நேற்று வெளியான வீடியோ ஒன்றில், அரசு பள்ளி வகுப்பறையில், மாணவியரின் முன், மாணவர்கள் தங்கள் வீரத்தை காட்ட, இரும்பாலான இருக்கை மற்றும் மேஜைகளை, துண்டு, துண்டாக உடைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த சம்பவம், வேலுார் மாவட்டம் தொரப்பாடி அரசு மேல்நிலை பள்ளியில் நடந்ததாக கூறப்படுகி…
தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியயினை உயர்த்த வலியுறுத்தல்.
'மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, தமிழக அரசு ஊழியர்களுக்கும், அகவிலைப்படியை உயர்த்த, முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை: கடந்த, 2020-ல், கொரோனா தொற்று பரவல் துவங்கியதால், நா…
பாலை விட மூன்று மடங்கு கால்சியம் சத்து நிறைந்த உணவுகள்!!!
பால் ஆரோக்கியமான மற்றும் வலுவான எலும்புகளின் ரகசியம் என்று கூறப்படுகிறது. அதனால்தான் நாம் தினமும் பால் குடிக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் உங்கள் எலும்புகளுக்கு இது போதுமா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? உண்மைமாக சொல்லப் போனால் இதற்கான பதில் இல்லை! மேலும் உங்…
எப்படி புரிய வைப்பது? - கையறு நிலையில் ஆசிரியர்கள்!!!
ஆசிரியர்களுக்குப் பயந்து மாணவர்கள் படிக்கத் தொடங்கியதும், பட்டம் வாங்கி பார்புகழ உயர்ந்ததெல்லாம் கடந்த கால வரலாறு. இன்று மாணவர்களுக்குப் பயந்து ஆசிரியர்கள் தங்களது கற்பித்தலை நிகழ்த்த வேண்டிய நிலைக்கு மாற்றியிருக்கிறது கல்விமுறை அல்லது கற்றல் முறை. All pass நடைமுறை தொடங்கியதில…
Fellowship கல்வி திட்டம் - பள்ளிக் கல்வித் துறை அழைப்பு. இந்தத்திட்டத்தில் சேர ஏப்ரல் 22 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - 45 ஆயிரம் & 32 ஆயிரம் ஊதியம் - Notification pdf avail
தமிழ்நாடு கல்வி ஃபெலோஷிப் திட்டம் இளைஞர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அழைப்பு சென்னை, ஏப். 23: அரசுப் பள்ளிகளின் தரம் மேம்பட 'தமிழ்நாடு கல்வி ஃபெலோஷிப்' என்ற புதிய திட்டத்தை தமிழக பள்ளி கல்வித்துறை தொடங்கியுள்ளது. இத்திட்டத்தில் சேர இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள…
தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையே நடைமுறையில் இருக்கும்- பள்ளிக்கல்வித் துறை ஆணையர்
தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையே நடைமுறையில் இருக்கும் இன்று காலை செய்தித்தாளில், மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி இருப்பதாக வெளியான தகவலுக்கு, பள்ளிக்கல்வித் துறை ஆணையர் மறுப்பு.
இது தேசத்தின் எதிர்காலம் சார்ந்த பிரச்சினை - ஆதங்கப்படும் அரசுப் பள்ளி ஆசிரியர்
சமீபகாலமாக பள்ளி மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவதும், ஆசிரியர்களுக்கு எதிரான செயல்பாடுகளில் இறங்கி இருப்பதும் ஆசிரியர்களின் பிரச்சினை மட்டுமல்ல, மாணவர்களின் எதிர்காலத்தோடு, தேசத்தின் எதிர்காலம் சார்ந்த பிரச்சினையும்கூட என்று கவலையோடு கூறுகிறார் திருச்சியைச் சேர்ந்த அரசுப் பள்…
ஆசிரியர்கள் - மதிப்பிழந்த இரண்டாம் பெற்றோர்.
பள்ளிக்கு வராதவனை வீடு தேடிச்சென்று அழையுங்கள், ஆனால் படிக்க சொல்லி எழுத சொல்லி அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்கள், ஏனெனில் நீங்கள் இரண்டாம் பெற்றோர்.. உங்களை ஆபாசமாக பேசினாலும், ஆபாசமாக வீடியோ எடுத்தாலும் அவர்களை திருத்தப்பாருங்கள் அவசரப்பட்டு ஏசிவிடாதீர்கள் ஏனெனில் நீங…
மாணவர்களை நல்வழியில் திருத்த வேண்டியது ஆசிரியர்களா? அரசா?? பெற்றோர்களா???
ஓர் ஆசிரியராகவும் கவிஞராகவும் இந்தப் பதிவை எழுத வருத்தப்படுகிறேன்.சமீப காலமாக அரசுப்பள்ளிகளில் சில மாணவர்கள், பள்ளி வளாகத்திலும், வகுப்பறைகளிலும் ஆசிரியர்களிடமும் நடந்து கொள்ளும்விதம் மிகுந்த கவலைக்கு உரியது. ஆசிரியர்களை மாணவர்கள் இழிவாகப் பேசுகின்ற, தாக்க முனைகின்ற வீடிய…
சிவகரந்தை இருக்கும்போது நரைமுடியிருந்தால் கவலை எதற்கு
பொதுவாக இளநரை ஏற்படுவதற்கு மரபு சார்ந்த சில விஷயங்களும் காரணமாக இருக்கிறது. பாரம்பரியமாக, வழிவழியாக ஒரு குடும்பத்தாருக்கு இளம் வயதிலையே நரைவருகிறது என்றால் அதை எந்த மருந்துக்களாலும் தீர்க்க முடியாது. அது இல்லாமல் நரைமுடி வந்தால் அக்குறையை நிவர்த்தி செய்ய பக்கவிளைவுகள் இல்லாத…












