பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவ செல்வங்களும் நன்முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற போதிமரம் சார்பாக வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும் திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்: வெஃகாமை
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
சென்னை ஐஐடி –பள்ளிக்கல்வித்துறை இடையே, அனைவருக்கும் ஐ.ஐ.டி.எம். திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
சென்னை ஐஐடி – பள்ளிக்கல்வித்துறை இடையே, அனைவருக்கும் ஐ.ஐ.டி.எம். திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது. ஊரகப் பகுதிகளில் கல்வி பயிலும் ஒரு இலட்சம் அரசுப் பள்ளி மாணவ -மாணவிகளை மின்னணு அறிவியலுடன் இணைக்கும் முயற்சியே அனைவருக்கும் ஐஐடி திட்…
தற்காலிக ஆசிரியர்களாக பணிபுரியும் இடைநிலை /பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளி கடைசி வேலை நாள் வரை பணிபுரிய உத்தரவு.
2022-2023ம் கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித்துறையில் அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் பணியிமர்த்தப்பட்டு பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுள் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை 2022-2023ஆம் கல்வி ஆண்டின் கடைசி பள்ளி வேலை நாள் முடிய பணி…
TNTEU - Time Table for B.Ed/B.Ed(Spl Edn)/M.Ed./M.Ed.(Spl Edn)/B.Sc.B.Ed. and B.A.B.Ed. Degree Examinations, April 2023
I am to inform you that the B.Ed. / B.Ed. ( Spl . Edn . ) / M.Ed. / M.Ed. ( Spl . Edn . ) / B.Sc.B.Ed. /B.A.B.Ed . ( Semester ) Degree Examinations , April 2023 are scheduled from 17.04.2023 , as per the Time - Table attached herewith. TNTEU - Examinations Time Table April 2…
மத்திய அரசில் 7,500 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது..!
2023 ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு (SSC CGL) அறிவிப்பை (Combined Graduate Level Examination, 2023) மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த ஆள் சேர்க்கையின் மூலம், உத்தேசமாக சுமார் 7,500 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வுக்கான பாடப் …
6 முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு...EMIS தளம் மூலம் வினாத்தாள் அனுப்ப முடிவு!
அரசு பள்ளிகளில் பயிலும் 6 ஆம் வகுப்பு முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் 6 ம் தேதி தொடங்கி 17 ம் தேதி வரை முழுஆண்டு மாதிரி தேர்வு நடைபெறவுள்ளது. இதுநாள் வரை இவர்களுக்கு வினாத்தாள்கள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சோதனை முயற்சியாக E…
மன அழுத்தம் ஏற்பட்டால் செடிகளும் அழும்! ஆய்வில் வெளியான ஆச்சர்யத் தகவல்; பின்னணி என்ன?
சில சமயங்களில் மன அழுத்தம் காரணமாக மனிதர்கள் அழுவதுண்டு. அதேபோல அதிக அழுத்தம் ஏற்படும்போது செடிகளும், தாவரங்களும் கூட அழும் என பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். அதுமட்டுமின்றி அவை அழும்போது அதன் சத்தத்தைக் கேட்க முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்…
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம் : 9.76 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (ஏப்ரல் 6) தொடங்குகிறது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். தமிழக பள்ளிக்கல்வியில் நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ல் தொடங்கி ஏப்.3-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதேபோல, மார்ச் 14-ல் தொடங…
சாலையில் கிடைக்கும் பணத்தை எடுப்பது நல்லதா?... ஜோதிடம் கூறுவது என்ன?
நாம் எங்காவது செல்லும் போது, சாலை ஓரங்களில் பணம் அல்லது நாணயம் கிடப்பதை பல முறை பார்த்திருப்போம். சாலை ஓரங்களில் 10 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை பணம் கண்டெடுத்திருக்கும் நிகழ்வு பலரின் சிறுவயது அனுபவத்தில் இருக்கும். அதை நாம் செலவும் செய்திருக்கலாம் அல்லது கோயில் உண்டியலில் ப…
TNPSC குரூப் 4 கட் ஆஃப் மதிப்பெண்கள்... எந்த பதவிக்கு எவ்வளவு இருக்கும்?
குரூப் 4ல் அடங்கிய பணிகளுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிப்பட்டுள்ள நிலையில், எந்த ரேங்க் வரை வேலை உறுதி செய்யப்படும் என்ற கேள்வி டிஎன்பிஎஸ்சி தேர்வர்களிடத்தில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது. நடந்து முடிந்த குரூப் 4 தேர்வின் மூலம், கிராம நிர்வாக அலுவலர் (Village…
2674 சமூக நல அலுவலர் பதவி... பலரும் எதிர்பார்த்த வேலை அறிவிப்பு வெளியானது... உடனே விண்ணப்பியுங்கள்..!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் காலியாக உள்ள 2,674 சமூக நல அலுவலர், 185 சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். காலியிடங்கள்: 2674 சமூக நல அலுவலர் பதவி (Social Se…
மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணியிடங்களை நிரப்புவதற்கான Combined graduate Level தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது பணியாளர் தேர்வு வாரியம் (SSC)
போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு ... வருமான வரித்துறை , சுங்கத்துறை , சிபிஐ , ஐ.பி. , வெளியுறவு அமைச்சகம் , ரயில்வே அமைச்சகம் என ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 7500 பணியிடங்களுக்கு , பணியாளர் தேர்வு வாரியம் ( SSC ) தேர்வு நடத்துகிறது ! தகுதி உள்ளவர்கள் , மே 3 ம…
ITK App - New Version 0.0.05 ( update Link...)
இல்லம் தேடிக்கல்வி MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE! VERSION 0.0.56 UPDTATED ON 04-04-2023 What's new Bug fixing & performance improvements Update 👇👇👇👇👇 https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.itk
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.04.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்: அழுக்காறாமை குறள் : 170 அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரு மில். பொருள்: பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை
10 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கான போட்டி தேர்வு அறிவிப்பு மே மாதம் வெளியாகும் - பள்ளி கல்வி ஆணையர் அறிவிப்பு
2012 ம் ஆண்டு தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பணி நியமனத்துக்கான ஆசிரியர்களுக்கு தேர்வு அறிவிப்பு மே மாதம் வெளியாகும் பள்ளி கல்வி ஆணையர் அறிவிப்பு தமிழக பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் கூறியதாவது : ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தாள் -2 ல் , 15 ஆயிரத்து 297 பேர்மட் டுமே தேர்ச்…
மாணவர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக புதுப்பொலிவுடன் இயங்கும் மதுரை அரசு தொழிற்பயிற்சி நிலையம்
மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக மதுரை அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் புதுப்பொலிவு பெற்று இயங்கத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரயில்வே, மின் வாரியம், தொழிற்சாலைகளில் பணியில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் அரசு ஐடிஐக்களை தேடி படையெடுத்த காலம் உண்டு. பாலிடெக்னி…
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவடைந்தது - மே 5-ல் முடிவுகள் வெளியிட நடவடிக்கை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கியது. இத்தேர்வில் 8 லட்சத்து 52 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளில் வேதியியல், புவியியல், கணக்குப் பதிவியல் பாடங்களுக்கான தேர்வு…













