பிளஸ் 1 துணைத் தேர்வு விடைத்தாள் நகல்

அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்த கல்வியாண்டு நடைபெற்ற பிளஸ் 1 துணைத் தேர்வர்கள் தங்கள் விடைத்தாள் நகலினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வர்கள் ஆக.,14ம் தேதி பிற்பகல் முதல் தங்களுடைய மதிப்பெண் பட்டியலை தேர்வு எண் மற்றும…
Share:

பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் - குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்

பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் - குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்
நமது இந்திய திருநாட்டின் சுதந்திர தின விழாவினை 15.08.2023 அன்று தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மாவட்டக் கல்வி ( தொ.க ) அலுவலகங்கள் , அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வகைப் பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Share:

இக்னோ பல்கலை.யில் ஆக. 21 வரை மாணவர் சேர்க்கை

இக்னோ பல்கலை.யில் ஆக. 21 வரை மாணவர் சேர்க்கை
இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) முதுநிலை மண்டலபொறுப்பு இயக்குநர் கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இக்னோ.வில் இளநிலை, முதுநிலை, பட்டய மற்றும் சான்றிதழ்படிப்புகளுக்கான ஜூலை-2023 பருவ மாணவர் சேர்க்கைக்கு கடைசி தேதி ஆக. 2…
Share:

இளைஞர்களிடையே அதிகரிக்கும் ஹார்ட் அட்டாக் பிரச்சனை!. தினமும் பச்சை ஆப்பிள் சாப்பிடுங்கள்!

இளைஞர்களிடையே அதிகரிக்கும் ஹார்ட் அட்டாக் பிரச்சனை!. தினமும் பச்சை ஆப்பிள் சாப்பிடுங்கள்!
இதயம் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்க உதவும் பச்சை ஆப்பிளின் நன்மைகள் குறித்து பார்க்கலாம். ஆப்பிள் என்று சொன்னால் அனைவருக்கும் சிவப்பு நிற பழம் தான் ஞாபகம் வரும். ஆனால் ஆப்பிளில் பல வகை உள்ளது. அதிலும் குறிப்பாக நாம் பச்சை நிற ஆப்பிள் குறித்து கேள்விப்பட்டிருக்க மாட்டோம். சிவப…
Share:

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அனைத்து சுயநிதி மருத்துவ கல்லூரிகளும் நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தேசிய மருத்துவ ஆணைய வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்: மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் உத்தரவு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பு மாணவர் சேர்க்கையில் அனைத்து சுயநிதி மருத்துவ கல்லூரிகளும் சுப்ரீம் கோர்ட்டு, உயர்நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தேசிய மருத்துவ ஆணைய வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது…
Share:

நீட் விலக்கு மசோதாவுக்கு கையெழுத்திட மாட்டேன்.. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டம்

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட மாட்டேன் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் 600 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற மாணவர்களையும் அவர்களது பெற்றோரையும் எண்ணித் துணிக எனும் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து பேச…
Share:

2025இல் நெக்ஸ்ட் தேர்வு - தேசிய மருத்துவ ஆணையம்

ஜூன் மாதம் தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், நெக்ஸ்ட் தேர்வுகள் 12 மாதங்களுக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று அறிவித்து இருந்தது. முதுகலை மருத்துவம் மற்றும் இந்தியாவில் பயிற்சி பெறுவதற்கு விரும்பும் வெளிநாட்டில் படித்த மருத்துவ மாணவர்களுக்கான தேர்வாகவும் இது இருக்…
Share:

ஆசிரியர், காவலர் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

ஆசிரியர் தேர்வு மற்றும் இரண்டாம் நிலை காவலர் தேர்வு ஆகிய இரு தேர்வுகளுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில், இலவச பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளதாக, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால், இடைநிலை ம…
Share:

ஆசிரியா் தேர்வுக்கு ஆக. 18 முதல் இலவச பயிற்சி

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆசிரியா் தேர்வு வாரிய தேர்வுக்கு ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது என ஆட்சியா் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: நிகழாண்டு இடைநிலை ஆசிரியா் பணிக்கும், பட்டதாரி ஆசிரியா் …
Share:

பட்டதாரி ஆசிரியர்களுக்கு 17ம்தேதி துறை மாறுதல் கவுன்சலிங்

பள்ளிக்கல்வித்துறை மற்றும் பிற துறைகளில் பணியாற்றி வரும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு அலகுவிட்டு அலகு மாறுதல் மற்றும் துறை மாறுதல் ஆகியவற்றின் மூலம் அரசு, நகராட்சி உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்ற உரிய தடையில்லா சான்று பெற்று மாறுதல் …
Share:

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர்கள் ஆக. 14-ம் தேதி வரை கல்லூரிகளில் சேரலாம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர்கள் ஆக. 14-ம் தேதி வரை கல்லூரிகளில் சேரலாம்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் இடஒதுக்கீடு பெற்ற மாணவர்கள், கல்லூரிகளில் சேருவதற்கு வரும் 14-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்க…
Share:

ஆசிரியர் சமூகம் மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைத்து, நன்னெறிகளை ஊட்ட வேண்டும் - முதலமைச்சர் வேண்டுகோள்!

ஆசிரியர் சமூகம் மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைத்து, நன்னெறிகளை ஊட்ட வேண்டும் - முதலமைச்சர் வேண்டுகோள்!
நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது . இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது . சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல் சாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும் , அத்தகைய வெறுப்பை வன்முறை…
Share:

6 முதன்மை கல்வி அலுவலர்கள் இடம் மாற்றம் செய்து உத்தரவு

6 முதன்மை கல்வி அலுவலர்கள் இடம் மாற்றம் செய்து உத்தரவு
பள்ளிக்கல்வி [பக1(1)] துறை - அரசாணை (வாலாயம்) எண்.273 -நாள் : 11.08.2023
Share:

ஆரோக்கிய அம்சங்களை அள்ளி தரும் பூசணி விதை

ஆரோக்கிய அம்சங்களை அள்ளி தரும் பூசணி விதை
ஆரோக்கியமான விதைகள்: வெளியில் இருந்து பச்சையாகவும், உள்ளே மஞ்சள் நிறமாகவும் இருக்கும் பூசணிக்காயை பம்ப்கின் என்றும் அழைப்பர். பெயர் எதுவாக இருந்தாலும், அதன் பலன்களைக் கருத்தில் கொண்டு, அது கண்டிப்பாக உணவில் சேர்க்கப்படும். ஆனால், பூசணிக்காய் மட்டுமல்ல அதன் விதைகளும் ஆரோக்கிய…
Share:

50 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் இளமையாக இருக்க 'இந்த' உடற்பயிற்சிகளை செய்யலாம்!

நமக்கு வயதாகிறது என்பதால் பலவீனமாகிவிட்டோம் என்று அர்த்தம் கிடையாது. எத்தனை வயதானாலும் அதற்கு ஏற்றார் போல உடறபயிற்சி மற்றும் உணவு முறைகளை மாற்றிகொண்டால், நாமும் நலமுடன் நீண்ட நாள் வாழலாம். இதனால் பல நோய்களையும் தடுக்க முடியும். வயதானவர்கள் உடற்பயிற்சி செய்யலாமா..? 50 வயதுக்கு …
Share:

குரு பகவான் தரும் கஜ கேசரி யோகம்.. ஹம்ச யோகம் யாருக்கு .. 50 ஆண்டுகளுக்கு பின் வரும் அதிர்ஷ்டம்

குரு நின்ற இடம் பாழ் என்றும் பார்க்கும் இடம் சுபிட்சம் அடையும் என்று சொன்னாலும் மேஷ ராசியில் அமர்ந்துள்ள குரு பகவானால் அனைத்து ராசிக்காரர்களுக்குமே நன்மைதான் நடக்கப்போகிறது. ராகு உடன் இணைந்துள்ள குரு பகவானால் சில யோகங்களும் அதனால் நன்மைகளும் ஏற்படுகின்றன. குரு பகவான்: குரு பக…
Share:

10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி பெற்று ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் - கூடுதல் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி பெற்று ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் - கூடுதல் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி பெற்று ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் - கூடுதல் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! DSE - Incentive Proceedings - Download here
Share:

Total Pageviews

Categories