10 மற்றும் 11 ஆம் வகுப்புக்கான துணைத் தேர்வு ஜூன் 27 முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 19) காலை 10 மணியளவில் வெளியாகின. இதில், தமிழ்நாடு முழுவதும் 91.39% மாணவ, மா…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தற்காலிக பணியிடங்களை நிரந்தரமாக்க நடவடிக்கை விவரங்களை அனுப்ப உத்தரவு பள்ளிக் கல்வித்துறை
மே 19: பள்ளிக்கல்வித்துறையில் தற்காலிக பணியிடங்களை நிரந்தரமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால், அதற்கான விவரங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி), அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்…
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்-2023 -பகுப்பாய்வு அறிக்கை - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்-2023 -பகுப்பாய்வு அறிக்கை 10th result 2023 - Analysis - Download here
10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற தவறிய மாணவர்களுக்கு துணைத் தேர்வு அறிவிப்பு.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 23,971 மாணவர்கள் தோல்வி 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற தவறிய மாணவர்களுக்கு ஜுன் மாதத்தில் துணைத் தேர்வு நடத்தப்படும் மே.23ம் தேதி முதல் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - பள்ளிக்கல்வித்துறை 100க்கு 100..... ஆங்கிலத்தில் 89 பேரும், கணிதத்…
பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு ஜூலை 2ல் தொடங்குகிறது.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு ஜூலை 2ல் தொடங்குகிறது. சிபிஎஸ்இ, மாநிலக் கல்வி பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதால் முன்னதாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது. கவுன்சிலிங் ஆகஸ்ட் 28ம் தேதி முடிவடையும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரி…
பதவி உயர்வுக்கு TET, இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் காத்திருப்புப் போராட்டம்!
பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரம்! இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களைதல்! உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஜூலை 14 முதல் சென்னை டி.பி.ஐ வளாகத்தில் 5000 ஆசிரியர்கள் பங்கேற்கும் மாபெரும் காத்திருப்புப் போராட்டம்! …
நரை முடிக்கு 'டை'யடித்து டயர்டானவங்களுக்கு விரைவான தீர்வு .
பொதுவாக இளநரை பிரச்சினை அதிக மன அழுத்தம் காரணமாக உருவாகிறது .இந்த இளநரையை தீர்க்க பலர் டை அடித்து நிறைய பக்க விளைவுகளை சந்தித்திருப்பர் .ஆனால் பக்க விளைவு இல்லாமல் ஒரு சில வீட்டு வைத்தியம் மூலம் இதற்கு தீர்வு காணலாம் ,இது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 1.முதலில் ஒரு பாத்திரத…
பாத எரிச்சலை சரி செய்யக்கூடிய வழிகள்!!இதோ வீட்டு வைத்தியம்!!
உங்கள் காலில் நீங்கள் உணரக்கூடிய எரிச்சல், மிகவும் கடுமையான நிலைக்கான ஓர் அறிகுறியாக இருக்கலாம். மேலும், உங்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் கூட அமையக்கூடும். கால்களில் எரியும் உணர்வு ஏற்படுவதற்கான பொதுவான காரணம் என்ன என்று பார்த்தால், நரம்பு சேதம் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவை…
+2 மறு தேர்விற்கு விண்ணப்பம் செய்ய கால அவகாசம்
மேல்நிலை இரண்டாம் ஆண்டு ஜூன் 2023 மறு தேர்விற்கு விண்ணப்பம் செய்ய கால அவகாசம் 23.5.2023 செவ்வாய் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மே 24, 25, 26 ஆகிய மூன்று நாளில் தட்கல் முறையில் ரூ 1000 கூடுதலாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
10,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடுவது தொடர்பான தேர்வுத்துறையின் செய்தி அறிக்கை!
மார்ச் / ஏப்ரல் 2023 - ல் நடைபெற்ற 2022-2023 - ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்தபடி 19.05.2023 ( வெள்ளிக்கிழமை ) காலை 10.00 மணிக்கும் , மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் 19.05.2023 ( வெள்ளிக்கிழமை ) பிற்பகல் 200 மணிக்கும் வெளி…
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு.
பள்ளிக் கல்வித் துறையில் 22.05.2023 அன்று நடைபெற உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, வழக்கை 08.06.2023க்கு ஒத்திவைத்தது. பட்டதாரி ஆசிரியர் பணிநிரவலுக்கு தடை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 8…
அலகு விட்டு அலகு மாறுதல் மற்றும் ஈர்த்து கொள்ளப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் மூதுரிமையை நிர்ணயம் செய்ய கோரிக்கை!
18 வருடங்களாக பதவி உயர்வு இன்றி தவிக்கும் அலகு விட்டு அலகு மாறுதல் மற்றும் ஈர்த்து கொள்ளப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் மூதுரிமையை நிர்ணயம் செய்ய மாண்புமிகு பள்ளி கல்வித் துறை அமைச்சரிடம் அனைத்து பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை அனைத்து …
மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய போட்டித்தேர்வுக்கு நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள்
மே 18:மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய போட்டித்தேர்வுக்கு, ''நான் முதல்வன்'' திட்டத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என, மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளது. இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்ந…
அரசு கலைக்கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்களே ஒரு முக்கிய அறிவிப்பு...!
அரசு கலைக்கல்லூரிகளில் சேர விண்ணப்பப்பதிவு செய்வதற்கு நாளை கடைசி நாள் என்று கல்லூரி கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கல்லூரிக்கல்வி இயக்குநகரத்தின் கீழ் 164 அரசு கலைக்கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் இணையவழி விண்ணப்ப பதிவு மாணவர் சேர்க்கை கடந்த 8-ஆம் தேத…
வேளாண்மை அலுவலர், உதவி இயக்குநர், தோட்டக்கலை அலுவலர் பதவிகளுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு!!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 01/2023, நாள் 12.01.2023 இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கப் பணிகளில் அடங்கிய வேளாண்மை அலுவலர் (விரிவாக்கம்) வேளாண்மை உதவி இயக்குநர் (விரிவாக்கம்) மற்றும் தமிழ்நாடு தோட்…
நோயெதிர்ப்பு சக்தியை அதிகாரிக்கு இஞ்சி சர்பத் செய்வது எப்படி..?
வெயில் காலம் வந்துவிட்டாலே உடல் சூடு, நீர்க்கடுப்பு, ஆற்றல் இழப்பு, வியர்வை என பல பிரச்சனைகளை எதிர்கொள்வோம். அந்தவகையில், உங்கள் வீட்டில் இருப்பவர்களை புத்துணர்ச்சியாகவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும் ஒரு குளிர்பானம் பற்றி கூறுகிறோம். இதை வெறும் 5 நிமிடங்களில் ச…
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து அபார சக்தியை தரும்!!இதோ ரகசிய சூரணம்!!
வாயுத்தொல்லை, செரிமானமின்மை, வயிற்றுப் பொருமல், பசியின்மை, அஜீரணத்துக்குப் பஞ்ச தீபாக்கினி சூரணம் வேளைக்கு ஒன்று அல்லது இரண்டு ஆகாரத்துக்கு முன்போ பின்போ எடுத்துக்கொள்ளலாம். இருமல் என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவதிப்படும் ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. சளி இர…
பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு இன்று விண்ணப்ப பதிவு தொடக்கம்
பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தட்கல் முறையில் இன்று (மே 18) முதல் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணைத்தேர்வு ஜூன் 19 முதல் 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வெழுத விருப்…
10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நாளை வெளியீடு
தமிழகத்தில் 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 19) வெளியாகின்றன. தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13 முதல் ஏப். 5-ம் தேதி வரை நடத்தப்பட்டது. தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 7.70 லட்சம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர். அதேபோல், 10-ம் வ…














