"நீ செய்யும் பாவத்தை எல்லாம் மேலே ஒருவன் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான்.அவன் கிட்டே உன்னோட கணக்கை நீ கொடுத்து ஆகணும் என்று சொல்வதை கேட்டிருப்போம். நம்முடைய இந்து மத சாஸ்த்திரப்படி அது முற்றிலும் உண்மை.நம்முடைய பாவ புண்ணிய கணக்குகளை மேலிருந்து பார்த்து கொண்டிருப்பவர்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் போக்கும் வெற்றிலை தீபம்!
நம்முடைய வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும் என்றால், இந்த வெற்றிலையோடு, நன்னாரிவேர் 2 துண்டு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், பச்சை கற்பூரம் ஒரு சிறிய துண்டு, ஜவ்வாது தூள் ஒரு சிட்டிகை, இவை அனைத்தையும் சேர்க்கப் போகின்றோம். உங்கள் வீட்டில் பித்தளை அல்லது செம்பு சொம்ப…
பூட்டிய அறையில் தூங்கினால் உங்க கிட்னி என்னாகும் தெரியுமா ?
பொதுவாக ஒரு மனிதன் ஆரோக்கியமாய் வாழ உணவு ,உடை ,உறைவிடம் ,தூக்கம் அவசியமான ஒன்று .ஒரு மனிதன் ஒரு நாள் இரவு சரியாக தூங்கவில்லையென்றால் அவன் ஆயுளில் மூன்று நாட்கள் குறைகிறது .அது மட்டுமல்லாமல் அவனால் மறுநாள் நிம்மதியாக எந்த வேலையும் பார்க்க முடியாது .மேலும் உடலில் பல தொல்லைகள்…
அரசு ஊழியர்கள் விடுப்பு, முன்பணம், கடன் பெறுவது ஈஸி: அமைச்சர் பி.டி.ஆர் உருவாக்கும் புதிய ஆப்
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்காக நிதித் துறை புதிய மொபைல் ஆப் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதில் உள்ள வசதிகளை பற்றி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். அரசு ஊழியர்களுக்கும், ஓய்வுபெற்ற அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் புதிய மொபைல் ஆப் (Mobile App) உருவாக்கப்படும் என தமிழ்நாடு அ…
1 வாரம் ஒரு கிளாஸ்.. கொலஸ்ட்ராலை முற்றிலும் கரைத்து வெளியேற்றி விடலாம்
நம் உடலில் இருக்கும் இரத்த குழாயில் கெட்ட கொலஸ்ட்ரால்கள் சேர்வதால் மாரடைப்பு வருகின்றது. இரத்த குழாயில் மட்டுமில்லாமல் உடலில் பல இடங்களில் இந்த கெட்ட கொலஸ்ட்ரால்கள் படிந்து பலவிதமான நோய்களை ஏற்படுத்துகின்றது. அவ்வாறு பலவிதமான நோய்களுக்கு காரணமாக இருக்கும் இந்த கெட்ட கொலஸ்ட்ரா…
தேங்காய் பூ மூலம் எந்த நோய்களை துரத்தியடிக்கலாம்
பொதுவாக தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களுமே நம் உடலுக்கு ஆரோக்கியம் தர கூடியவை .அதிலிருந்து கிடைக்கும் இளநீர் ,தேங்காய் மற்றும் தேங்காய் பூ போன்றவை நமக்கு ஆரோக்கியம் கொடுக்கும் முற்றிய தேங்காயில் வரும் கருவளர்ச்சியான தேங்காய் பூ மூலம் நமக்கு என்ன நன்மை கிடைக…
பொறியியல் படிக்க நாளை முதல் விண்ணப்பிக்கலாம்... முழு விவரம் இதோ..!
2023-24-ம் கல்வியாண்டில் முதலாமாண்டு B.E / B.Tech / B.Arch பட்டப்படிப்பிற்கு சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் நாளை முதல் தொடங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 8 ஆம் தேதி வெளியாகவுள்ளன. இதனையடுத்து B.E / B.Tech / B.Arch பட்டப்படிப்பிற…
B.E / B.Tech / B.Arch படிப்புகளுக்கு விண்ணப்பிக்கு முறை!
முதலாமாண்டு B.E / B.Tech / B.Arch பட்டப்படிப்பிற்கு விண்ணப்பங்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு / அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் / அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள் / அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியற் கல்லூரிகளால் இடங்களுக்கான 2023-24 ஆம்…
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள், நேரம் இதுதான்: 5 வழிகளில் பார்க்கலாம் - எப்படி?
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாக உள்ளன. இதை அரசு இணையதளம், குறுஞ்செய்தி, ஆட்சியர் அலுவலகங்கள் மூலம் பார்க்கலாம். தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 2022- 23ஆம் கல்வியாண்டில்…
மாணவர்கள் காலை உணவு திட்டம் சார்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
அரசுப் பள்ளி மாணவர்கள் காலை உணவு திட்டம் சார்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.... பள்ளித் தலைமையாசிரியர் குழுவின் தலைவராக செயல்படுவார்... இத்திட்டத்திற்கு என்று தனியாக Mobile App Guidelines letter avail : CMBFS -SOP - Download here
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த இடைக்கால தடை மதுரை உயர்நீதிமன்ற கிளை:
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த இடைக்கால தடை மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. இந்தத் தடை சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர்கள் சேர்ந்து தொடர்ந்த வழக்குக்கு விதிக்கப்பட்ட தடை என தகவல். TET mandatory - bench judgement -Copy - Downlo…
பி.இ., பி.டெக்., படிப்பு: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்
பி.இ., பி.டெக்., பி.ஆர்க் படிப்புகளுக்கு நாளைமுதல் (மே 5) ஜூன் 9ஆம் தேதி வரை இணைய வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் உறுப்பு கல்லூரிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். www.tneaonli…
ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை கண்டுபிடிப்பது எப்படி? - புதிய வசதி அறிமுகம்!
இந்திய மக்களின் கைவிரல் ரேகை மற்றும் கண் விழித்திரையுடன்கூடிய அனைவருக்குமான பொதுவான அடையாளமாக ஆதார் அட்டை மாறியுள்ளது. ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி மூலம் வங்கி, அரசு சேவைகள் போன்றவை உறுதிப்படுத்தப் படுகின்றன. ஆனால், சிலர் ஒன்றுக்கும் அதிகமான மொபைல் எண்ண…
அரசு கலை கல்லூரிகளில் 'அட்மிஷன்' சிக்கல் ஏன்?
அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை தொடர்பான 'ஆன்லைன்' தளம் வடிவமைப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் மொத்தம், 170 அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. அவற்றில் இளநிலை படிப்பில், 1.08 லட்சம் பேர்; முதுநிலை படிப்பில் 19 ஆயிரம் பேர் உள்பட, 1.3…
அரசு, நகராட்சி மேல்நிலை பள்ளிகளில்183 உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள்ஏப்.11ல் பணி நிரவல் கலந்தாய்வு
நாகர்கோவில், ஏப்.7: தமிழ்நாட்டில் அரசு, நகராட்சி மேல்நிலை பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் உடற்கல்வி இயக்குநர் நிலை 1 பணியிடங்களில் உபரியாக கண்டறியப்பட்ட 163 ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 11ம் தேதி பணி நிரவல் கலந்தாய்வு நடக்கிறது. பள்ளி கல்வி ஆணையர் அனைத்து மாவட்ட…
உயர்கல்வி குறித்து ஆலோசனை: ஆசிரியர்களுக்கு பயிற்சி - அமைச்சர் அன்பில் மகேஷ்
தஞ்சாவூர் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் புதிய அங்கன்வாடி கட்டடம், குழந்தைகள் பூங்கா, பள்ளி கட்டடம், ஊராட்சி அலுவலக கட்டடம் ஆகியவற்றை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்.எல்.ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம் ஆகியோர் …
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.
இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இந்த ஹால் டிக்கெட்டுகளை neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து, இன்று முதல் விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக…
ஆன்லைன் படிப்புகளுக்கு ஸ்காலர்ஷிப் தொடரும்: யு.ஜி.சி.,
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையிலான, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட, 23 திட்டங்கள், அடுத்த கல்வி ஆண்டிலும் தொடரும்' என, பல்கலை மானியக் குழு அறிவித்துள்ளது. பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., செயலர் மனீஷ் ஜோஷி, கல்லுாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 'ஸ்வ…
அரசு கலை கல்லுாரி அட்மிஷனுக்கு சிக்கல்
அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை தொடர்பான 'ஆன்லைன்' தளத்தின் உரிமம் புதுப்பிக்கப்படாததால், அதன் வடிவமைப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கவுன்சிலிங் தமிழகத்தில் மொத்தம், 170 அ…
தமிழகத்தில் ஆசிரியர் நியமனத்தேர்வு ரத்து..அரசுக்கு வலுக்கும் கோரிக்கை – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் செய்தியாளர்களிடம் ஆசிரியர் நியமனத்தேர்வு ரத்து செய்வது குறித்து பேசியுள்ளார். நியமனத்தேர்வு: தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பாக நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்க…













