பி.எட் , எம்.எட் பயிலும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் பயிற்சிக்காக சுமார் 80 நாட்கள் அரசுப் பள்ளிகளுக்குச் செல்கின்றனர் . இப்பயிற்சி மாணவர்களுக்கான பள்ளி ஒதுக்கீட்டை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி / மாவட்டக் கல்வி அலுவலர்களே செய்துவருகின்றனர். நடப்புக் கல்வி ஆண்டு முதல…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
கனமழை விடுமுறை அறிவிப்பு - 02.08.2022
கனமழை - நாளை 02.08.2022 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் : அதிகனமழை எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை. கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.
ஐஐடியில் பிஎஸ் பட்டப்படிப்பு: 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை ஐஐடி தனது பி.எஸ்சி., புரோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ் (B.Sc., in Programming and Data Science) பாடத்தை, நான்காண்டுப் பி.எஸ் பட்டப்படிப்பாக (BS in Data Science and Applications) அறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு உலகின் முதல் இணையவழி (B.Sc) நிரலாக்கல், தரவு அற…
ஜாக்டோ -ஜியோ கோரிக்கைகளை பரிசீலிப்பதாக முதலமைச்சர் அறிவிப்பு
கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்- முதலமைச்சரை அழைத்து மிகப்பெரிய மாநாட்டை நடத்துவதற்கான தேதியை கேட்டுள்ளோம்" முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பிற்கு பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் பேட்டி Click here demands letter pdf file
கரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களின் கல்விக் கட்டணம் விலக்கு: தமிழக அரசு
கரோனா நோய்த் தொற்றால் பெற்றோரை இழந்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்துள்ளனர். அவர்களுக்கு பல்வேறு சல…
2022-23 ஆம் ஆண்டுக்கான மருத்துவ படிப்புகளில் சேர இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்: மருத்துவக்கல்வி இயக்ககம்
2022-23 ஆம் ஆண்டுக்கான மருத்துவ படிப்புகளில் சேர இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இன்று முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பி.பார்ம், பி.எஸ…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பிற்கு பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் பேட்டி
முதல்வருடன் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் சந்திப்பு 5 ஆம் தேதி நடக்க இருந்த போராட்டம் தள்ளி வைக்க முடிவு. அரசு ஜாக்டோ - ஜியோ நடத்தும் மாநாட்டில் முதல்வர் பங்கேற்கிறார் ஒரு சில கோரிக்கைகள் ஏற்கப்படும் என்று தகவல். போராட்டத்தை தள்ளிவைப்பது , அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஜாக்டோ -…
TNPSC- நில அளவர், வரைவாளர், உதவி வரைவாளர் பதவிகளில் காலியாக உள்ள 1,089 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியீடு!
நில அளவர், வரைவாளர், உதவி வரைவாளர் பதவிகளில் காலியாக உள்ள 1,089 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியீடு! தேர்வுக்கு ஆகஸ்ட் 27-ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்க CLICK HERE- NOTIFICATION-PDF FOR APPLY- CLICK HERE TO APPLY
முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பு
கீழ்க்கண்ட அட்டவணை கலம் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு , 01.08.2022 முதல் அலுவலர்கள் கூடுதல் பொறுப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர்.
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.08.2022
திருக்குறள் : பால்:பொருட்பால் இயல்:குடியியல் அதிகாரம்: பண்புடைமை குறள் : 1000 பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலந்தீமை யால்திரிந் தற்று. பொருள்: நல்ல பண்பு இல்லாதவன் அடைந்த பெரும் செல்வம், பாத்திரக் கேட்டால் அதிலுள்ள நல்ல பால் கெட்டுப் போவது போலாம். பழமொழி : Dogs that pursue ma…
தமிழகத்தில் மரத்தடியில் பாடம் படிக்கும் பள்ளி மாணவர்களுக்காக 2,500 புதிய வகுப்பறை கட்டிடம்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
சேலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் 10,031 பள்ளிகள் இடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு, இதற்காக இந்த ஆண்டு ரூ.1,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் தலைமையில் விரைவில் புதிய கட்டிடம் கட்…
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள் குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!
15.07.2022 மற்றும் 16.07.2022 ஆகிய நாட்களில் நடைபெற்ற அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள் சார்ந்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்! CEOs Me…
எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு படிவத்தை தவிர வேறு எந்த படிவமும் கையாள அறிவுறுத்தப்படவில்லை - CEOs meeting கருத்துப் பதிவில் SCERT Director அதிவுறுத்தல்.
பாடக்குறிப்பு படிவத்தைத் தவிர வேறு எந்தப் படிவத்தையும் எண்ணும் எழுத்தும் திட்டம் உருவாக்கவோ பராமரிக்கவோ வலியுறுத்தவில்லை என்பதையும் வட்டாரக் கல்வி அலு லர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் வாயிலாக வலியுறுத்த வேண்டும்.
ஆகஸ்ட் 1 முதல் ஆசிரியர் மற்றும் மாணவர் வருகைப்பதிவு செயலியில் மட்டும் பதிவு செய்தால் போதுமானது
ஆகஸ்ட் 1 முதல் ஆசிரியர் மற்றும் மாணவர் வருகைப்பதிவு செயலியில் மட்டும் பதிவு செய்தால் போதுமானது வருகை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டாம் - CEOs ஆய்வுக் கூட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்.



.jpg)


.jpg)











