தேர்தல் கால உறுதிமொழியை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நவ.1 முதல் அடுத்தடுத்து போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளனர். அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் பலவும் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்துவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றன. அவற்றை கடந்த சட்டசப…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
EMIS தளத்தில் RED COLOUR - இல் இருக்கும் மாணவர் பெயர் சரிபார்க்கவும்!
School EMIS Login -----> Student ----> Student List ----> Select Class wise ----> Provide All details -----> Update all details மாணவர்களின் சுயவிபரங்கள் அப்டேட் செய்யும் போது கீழ்க்கண்ட விபரங்கள் சரியாக பூர்த்தி செய்தால் மட்டுமே அப்டேட் ஆகும். 1.மாணவர் பெயர்க்க…
படித்ததை மறந்துவிடாமல் நினைவில் வைத்துக் கொள்வது எப்படி?
படித்ததை மறந்துவிடாமல் இருக்க என்ன செய்யவேண்டும். படித்ததை மறந்துவிடாமல் நினைவில் வைத்துக் கொள்வது எப்படி? மறக்காமல் படிப்பது எப்படி ? தற்போதைய சூழ்நிலையில் பல மாணவர்களின் மனதில் ஏற்பட்டுள்ள கேள்வி படித்ததை மறக்காமல் இருப்பது எப்படி ? என்பது மட்டுமே. மாணவர்களிடம் இந்தக் கேள்வ…
அழகம்மை ஆசிரிய விருத்தம்
ஆசிரியர்: கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை காப்பு உதயமார்த்தாண்ட விநாயகர் (ஆசிரியர் பிறந்த ஊர் தேரூர். இது, சுசீந்திரத்துக்கு அருகில் உள்ளது. அங்குள்ள விநாயகர் திருநாமம் ‘உதயமார்த்தாண்ட விநாயகர்’ என்பதாகும். தேரூர்,`இரதபுரி` என்றும் அழைக்கப்பெறும்.) (வெண்பா) சீருதவும் நல்லூராந் தேரூர் …
வாகனங்களுக்கான வரிகள் உயா்வு நவம்பா் 1 முதல் அமல்?
வாகனங்களுக்கான வரி உயா்வை நவம்பா் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த அதிகாரபூா்வ தகவல் ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. வாகனங்களுக்கான வாழ்நாள் வரி உட்பட பல்வேறு வரி வகைகளை உயா்த்துவதற்கான சட்டத் திருத்த மசோதா பேரவையில் நிற…
ஆய்வுக்கு சென்ற கலெக்டர் ஆசிரியராக மாறி பாடம் நடத்தினார்
ஜவ்வாதுமலை உண்டு உறைவிடப்பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர், அங்கு ஆசிரியராக மாறி மாணவர்களுக்கு கணித பாடம் நடத்தினார். ஆவணங்களை பராமரிக்காத தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார். திருவண்ணாமலை ஜவ்வாதுமலை உண்டு உறைவிடப்பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர…
6 முதல் 8ம் வகுப்பு வரை ‘காலை உணவு’ - தமிழகத்தில் முதல் முறையாக மதுரை பள்ளிகளில் தொடக்கம்
முதலமைச்சர் ஸ்டாலின் அரசு தொடக்கப்பள்ளிகளில் தொடங்கி வைத்த காலை உணவு திட்டம் மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் தமிழகத்திலே முதல் முறையாக 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்களும் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்பட்டு இந்த திட்டத்தில் காலை உணவு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த …
B.Ed மாணவர் சேர்க்கை அறிவிப்பு
பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி இயக்ககம், பி.எட்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. துறைகள்: தமிழ், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், காமர்ஸ், பிசிக்கல் சயின்ஸ் மற்றும் பயோலஜிக்கல் சயின்ஸ். விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர…
Departmental Examination May 2023 - Results ( Updated on 19 Oct 2023 )
RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS – MAY 2023 (Updated on 19 Oct 2023)👇 Click here
இன்று (அக். 20) பள்ளி, கல்லூரிகளுக்கு திடீர் உள்ளூர் விடுமுறை. எங்கு? எதற்கு?
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவையொட்டி, மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நாளை (அக். 20) விடுமுறை அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி பீட நிறுவனர் பங்காரு அடிகளார் (அக்.19) மாலை காலமானார். அவர…
5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர அடிப்படையிலான செவிலியர் பணியிடங்கள் உருவாக்க நடவடிக்கை
5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர அடிப்படையிலான செவிலியர் பணியிடங்களை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 3,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். மர…












