குருபகவான் சுப கிரகம். ராகு உடன் மேஷ ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் செப்டம்பர் 04ஆம் தேதி முதல் வக்ரகதியில் பயணம் செய்வார். குருவின் வக்ர சஞ்சாரத்தினால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் யாருக்கு பாதிப்பு ஏற்படும் என்று பார்க்க…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
05.08.2023 CLASS-1 TO 5 - CRC- AGENDA & VIDEO'S
05.08.2023 CLASS-1 TO 5 - CRC- AGENDA & VIDEO'S CLASS 4 & 5 AGENDA - CLICK HERE CLASS 4 & 5 AGENDA CLICK HERE- LINK-2 CLASS 4 & 5 SESSION -3- CLICK HERE CLASS-1,2,3-AGENDA CLICK HERE CLASS-1,2,3- SESSION-1 CLICK HERE CLASS-1,2,3- SESSION-2 CLICK HERE CLASS- …
பட்டதாரி ஆசிரியர்களுக்கு வட்டார வளமையங்களுக்கு மாற்று பணி - ஆரியர்களின் பெயர் பட்டியல் வெளியீடு.
நீலகிரி மாவட்டம் , வட்டார ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வளமையங்களிலிருந்து நலத்திட்டங்கள் உடனடியாக பள்ளி மாணவர்களுக்கு சென்றடையும் நோக்கிலும் மேலும் பள்ளி மாணவர்களின் நலன்கருதியும் கீழ்க்கண்ட அட்டவணையில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை வட்டார வளமையங்களுக்கு மாற்றுப்பணியில் பணிபுரிய …
Ennum Ezhuthum - Term 1 - Tamil & English Reading Practice Book
Ennum Ezhuthum Study Materials Ennum Ezhuthum - Term 1 - Tamil Reading Practice Book - Download here Ennum Ezhuthum - Term 1 - English Reading Practice Book - Download here
10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 - யுபிஎஸ்சி தேர்வு ஊக்கத்தொகை திட்டத்தில் பயன்பெறுவது எப்படி?
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் யுபிஎஸ்சி ஊக்கத்தொகைத் திட்டத்தை இளைஞர்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழக இளைஞர்கள் இந்திய ஆட்சிப் பணிக்கு அத…
எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு - இடஒதுக்கீடு முடிவுகள் நாளை வெளியாகிறது
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் நடந்த கலந்தாய்வில் இடஒதுக்கிடு பெற்றவர்களின் விவரங்கள் இணையதளத்தில் நாளை வெளியிடப்படுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2023-24-ம்கல்வியாண்டு மாணவர் ச…
இடைநிற்றல் மாணவர்களின் கல்வி தொடர இடையராது பாடுபடும் ஆசிரியர்கள்
பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் நீலகிரி மாவட்டத்தில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அடிக்கடி இடைநிற்றலால் கல்வியை தொடராமல் விட்டுவிடுகின்றனர். இவர்களை மீண்டும் பள்ளிகளுக்கு அழைத்து வந்து, கல்வியை தொடர ஆசிரியர்கள் வழி வகை செய்து வருகின்றனர். அந்த வகையில், ஆசிரியர்…
அரசு பள்ளிக்கு ரூ.1.81 கோடி அள்ளிக் கொடுத்த அப்பள வியாபாரி
மதுரையைச் சேர்ந்த அப்பள வியாபாரி ஒருவர், மாநகராட்சி பள்ளிகளுக்கான கட்டிடங்களை கட்டித் தர ரூ.1.81 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார். மதுரை தத்தனேரியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (86). சொந்தமாக மோர்மிளகாய், வத்தல், வடகம் வியாபாரம் செய்கிறார். 2018-ம் ஆண்டு மதுரை மாநகராட்சி திரு.வி.…
ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அதிர்ச்சி தகவல்!!
2013 முதல் 2022 வரை நடந்து முடிந்த ஆசிரியர் தகுதி தேர்வு தாள் II இல் துறைவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் கூட தன் அலுவலகத்தில் பராமரிக்கப்படவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் உரிமை சட்டத்தில் கீழ் விண்ணப்பித்த மனுவிற்கு கீழ்க்கண்டவாறு பதில் அளித்துள்ளது.
அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் - 25.08.2023 அன்று திருக்குவளையில் தொடங்கி வைக்கப்பட உள்ளது!
Social Welfare and Women Empowerment Department - Expansion of Chief Minister's Breakfast Scheme ( CMBFS ) - Inauguration of CMBFS on 25.08.2023 at Thirukkuvalai , Nagappattinam District Arrangements be made - Intimation - Regarding . CMBFS.pdf - Download here
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - சார்ந்த அலுவலர்களுக்கு பணிகளும் பொறுப்புகளும் நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு!
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - சார்ந்த அலுவலர்களுக்கு பணிகளும் பொறுப்புகளும் நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு! G.O.Ms.No.102 - Download here
நிதி உதவி பள்ளிகள் பணியாளர் நிர்ணயம் சார்ந்து இணை இயக்குநர் அறிக்கை
பள்ளிக் கல்வி - இடைநிலைக் கல்வி அரசு உதவி பெறும் பள்ளிகள் 01.08.2023 நிலவரப்படி மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் முதன்மைக் கல்வி அலுவலர் நிலையில் செய்தல் பயிற்சி பணிமனை மேற்கொள்ளுதல் - சார்ந்து இணை இயக்குநர் அறிக்கை
790 ரயில்வே காலிப்பணியிடங்கள்.. 10-ம் வகுப்பு போதும்..
விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தெற்கு ரயில்வேயில் ALP/Technician, Junior Engineer, Guard/Train Manager பணிகளுக்கென 790 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான…
போஸ்ட் ஆபிஸில் பான் - ஆதார் இணைப்பு சேவை?
அரசின் அறிவுறுத்தல்களின்படி, இந்திய குடிமக்கள் தங்கள் பான் மற்றும் ஆதார் அட்டைகளை இணைக்க வேண்டும். சமீபத்திய தகவல்களின்படி, கிராமப்புறங்களில் உள்ள தபால் நிலையங்கள் மூலம் இரண்டு அட்டைகளையும் இணைக்கும் வசதியை கொண்டுவர அரசு பரிசீலித்து வருகிறது. இந்த சேவைகளை "இலவசமாக"…
எம்பிபிஎஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பு பொது கலந்தாய்வில் 20,083 மாணவர்கள் விருப்ப இடங்களை தேர்வு செய்தனர்
எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பிற்கான பொது கலந்தாய்வில் 20 ஆயிரத்து 83 பேர் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் விருப்ப இடங்களை தேர்வு செய்து உள்ளனர். கடந்த மாதம் 25ம் தேதி முதல் நடந்து வரும் பொதுகலந்தாய்வில் விருப்ப இடங்களை தேர்வு செய்வதற்கான அவகாசம் நீட்டிக்க…
தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச தையல் இயந்திரம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் 2023 – 2024ம் நிதியாண்டிற்க…
மகளிா் உதவித்தொகை பயனாளிகள் அஞ்சலகங்களிலும் கணக்கு தொடங்கலாம்
மகளிா் உதவித்தொகை பெற தகுதியுள்ள பயனாளிகள், ஆதாா் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கை அஞ்சலகங்களிலும் தொடங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் மேஜா் மூ.மனோஜ் வெளியிட்ட அறிக்கை: மகளிா் உரிமைத்தொகை திட்ட பயனாளிகள், நூறுநாள் வேலைவாய்ப்பு த…
ஆகஸ்ட் 31-க்குள் இது கட்டாயம்... முக்கிய வங்கி அறிவிப்பு!
உங்களிடம் வங்கி கணக்கு உள்ளதா? ஆனால் இதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சனை ஏற்படும். பொதுத்துறை வங்கிகளில் முன்னணியில் இருந்து வரும் பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) சமீபத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. KYC-ஐ முடிக்கும்படி தனது வாடிக்கையா…
அரசு மருத்துவர் தேர்வில் 20% இடஒதுக்கீடு கோரிய வழக்கு! தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!
அரசு மருத்துவர் தேர்வில் தமிழ் வழியில் பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு தருவது தொடர்பாக ஒரு மாதத்தில் உத்தர பிறப்பிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவர் தேர்வில் தமிழ் வழியில் பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு 2…













