மிதுனம் ராசிக்கான 2023 குருப்பெயர்ச்சி பலன்கள்!

இதயத்தால் பேசி இணக்கமாய் வாழும் மிதுனராசி அன்பர்களே... நீங்கள், எல்லா வேலைகளையும் எடுத்துக் கட்டி செய்பவர்கள். நிர்பந்தங்களுக்கும், அடக்குமுறைகளுக்கும் அடிபணிய மாட்டீர்கள். எதார்த்தமாகப் பேசும் நீங்கள், சில நேரங்களில் வருங்காலம் பற்றிய கனவு கண்டாலும் அதை உழைப்பால் அடைய வேண்டு…
Share:

கடக ராசிக்கான 2023 குருப்பெயர்ச்சி பலன்கள்!

கடக ராசிக்கான 2023 குருப்பெயர்ச்சி பலன்கள்!
மலர்ந்த முகத்துடன் அனைவரிடமும் மனம்விட்டுப் பேசும் கடகராசி அன்பர்களே... தயாள குணம் கொண்டவர்கள் நீங்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்கும், அசாத்தியத் திறமைக் கொண்ட நீங்கள், அதிகாரப் பதவியில் அமர்ந்தாலும் அடக்கமாக இருப்பீர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு இதுவரை ஒன்பதாவது வீட்…
Share:

வாரத்தில் 4 நாள் மட்டுமே வேலை.. 3 நாள் விடுமுறை.. தினமும் 12 மணி நேர பணி! புதிய சட்டம் சொல்வது என்ன?

தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டு இருக்கும் 12 மணி நேர வேலை சட்ட மசோதா காரணமாக வேலை செய்யும் நாட்கள் 4 ஆக குறையும் என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு சட்டசபையில் எதிர்ப்புகளுக்கிடையே 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுக்க தற்போத…
Share:

அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்
அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் (Benefits of Enrolling Children in Government Schools)... அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் (Benefits of Enrolling Children in Government Schools)... அரசுப்பள்ளி நம்பள்ளி.... சேர்த்திடுங்க…
Share:

தனியார் பள்ளிகளை முறைப்படுத்தும் விவகாரத்தில் ஜூன் 15வரை தற்போதைய நிலையே நீடிக்க ஐகோர்ட் உத்தரவு

தனியார் பள்ளிகளை முறைப்படுத்தும் விவகாரத்தில் ஜூன் 15வரை தற்போதைய நிலையே நீடிக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு பதில்தர உத்தரவிட்டு கிறிஸ்தவ திருச்சபைகள் தொடர்ந்த வழக்கை ஜூன் 5க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
Share:

ஆசிரியர் தகுதி தேர்வு தேவையில்லை

“ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி” என்பது ஆன்றோர் வாக்கு. "ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி" என்பது ஆன்றோர் வாக்கு. அதனால்தான் "மாதா, பிதா, குரு, தெய்வம்" என்று ஆசிரியர்களை தெய்வத்துக்கு இணையாக போற்றி வணங்குவது, தமிழர்களின் மரபாக…
Share:

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு: மே 17-ம் தேதி முடிவு வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு: மே 17-ம் தேதி முடிவு வெளியீடு
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நேற்று நிறைவுபெற்றது. தேர்வு முடிவுகள் மே 17-ம் தேதி வெளியிடப்பட உள்ளன. தமிழகத்தில் 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெற்றன. ஏறத்தாழ 16 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். விட…
Share:

வீடுகளுக்கே சென்று அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை: முதன்முறையாக தொடக்கம்

வீடுகளுக்கே சென்று அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை: முதன்முறையாக தொடக்கம்
திருச்சியில் முதன்முறையாக மாணவர்களை அவர்களது வீடுகளுக்கே சென்று பள்ளியில் சேர்க்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் வகையில், மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி, துண்டுப் பிரசுரங்கள் வழங்கல் உள்ளிட்ட நிகழ்வுகளை பள்ளிக் க…
Share:

1 சொட்டு எண்ணெய் போதும்.. உடல் சூட்டை நொடிபொழுதில் குறைக்கும்!!

1 சொட்டு எண்ணெய் போதும்.. உடல் சூட்டை நொடிபொழுதில் குறைக்கும்!!
கோடை காலத்தில் அதாவது வெயில் காலத்தில் நம் உடலில் உள்ள முக்கிய பிரச்சனை உடல் சூடு தான். இந்த உடல் சூட்டால் நம் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. தலை முடி கொட்டுதல், பொடுகுத் தொல்லை, வயிற்று வழி போல பல பிரச்சனைகள் ஏற்படும். இந்த பிரச்சனைகள் எப்பொழுது ஏற்படுகின்றது என்றால் …
Share:

போட்டித்தேர்வுக்கு நடப்பு நிகழ்வுகளை எப்படி படிப்பது எதை படிப்பது?

TNPSC , UPSC, SSC, ரயில்வே தேர்வு என்று பலதரப்பட்ட தேர்வுகளுக்கு நிறைய பேர் தயாராகிக்கொண்டு இருப்பீர்கள். எல்லா தேர்வுகளிலும் பொதுவாக வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், நடப்பு நிகழ்வுகள் இருக்கும். இது போன்ற பொதுவான படங்களை தினமும் கொஞ்சம் திருப்புதல் செய்ய ஏதுவாக நங்கள் த…
Share:

ஏடிஎம்மில் பணம் எடுத்தால் ரூ.10,000 அபராதம்!. மே 1 முதல் புதிய விதிமுறை அமல்!. முழுவிவரம் இதோ!

வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்க முயற்சி செய்யும்போது பரிவர்த்தனை தோல்வியடைந்தால் வாடிக்கையாளர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷ்னல் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. எளிதாக எங்கிருந்தும் உடனடியாக பணம் எடுக்கும்…
Share:

கல்வித் தகுதி எதுவும் வேண்டாம்... எஸ்பிஐ வங்கியில் 1000க்கும் மேற்பட்ட காலியிடங்கள்..!

கல்வித் தகுதி எதுவும் வேண்டாம்... எஸ்பிஐ வங்கியில் 1000க்கும் மேற்பட்ட காலியிடங்கள்..!
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையின் மூலம் 1000க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட உள்ளனர். பாரத ஸ்டேட் வங்கி (SBI)அல்லது வேறு ஏதேனும் அரசு வ…
Share:

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., தேர்வு பயிற்சி

அரசு பள்ளிகளில் படிக்கும், 260 மாணவர்களுக்கு, ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான, ஜே.இ.இ., நுழைவு தேர்வு பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது. அரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு, நீட், கியூட், ஜே.இ.இ., போன்ற நுழைவு தேர்வுக்காக, இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில், 5,000க்கும…
Share:

பிளஸ் 2 ரிசல்ட் தேதி: ஆசிரியர்கள் கோரிக்கை

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர்வதற்கான 'நீட்' நுழைவு தேர்வு, மே 7ம் தேதி நடக்க உள்ளது. நீட் தேர்வுக்கு ஒரு நாள் முன்பு, பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிட்டால், பிளஸ் 2வில் தங்களின் எதிர்பார்ப்புக்கு குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்கள், நீட் தேர்வ…
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.04.2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.04.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்: வெஃகாமை குறள் எண்: 180 இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும் வேண்டாமை யென்னுஞ் செருக்கு. பொருள்: விளைவுகளைப் பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில்…
Share:

4 & 5 ஆம் வகுப்பிற்கு எண்ணும் எழுத்தும் முதல் பருவத்திற்கான மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி - SCERT & DEE Proceedings

4 & 5 ஆம் வகுப்பிற்கு எண்ணும் எழுத்தும் முதல் பருவத்திற்கான மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி - SCERT & DEE Proceedings
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 2023 2024 ஆம் கல்வியாண்டில் - 4 மற்றும் 5 ஆம் வகுப்பிற்கு எண்ணும் எழுத்தும் சார்ந்து முதல் பருவத்திற்கான மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி - DIET கல்வியாளர்கள் , ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிர…
Share:

9-ம் வகுப்பு புத்தகத்தில் கலைஞர் ஆற்றிய தொண்டுகள் குறித்த பாடம் இடம்பெறும்: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

9-ம் வகுப்பு புத்தகத்தில் கலைஞர் ஆற்றிய தொண்டுகள் குறித்த பாடம் இடம்பெறும்: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
9-ம் வகுப்பு புத்தகத்தில் கலைஞர் ஆற்றிய தொண்டுகள் குறித்த பாடம் இடம்பெறுகிறது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தமிழுக்கு கலைஞர் ஆற்றிய பங்களிப்பு பற்றி செம்மொழியான தமிழ்மொழி என்னும் தலைப்பில் பாடம் என அவர் தெரிவித்தார்.
Share:

பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து வல்லுநர் குழு சமர்ப்பித்த அறிக்கை 5 ஆண்டுகளாக பரிசீலனையில் உள்ளது - நிதித் துறை மானியக் கோரிக்கை அறிக்கை ( pdf )

பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து வல்லுநர் குழு சமர்ப்பித்த அறிக்கை 5 ஆண்டுகளாக பரிசீலனையில் உள்ளது - நிதித் துறை மானியக் கோரிக்கை அறிக்கை ( pdf )
பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து வல்லுநர் குழு சமர்ப்பித்த அறிக்கை 5 ஆண்டுகளாக (27.11.2018 முதல்) பரிசீலனையில் உள்ளது.!! பக்கம் 12ல்..... நிதித் துறை மானியக் கோரிக்கையில் தகவல்!!! 9. வல்லுநர் குழு அமைத்தல் : வரையறுக்கப்பட்ட பயன்தரும் ஓய்வூதியத் திட்டத்தை தொடர பல்வேறு அரசுபணியாள…
Share:

CPS - புதிய ஓய்வூதிய திட்டத் தொகை எல்ஐசியில் முதலீடு - நிதித் துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தகவல்

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களின் பங்கு மற்றும் அரசின் பங்கான ரூ.61,251.16 கோடி தொகை, எல்ஐசி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக நிதித்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் …
Share:

உள்ளூர் மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்க யுஜிசி உத்தரவு

உள்ளூர் மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்க யுஜிசி உத்தரவு
பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: உயர் கல்வி நிறுவனங்கள் பாடப்புத்தகங்களை தயாரிப்பதிலும், தாய்மொழி, பிராந்திய மொழிகளில் கற்பித்தல், கற்றல் செயல்முறையை ஆதரிப்பதிலும் முக்கியப் பங்காற்றுகின்றன. ஆங்கில வழி படிப்பாக இருந்தாலு…
Share:

Total Pageviews

Categories