பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.08.2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.08.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்: புகழ் குறள் :231 ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. விளக்கம்: ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை. பழமொழி : Art is long and life is short
Share:

Today Education & Employment News - 03.08.2023

இன்றைய நாளிதழில் இடம்பெற்ற முக்கிய தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு.... இன்றைய கல்வி-வேலைவாய்ப்பு தகவல்கள் Today Education & Employment News - 03.08.2023 - Download here
Share:

ஆக. 9 உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி (புதன்கிழமை) ஆடி கிருத்திகை விழாவையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அந்தவகையில் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலின் ஆடி கிருத்திகை விழாவை …
Share:

TNSED PARENTS APP - New Version ( 0.0.16 ) - Update Link

TNSED PARENTS APP NEW UPDATED VERSION AVAILABLE! VERSION 0.0.16 UPDATED ON 03-08-2023 Whats New? Planning pdf download. Planned member detail. Bug fixing and performance improvement 👇👇👇👇👇 https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.parent
Share:

CRC - 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு இரு வேறு நாட்களுக்குப் பதிலாக , 05.08.2023 அன்று ஒரே நாளில் நடைபெறும் - SCERT Proceedings

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணைந்து ஆசிரியர்களுக்கு பல்வேறு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சிகள் 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கென திட்டமிட்டவாறு நடத்தப்பட்டு வருகிறது .  இந்நிலையில் , அதன் ஒரு பகுதியாக , அரசுப் பள்ளி ஆசி…
Share:

20 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி அறிவிப்பு

20 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி அறிவிப்பு
புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ போதி அகாதெமி உயா்கல்வி நிறுவனம் உள்பட நாட்டிலுள்ள 20 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) புதன்கிழமை அறிவித்தது. இதுதொடா்பாக யுஜிசி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அதிகபட்சமாக தில்லியில் 8 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று …
Share:

நீங்கள் உரிமைத்தொகை பெற தகுதியானவரா? உங்க மொபைல் போன்லையே பார்க்கலாம்..!

தமிழக பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் வாழக்கை தரத்தை மேம்படுத்துவதற்கும் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் சுமார் 1 கோடி பெண்களுக்கு வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் ரூ.1000 வழங்கப்படும் என்று தமி…
Share:

கல்லூரிகளில் பேராசிரியர்கள் நியமனம் குறித்து ஆய்வு செய்ய இருநபர் குழு நியமனம்: ஐகோர்ட் உத்தரவு

பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் பேராசிரியர்கள் நியமனம் குறித்து ஆய்வு செய்ய இருநபர் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் இரு நபர் குழுவை ஐகோர்ட் நியமித்துள்ளது. 2013-15 வரை நியமிக்கப்பட்ட தங்கள் நியமனத்தை ரத்து செய்த உத்தரவ…
Share:

ஒவ்வொரு 5 குடும்பங்களுக்கும் ஒரு மருத்துவர்; எம்.பி.பி.எஸ்., படிப்போருக்கு உத்தரவு

நாடு முழுதும், எம்.பி.பி.எஸ்., மாணவர்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மருத்துவ மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பட்டப்படிப்பு காலத்தில், ஊரக பகுதிகளில் உள்ள ஐந்து குடும்பங்களை தேர்வு செய்து, அவர்களுக்கு தொடர் மருத்துவ கண்காணிப்பை வழ…
Share:

எண்ணும் எழுத்தும் வகுப்பு 4 & 5 ஆகஸ்ட் மாத வளரறி மதிப்பீடு (ஆ) Module 4,5 & 6 Enabled

எண்ணும் எழுத்தும் வகுப்பு 4 & 5 ஆகஸ்ட் மாத வளரறி மதிப்பீடு (ஆ) Module 4,5 & 6 Enabled
வகுப்பு ஆசிரியர்கள் பாடம் நடத்தி முடிப்பதற்கு ஏற்ப அதற்கான கட்டகத்தினை (Module) ஆகஸ்ட் மாத இறுதிக்குள் உங்களது வசதிக்கு ஏற்றவாறு மேற்கொள்ளலாம்.
Share:

அப்போதைய பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவுக்கு 2 வாரம் சிறை தண்டனை - எதற்கு???

கடந்த அதிமுக ஆட்சியின் போது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அப்போதைய பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவுக்கு 2 வாரம் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஞானபிராகசம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தனக்கு வரவேண்டிய பணப…
Share:

பதவி உயர்வு பெற்று ஓராண்டுக்குள் பணி ஓய்வு பெறும் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்குவது குறித்த தெளிவுரை

பதவி உயர்வு பெற்று ஓராண்டுக்குள் பணி ஓய்வு பெறும் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்குவது குறித்த தெளிவுரை
பதவி உயர்வு பெற்று ஓராண்டுக்குள் பணி ஓய்வு பெறும் ஆசிரியர் / அரசு ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்குவது குறித்த தெளிவுரை... ஓய்வுபெறும் தருவாயில் பதவி உயர்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு அடிப்படை விதிகள் 26(a) இன் 13 (ix) இன் படி, ஒரு குறிப்பிட்ட காலாண்டில் உள்ள ஒரு அரசு ஊழி…
Share:

தமிழ்நாடுகல்வி கற்பிக்கும் முறையில் மாற்றம் தேவை: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தமிழ்நாடுகல்வி கற்பிக்கும் முறையில் மாற்றம் தேவை: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
பள்ளியில் மாணவா்களுக்கு கல்வி கற்பிக்கும் முறையில் காலத்துக்கேற்ப மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். சென்னை ஆழ்வாா்பேட்டையில் ‘க்ரூ’ நிறுவனம் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ‘தமிழருக்கான தமிழ்நாடு’ திட்ட தொடக்க…
Share:

TNPSC - குரூப் 1 முதன்மை தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேரவுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அதன்படி துணை ஆட்சியர், கூட்டுறவுச் சங்க துணைப் பதிவாளர் உட்பட குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்ப…
Share:

எம்பிபிஎஸ் சேர இடமாற்று சான்று தேவையில்லை: எம்சிசி விளக்கம்

அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற மாநிலங்களிலிருந்து தமிழக மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்கள் பெற்றவா்களுக்கு இடமாற்றச் சான்று (மைக்ரேசன்) கட்டாயமில்லை என்றும், கல்லூரிகள் அதை காரணமாக வைத்து சோக்கை அனுமதியை மறுக்கக் கூடாது என்றும் மத்திய மருத்துவக் கலந்தாய்வுக் குழு (எம…
Share:

ஆதிதிராவிடா் சமுதாய இளைஞா்கள் வேலைவாய்ப்புப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடா், பழங்குடியினா் சமுதாயத்தைச் சோந்த பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு முடித்த இளைஞா்கள், வேலைவாய்ப்புப் பயிற்சி பெற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி கூறியதாவது: ஆதிதிராவிடா், பழங்குடியினா் சமுதாயத்தைச் சோந்த பட்டப் படிப்பு, பட்ட…
Share:

ஆடிப்பெருக்கு : செல்வத்தையும், இறையருளையும் இரட்டிப்பாக பெற இன்று இதை செய்யுங்க..!

ஆடிப்பெருக்கு : செல்வத்தையும், இறையருளையும் இரட்டிப்பாக பெற இன்று இதை செய்யுங்க..!
இந்த நல்லநாளில் கங்காதேவிக்கு நன்றி சொல்ல வேண்டும் ஆனால் அருகில் நீர் நிலைகள் இல்லாத நிலையில் காவிரி ஆற்றுக்கா போய் வழிபட முடியும் என்று சொல்பவர்கள் வருந்தவேண்டாம். வீட்டிலும் ஆடிப்பெருக்கை கோலாகலமாக கொண்டாடலாம். புண்ணிய நதிகளை வீட்டிற்குள் வரவழைக்கலாம். கூடுதலாக வீட்டில் செ…
Share:

Total Pageviews

Categories