வருமான வரி ஏய்ப்பை கண்டறிய புதிய Software அறிமுகம் செய்கிறது வருமான வரித்துறை..!!

வருமான வரியை ஏய்ப்பு செய்யும் மாத சம்பளக்காரர்களை கண்டறியும் நடவடிக்கைகளை வருமான வரித்துறை தீவிரப்படுத்தி உள்ளது. மதச் சம்பளம் பெறுவார்களின் மொத்த ஆண்டு வருவாயில் இருந்து வீட்டு வாடகை, நன்கொடைகள் உள்ளிட்ட பல்வேறு செலவுகளை கழிக்க வருமான வரி சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. அ…
Share:

அஞ்சல் துறையில் 30,041 காலியிடங்கள் 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு

இ ந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 30, 041 கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான (GRAMIN DAK SEVAKS -GDS) ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 2,994 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிக்கு எந்தவித எழுத்து மற்றும் நேர்காணல் தேர்வும் இல்லாமல், 10ம்…
Share:

மாத சம்பளக்காரர்களுக்கு.. மத்திய அரசு வைத்த "செக்".. யாருமே தப்ப முடியாது.. வருமான வரி துறை அதிரடி

மாதச்சம்பளம் பெறும் பலரும், வீட்டு வாடகைக்கு போலி ரசீதுகளை சமர்ப்பித்து வருமானவரி விலக்கு பெறுவது பரவலாக நடந்து வரும் நிலையில், மத்திய அரசு புதிய அதிரடியை கையில் எடுத்துள்ளது. வருமான வரி விதிகளின்படி, வரிக்கு உட்பட்டவர்கள் வருடந்தோறும் வருமான வரி மற்றும் அதன் கணக்கு தாக்கல் …
Share:

TNSED schools App - New Version ( 0.0.77 ) - Update

TNSED schools App - Nrw Version ( 0.0.77 ) - Update Now What's is new..? OOSC Module Changes Bug Fixing and Performance Improvements UPDATED ON 03 AUGUST - 2023 Version: Now 0.0.77 LINK. 👇👇👇👇👇 https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis
Share:

பச்சையப்பன் கல்லூரிகளின் 254 உதவிப் பேராசிரியர் நியமனங்களை ஆய்வு செய்ய இரு நபர் குழு: ஐகோர்ட் உத்தரவு

பச்சையப்பன் கல்லூரிகளின் 254 உதவிப் பேராசிரியர் நியமனங்களை ஆய்வு செய்ய இரு நபர் குழு: ஐகோர்ட் உத்தரவு
பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் உள்ள 254 உதவி பேராசிரியர்கள் நியமனங்கள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் இருநபர் குழுவை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான ஆறு கல்லூரிகளில் 2013 முதல் 2015ம் ஆ…
Share:

தமிழகத்தில் சத்துணவு அமைப்பாளர்களுக்கு பதவி உயர்வு – அரசு அறிவிப்பு!

தமிழக அங்கன்வாடிகளில் பணியாற்றி வரும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. பதவி உயர்வு: தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு, ஓய்வூதியம், பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வர…
Share:

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 1 - Module 8 Lesson Plan - TM & EM

Ennum Ezhuthum Lesson Plan | 2023 - 2024 Term 1 Lesson Plan August 2023 Module - 8 Ennum Ezhuthum - 1,2,3 Std - Term 1 - Module 8 Lesson Plan - T/M - Download here Ennum Ezhuthum - 1,2,3 Std - Term 1 - Module 8 Lesson Plan - E/M - Download here Ennum Ezhuthum - 1,2,3 Std - Ter…
Share:

யுபிஎஸ்சி தேர்வர்களுக்கான நான் முதல்வன் ஊக்கத்தொகைத் திட்டம்: முதல்வர் ட்வீட்

யுபிஎஸ்சி தேர்வர்களுக்கான நான் முதல்வன் ஊக்கத்தொகைத் திட்டம்: முதல்வர் ட்வீட்
யுபிஎஸ்சி தேர்வர்களுக்கான 'நான் முதல்வன்' ஊக்கத்தொகைத் திட்டத்தை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். போட்டித் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பல்வேறு வசதிகளைச் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசால் 'நான் மு…
Share:

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - கல்வி அலுவலர்களை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது - இனிவருங்காலங்களில் இது போன்று ஏற்படாமல் விரைவு நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது - இனிவருங்காலங்களில் இது போன்று ஏற்படாமல் விரைவு நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! DSE - Contempt of Court - Proceedin…
Share:

பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்தாய்வு அறிவிப்பு...

ஒருங்கிணைந்தபள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - PDF Transfer counseling Proceedings - Download here
Share:

TET தேர்வு கட்டாயமல்ல – ஆசிரியர்களுக்கான அறிவிப்பு!

மேல்நிலைப் பள்ளிகளின் பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு TET தேர்வு கட்டாயமில்லை எனவும், புதிதாக தகுதித்தேர்வு அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. TET தேர்வு: தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதி தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட நில…
Share:

நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருக்கிறீர்களா? அப்படி என்றால் நிச்சயம் இந்த விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள்...!

ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருந்தால், அந்த கணக்குகளை நிர்வகிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஏனென்றால் ஒவ்வொரு வங்கி கணக்கிற்கும் சரியான பரிவர்த்தனை இல்லாவிடில் அதிக நாட்கள் பரிவர்த்தனை செய்யாமல் இருந்தால் அந்த வங்கி நிர்வாகம் அந்த கணக்கை செயல் இழக்…
Share:

கல்வி உதவித் திட்டத்தில் பயன்பெற மாணவா்கள் விண்ணப்பிக்க அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியான மாணவா்கள் விண்ணப்பித்து, எழுத்துத் தோவு அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெற்று பயன் பெறலாம் என ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.  இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  2023-24 ஆம் …
Share:

10 ஆம் வகுப்பு கல்வி தகுதியில் அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு

தமிழக அஞ்சல் துறையில் காலியாக இருக்கும் 2994 ஜிடிஎஸ் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட இருக்கின்றன. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்…
Share:

மத்திய அரசில் காலியாக உள்ள 2,675 இளநிலை பொறியாளர் பணிக்கு தேர்வு: விண்ணப்பிக்க எஸ்எஸ்சி அழைப்பு

மத்திய அரசின் இளநிலைப் பொறியாளர் பணி தேர்வுக்கு ஆகஸ்ட் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று எஸ்எஸ்சி தெரிவித்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின…
Share:

தீராத அரிப்பு சொரி சிரங்கு சொரியாசிஸ் பிரச்சனை தீர இந்த ஒரு மூலிகை போதும்!!

இந்த பதிவில் சொரிசிறங்கு தீராத அரிப்பு சொரியாசிஸ் போன்ற சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய ஒரு மூலிகை பற்றி பார்ப்போம். சருமத்தில் அரிப்பு ஏற்படுவது எதனால் என்றால் உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகள் வெளியேறுவதனால் தான் நமக்கு அரிப்பு ஏற்படுகிறது. உடலில் இருக்…
Share:

கல்லூரி ஆசிரியர்களுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க அவகாசம்: ஆக.7-ம் தேதி வரை நீட்டிப்பு

கல்லூரி பேராசிரியர்களுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம்ஆக.7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் செப். 5-ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கற்றல், கற்ப…
Share:

விமானப் படையில் வேலைவாய்ப்பு: ஆகஸ்ட் 17க்குள் விண்ணப்பிக்கலாம்

இந்திய விமானப் படையின் அக்னி வீா்வாயு வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணியில் இணைய விருப்பமுள்ள ஆண் மற்றும் பெண் ஆா்வலா்கள் தங்களின் விண்ணப்பங்களை ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சா.ப.அம்ரித் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள…
Share:

100 வயதானாலும் சர்க்கரை நோய் வராமல் இருக்க இதை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் போதும்!!

தற்போது சர்க்கரை நோய் என்பது யாருக்குமே இல்லாமல் இருப்பதில்லை. ஒரு வீட்டில் ஒருவருக்காவது இந்த சர்க்கரை நோய் பிரச்சனை ஏற்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பாரபட்சமே இல்லாமல் இந்த நோய் ஏற்படுகிறது. எனவே இந்த சர்க்கரை நோயை வரவிடாமல் தடுக்கவும் ஒருவேளை இந்…
Share:

மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணி நிலையில் பணிபுரியும் அலுவலருக்கு நிருவாக மாறுதல் அளித்து ஆணை

மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணி நிலையில் பணிபுரியும் அலுவலருக்கு நிருவாக மாறுதல் அளித்து ஆணை
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணி நிலையில் பணிபுரியும் அலுவலருக்கு நிருவாக மாறுதல் அளித்து ஆணை வழங்குதல் சார்ந்து பள்ளி கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
Share:

Total Pageviews

Categories