திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்:இல்லறவியல் அதிகாரம்: செய்நன்றி அறிதல்
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
GPF ஆண்டு சந்தாத் தொகை உச்சவரம்பை ரூ.5 இலட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு!
General Provident Fund Ceiling of Rupees 5 Lakh on Subscription to General Provident Fund account in a financial year Orders - Issued . G.O.Ms.No.15 , Date : 18.01.2023 - Download here...
உங்க அப்பா போட்ட கையழுத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கும் - ஆசிரியர்கள் போராட்டம்
2010 ஆண்டு கலைஞர் பிறந்தநாள் அன்று போடப்பட்ட அரசாணையை தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் மீண்டும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரிகள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு தங்களை பழிவாங்க…
10ம் வகுப்புத் தேர்ச்சி போதும் 11,000 காலியிடங்கள் அறிவிப்பு
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பன்னோக்கு (தொழில்நுட்பம் சாராத) பணியாளர் மற்றும் ஹவல்தார் (சிபிஐசி & சிபிஎன்) தேர்வு- 2022 தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection commission) வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் 11,409 …
இனி மாதம் தோறும் மின் கட்டணம் கிடையாது! ஆண்டுக்கு ஒரு முறை மின்வாரியமே வசூல் செய்யும்!
இனி மாதம் தோறும் மின் கட்டணம் கிடையாது! ஆண்டுக்கு ஒரு முறை மின்வாரியமே வசூல் செய்யும்! தற்போது உள்ள நடைமுறையின் படி தமிழ்நாட்டில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகின்றதுஆனால் பொது மக்கள் தரப்பில் அரசுக்கு பல்வேறு வகையான கோரிக்கை எழுந்து வருகின்…
TNPSC - கணக்கு அலுவலர் நேர்முக தேர்வு அறிவிப்பு
கருவூலத் துறை கணக்கு அலுவலர் பதவிக்கு, நேர்முகத் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக கருவூலங்கள் மற்றும் கணக்குகள் பணியில் அடங்கிய, கணக்கு அலுவலர் நிலை - -3 பணியில், 23 காலியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு அக்டோபரில் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற வர்களின் வ…
எம்.ஆர்க்., படிப்புடன் பிஎச்.டி., இனி கட்டாயம்
கட்டடவியல் கல்லுாரிகளில் ஆசிரியர் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு இனி எம்.ஆர்க். படிப்புடன் பிஎச்.டி. கட்டாயம் என 'கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர்' அமைப்பு தெரிவித்துள்ளது. பழைய விதிமுறைகளின் படி இளநிலை படித்து குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின் முதுநிலை படிக்காமலேயே பிஎ…
TNSED SCHOOLS APP ல் CL ,ML,EL, RL விண்ணப்பிப்பது எப்படி மொத்த விடுப்பை கணக்கிடுவது பற்றிய முழு விளக்கம்!!
1) முதலில் TNSED App - individual login செய்யவும் 2) பிறகு e-profile என்ற option-ஐ கிளிக் செய்யவும். 3) Apply leave என்பதை கிளிக் செய்யவும் 4) திரையில் "Enter leave balance" என்ற option வரும் 5) முதலில் தற்செயல் விடுப்பு(CL) மீதம் எவ்வளவு உள்ளது என்பதை பதிவு செய்யவும் …
அரசுப் பள்ளிகளுக்கான NSS நிதியை வங்கியில் செலுத்த திட்டம்
அரசுப் பள்ளிகளுக்கான என்எஸ்எஸ் நிதி, வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் செ…
பசுமை பள்ளி திட்டத்தில் 9,000 ஆசிரியர்கள் தேவை: அமைச்சர் அன்பில் மகேஸ்
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியிடங்களில் நியமிக்க 9,000 ஆசிரியர்கள் தேவை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பசுமை பள்ளி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல்முறையாக திர…
வாட்ஸ்ஆப் மூலம் மின் இணைப்புடன் ஆதாா் எண்ணை இணைக்க வசதி
பகிா்மானக் கழகத்தின் உத்தரவுப்படி, மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை வாட்ஸ்ஆப் மூலம் இணைக்கும் வசதி உள்ளதால், மின் நுகா்வோா் இதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் உத்தரவுப்படி, மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா்…
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மோசமான மதிப்பெண் எடுத்தால், பள்ளி ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்!!!
பள்ளித் தேர்வுகளில் குறைவான மதிப்பெண் எடுத்த 10, 11, 12ஆம் வகுப்ப மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துமாறு அரசு பழங்குடியினர் பள்ளிகளுக்கு பழங்குடியினர் நலத் துறை அறிவுறுத்தியிருக்கிறது. தமிழகத்தில் உள்ள 320 பழங்குடியின உறைவிடப் பள்ளிகள் மற்றும் 8 ஏகலவ்ய மாதிரி உறைவிடப் ப…
தற்காலிக ஆசிரியர்களுக்கு 3 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு!
தமிழ்நாட்டில் பள்ளிகளில் பணியாற்றி வரும் 912 தற்காலிக ஆசிரியர்களுக்கு மூன்று மாதங்கள் தொடர் நீட்டிப்பு வழங்கி பள்ளிக் கல்வித் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் பள்ளிகளில் பணியாற்றி வரும் 912 தற்காலிக ஆசிரியர்களுக்கு மூன்று மாதங்கள் தொடர் நீட்டிப்பு வழங்கி பள்ளிக்…










