பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.09.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.09.2022
திருக்குறள் : பால் : அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம்: கடவுள் வாழ்த்து குறள் : 2 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். பொருள்: தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் பயன் ஒன்று…
Share:

கூட்டுறவு சங்கத் தேர்தல்களுக்கான நடத்தை விதிகள் அறிவிப்பு

கூட்டுறவு சங்கத் தேர்தல்களுக்கான நடத்தை விதிகள் அறிவிப்பு
கூட்டுறவு சங்கத் தேர்தல்களுக்கான நடத்தை விதிகள் அறிவிப்பு - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடிதம், நாள்:19.09.2022...
Share:

4000 உதவி பேராசிரியர்கள் கல்லூரிகளில் நியமிக்க முடிவு - 10 நாட்களில் அறிவிப்பு

அரசு கல்லுாரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பதவிகளில், 4,000 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, 10 நாட்களில் வெளியிடப்படும்,'' என, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி:கடந்த, 2012ல் நியமிக்கப்பட்ட, 955 அரசு கல்லுாரி ஆசிரியர்கள், அவ…
Share:

அனைத்து வினாத்தாள்களும் முதல் நாளே (26.09.2022) பள்ளிகளுக்கு வழங்க இயக்குநர் உத்தரவு ..

Click here Ele.dir.Audio voice
Share:

மத்திய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

செங்கல்பட்டு: மத்திய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள உதவி தணிக்கை அலுவலர், உதவி பிரிவு அலுவலர், வருமானவரித்துறை ஆய்வாளர், உதவ…
Share:

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மாறுதல் - பள்ளிக் கல்வித்துறை

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மாறுதல் - பள்ளிக் கல்வித்துறை
3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு மாறுதல் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்! CoSE - Over 3Years Transfer - Download here...
Share:

எஸ்பிஐ வங்கியில் 5008 காலியிடங்கள்: டிகிரி முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு!

பாரத் ஸ்டேட் ஆப் இந்தியாவின் எழுத்தர் பணிநிலையில் உள்ள இளநிலை அசோசியட் பதவிகளுக்கு உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இதற்கான கடைசி தேதி வரும் 27ம் தேதியோடு நிறைவட உள்ள நிலையில், கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே, போதிய கால அவகாசத்தில் விண…
Share:

வட்டாரக் கல்வி அலுவலர்கள் பணியிடங்கள்-- தேவையுள்ள ஒன்றியங்களுக்கு மாறுதல் செய்ய உத்தரவு.

வட்டாரக் கல்வி அலுவலர்கள் பணியிடங்கள்-- தேவையுள்ள ஒன்றியங்களுக்கு மாறுதல் செய்ய உத்தரவு.
வட்டாரக் கல்வி அலுவலர்கள் பணியிடங்கள்-- தேவையுள்ள ஒன்றியங்களுக்கு மாறுதல் செய்தல் சார்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் BEO Transfer - DEE Proceedings - Download here...
Share:

4 மற்றும் 5ஆம் வகுப்பு வினாத்தாள்கள் வழங்குவது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் ஆடியோ பதிவு!!!

The Director of Elementary Education instructs the Chief Education Officers regarding the distribution of class 4 and 5 question papers - Audio
Share:

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் தங்களை அனுமதிக்க கோரி வழக்கு தொடுத்த 30 நபர்களின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் தங்களை அனுமதிக்க கோரி வழக்கு தொடுத்த 30 நபர்களின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
பல்வேறு துறைகளில் மக்கள் கணக்கெடுப்புத் துறையில் பணிபுரிந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களை பல்வேறு துறைகளில் ஈர்த்துக் கொள்ளப்பட்டு பணிபுரியும் ஆசிரியரல்லா பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978 - ன்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அனுமதிக்கக் க…
Share:

EMIS-ல் பள்ளி அல்லது ஆசிரியரின் password மறந்து விட்டால் என்ன செய்வது? - STATE EMIS TEAM விளக்கம்

STATE EMIS TEAM விளக்கம் - Download here...
Share:

955 போ் பணி நிரந்தரம்: அமைச்சா் க.பொன்முடி

தமிழகத்தில் 955 உதவிப் பேராசிரியா்கள் 9 ஆண்டுகளுக்குப் பிறகு நிரந்தர பணியாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 4,000 துணைப் பேராசிரியா்கள் தோ்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா். இது குறித்து அவா் சென்னையில் வ…
Share:

கால்நடை மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

கால்நடை மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் அக்டோபா் 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் அப்படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், அந்த எண்ணிக்கை விரைவில் அதிகரிக்கும் என்றும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக அதிக…
Share:

புகைபிடித்து மாணவிகள் மீது ஊதிதள்ளிய அரசு பள்ளி மாணவரை தண்டித்த ஆசிரியர்கள் 2 பேர் சஸ்பெண்ட் ; 2 பேர் டிரான்ஸ்பர்

ஆரணி அருேக பள்ளி மாணவனை தாக்கியதாக 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கமும், 2 ஆசிரியர்கள் பணியிட மாற்றமும் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மாணவனை தாக்கிய ஆசிரியர்கள் ஆரணி அருகே சேவூர் ஊராட்சியில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட …
Share:

தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் வருமா பழைய பென்ஷன் திட்டம்? விகடன் கட்டுரை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கலந்துகொண்ட அரசு ஊழியர்- ஆசிரியர் மாநாட்டில், 'வாழ்வாதாரப் பழைய பென்ஷனை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்க, 'நிதிநிலை சீரடைந்ததும் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும்' என்று உறுதி அளித்துள்ளார். "பழைய …
Share:

வட்டாரக்கல்வி அலுவலர் பணியிடங்கள் நிர்வாக சீரமைப்பு

CLICK HERE TO DOWNLOAD-PDF
Share:

விரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்..!

மாநிலம் முழுவதும் அண்மையில் நடைபெற்று முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலை (பிரிலிம்ஸ்) தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5413 காலிபதவிகளுக்கான குரூப் 2/2ஏ முதல்நிலை தேர்வை…
Share:

TET - New Exam Schedule TRB Announced

 TET - New Exam Schedule TRB Announced
ஆசிரியர் தகுதி தேர்வு - புதிய தேர்வு தேதிகள் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு : ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 நாள் 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 09.08.2022 அன்று வெளியிடப…
Share:

2022- December -Department Exam Notification Released..pdf

2022- December -Department Exam Notification Released..pdf
2022- December -Department Exam Notification Released.. 👇👇👇👇👇👇👇👇👇 Click here to download pdf
Share:

ரூ.3,852 கோடியில் அரசு பள்ளிகள் சீரமைப்பு - உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

தமிழகம் முழுவதும் ரூ.3,852 கோடியில் அரசு பள்ளிகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதுரையைச் சேர்ந்த செந்தில்முருகன் என்பவர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் 40…
Share:

Categories