01.06.2022 நிலவரப்படி நிரப்பத் தகுந்த இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

01.06.2022 நிலவரப்படி நிரப்பத் தகுந்த இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி / மாதிரி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 01.06.2022 அன்றைய நிலவரப்படி நிரப்பத்தகுந்த இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 52022 க…
Share:

முதல் 5 நாட்கள் மாணவர்களுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

 முதல் 5 நாட்கள் மாணவர்களுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதும், முதல் 5 நாட்கள் மாணவர்களுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும் என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். தஞ்சாவூரில், தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தின் 21-வது ஆண்டு பொதுக் குழு, மாநில மாநாடு ந…
Share:

கோடைக் கொண்டாட்டம் - சிறப்பு பயிற்சி முகாம் - அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கி பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு!

கோடைக் கொண்டாட்டம் - சிறப்பு பயிற்சி முகாம் - அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கி பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு!
GO NO : 101 , DATE : 03.06.2022 - Download here... ஆணை : 2022-2023 ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்ன பொழுது மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட அறிவிப்பினை அறிவித்துள்ளார் ; 13 , கோடைக் கொண்டாட்டம் சிறப்புப் பயிற்சி முகாம் : " மா…
Share:

துறைத் தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து விலக்கு - தேர்வுத்துறை அறிவிப்பு.

துறைத் தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து விலக்கு - தேர்வுத்துறை அறிவிப்பு.
துறைத் தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து தேர்வு நாட்களுக்கு மட்டும் விலக்களித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு! 2021-2022 - ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணி பல்வேறு முகாம்களில் தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வ…
Share:

இடைநின்ற மாற்றுத்திறன் மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க உத்தரவு.

இடைநின்ற மாற்றுத்திறன் மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க உத்தரவு.
18 வயது வரையிலான இடைநின்ற மாற்றுத்திறன் மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்த்தல் தொடர்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!
Share:

ஜூன் 22 வரை கோடை விடுமுறை பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்.. அரசு அதிரடி அறிவிப்பு..!!!!

புதுச்சேரியில் வருகின்ற ஜூன் 23ஆம் தேதி முதல் புதிய கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை வருகின்ற ஜூன் 22ஆம் தேதி முடிவடையும் என்றும், 1 முதல் 10, 12 ஆம் வகுப்பு வரைமாணவர்களுக்கு ஜூன் 23 முதல் புதிய வகுப்புகள்…
Share:

அரசு பள்ளிகளில் சேரும் குழந்தைகளுக்கு ஊக்கப்பரிசு..?

அரசு பள்ளிகளில் சேரும் குழந்தைகளுக்கு ஊக்கப்பரிசு..?
ஐந்து வயது பூர்த்தி அடைந்த அனைத்து குழந்தைகளையும், அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, தொடக்க கல்வி இயக்குநர் அறிவொளி உத்தரவிட்டுள்ளார். அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஐந்து வயது பூர்த்தி அடைந்த, அனைத்து குழந்தைகளையும், …
Share:

164 உயர்நிலை பள்ளிகளை தரம் உயர்த்த அரசு திட்டம் ( பட்டியல் இணைப்பு)

நடப்பு கல்வியாண்டில், 164 அரசு உயர்நிலை பள்ளிகளை, மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்த, பள்ளிக்கல்வி துறை தீர்மானித்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ், தமிழக பள்ளிக்கல்வி துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இதன்படி, ஒருங்கிணைந்…
Share:

10,11,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் அனைவரையும் துணை தேர்வெழுத எழுதவைக்க உத்தரவு.

10,11,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் அனைவரையும் துணை தேர்வெழுத எழுதவைக்க உத்தரவு.
நடைபெற்று முடிந்த மே -2022 பத்தாம் வகுப்பு / மேல்நிலை ( முதலாமாண்டு இரண்டாமாண்டு ) பொதுத் தேர்வில் தோல்வியுற்ற / வருகைப்புரியாத தேர்வர்களுக்கு தேர்வு முடிவுக்கு பின் ஜூலை / ஆகஸ்ட் 2022 ல் சிறப்புத் துணை பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது. ஒவ்வொரு பள்ளித் தலைமையாசிரியரும் தத்தம் பள்…
Share:

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றம்..? அமைச்சர் முக்கிய அப்டேட்.!!!!

தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் முடிவடைந்ததையடுத்து 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பொதுத்தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இந்த வருடம் தேர்வு நடத்தப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து…
Share:

இடைநிலை ஆசிரியர்களின் சிறப்பு படிகள், தனி ஊதியம் தற்போதும் தொடரும்....

இடைநிலை ஆசிரியர்களின் சிறப்பு படிகள், தனி ஊதியம் தற்போதும் தொடரும்....
மதுரை சம்பளக் கணக்கு அலுவலர் அவர்கள், இடைநிலை ஆசிரியர்களின் சிறப்பு படிகள், தனி ஊதியம் தற்போதும் தொடர்வது குறித்து புதிய ஊதியக்குழு அரசாணை எண் 303 நிதி நாள் 13.10.2017ல் ஏதும் குறிப்பிடாத நிலையில், அக்டோபர்-2017 முதல் ஊதியப்பட்டியலில் அப் படிகளை ஆசிரியர்கள் பெற்று வருவதால்,…
Share:

அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்கு அதிகாலை முதல் வரிசையில் நின்ற பெற்றோர்கள்!

அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்கு அதிகாலை முதல் வரிசையில் நின்ற பெற்றோர்கள்!
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் பல மணி நேரம் காத்திருந்து தங்களுடைய பிள்ளைகளுக்கு எல்.கே.ஜி. வகுப்பிற்கான சேர்க்கை விண்ணப்ப படிவங்களை பெற இரவு பகலாக காத்திருந்த நிலை தற்போது மாறி அரசுப் பள்ளிகளிலும் இப்படி காத்திருந்து விண்ணப்பங்களை பெறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு …
Share:

வாட்ஸ் ஆப்பில் புதிய வசதி விரைவில் அறிமுகம்

புதிய அம்சங்களையும், தொழிநுட்ப வசதிகளையும் அறிமுகப்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலி அடுத்தகட்டமாக அனுப்பிய செய்திகளை(மெசேஜ்களை) எடிட் செய்யும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. பயனாளர்களின் ஆலோனைகளின்படி வாட்ஸ்ஆப் அடுத்தகட்டமாக நிலைத்தகவலில்(status) ஏதேனும் செய்தி அல்லது இணையப…
Share:

TN SED ( TN EMIS ) MOBILE APP NEW UPDATE - DIRECT LINK

TN SED ( TN EMIS ) MOBILE APP NEW UPDATE - DIRECT LINK
TN SED ( TN EMIS ) MOBILE APP NEW UPDATE - CLICK HERE
Share:

பள்ளி திறப்பில் எந்த மாற்றமும் இல்லை: அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சி திருவெறும்பூர் சட்ட மன்றத் தொகுதிக்கு உள்பட்ட காட்டூரில் உள்ள தனியார் மகாலில் தனது சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட மக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். இந்நிகழ்ச்சியில், செய்தியாளர்களை சந்தித்துப் பேச…
Share:

கிட்னி கெட்டு போகாமலிருக்க ஒரு நாளைக்கு எவ்ளோ தண்ணீர் குடிக்கனும் தெரியுமா ?

நமது உடல் 70 சதவிகிதம் நீரால் ஆனது. மனிதன் சாப்பிடாமல் சில வாரங்கள்கூட உயிர் வாழ முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் மூன்று நாட்களுக்கு மேல் உயிர் வாழ்வது கடினம். நாம் தினமும் சாப்பிடும் உணவில் இருந்தே ஒரு நாளில் நம் உடலுக்குத் தேவையான 25 சதவிகிதத் தண்ணீர் கிடைக்கிறது. ஒரு நாள…
Share:

10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மறுத்தேர்வு.. தமிழக அரசு புதிய அதிரடி..!!!!

தமிழகத்தில் இரண்டு வருடங்களுக்கு பிறகு மாணவர்கள் அனைவருக்கும் ஆண்டு இறுதித் தேர்வு நடத்தப்பட்டு தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். நடந்து முடிந்த பொதுத் தேர்வில் 10,11,12 ஆம் வகுப்புகளி…
Share:

எண்ணும் எழுத்தும் power point & Mobile App demo - pdf file

Click here -Learning outcomes Tamil pdf Click here - E.E power point Click here Model class Click here- Mobile App Demo Click here -TLM-pdf Click here- Learning outcomes Tamil
Share:

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வராத மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட COVID-19 சிகிக்சைக்கான கோரிக்கைகளைத் தீர்ப்பது குறித்த அரசாணை வெளியீடு!

 புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வராத மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட COVID-19 சிகிக்சைக்கான கோரிக்கைகளைத் தீர்ப்பது குறித்த அரசாணை வெளியீடு!
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வராத மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட COVID-19 சிகிக்சைக்கான கோரிக்கைகளைத் தீர்ப்பது குறித்த அரசாணை வெளியீடு! GO NO : 165 - Download here...
Share:

Categories