தினமும் வெறும் வயிற்றில் முருங்கை கீரை கஷாயம்... உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள்!

முருங்கை மரத்தின் இலைகள், பூ, காய்கள் என எல்லாமே ஆரோக்கிய நன்மை நிறைந்தது. நமது உடலுக்கு தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 அமினோ அமிலங்கள் முருங்கைக் கீரையில் உள்ளது. அதோடு, மற்ற உணவுகளுடன் ஒப்பிடுகையில், முருங்கை இலையில் 25 மடங்கு அதிக இரும்புச் சத்து காணப்படுகிறது. இதன் நன்ம…
Share:

அரசு ஊழியர்களுக்கு உத்திரவாத ஓய்வூதிய திட்டம்.. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு..!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு தற்போது புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் இதனை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்ட த்தை அமல்படுத்த வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் ஆந்திர பிரதேச மாநில அரசு தன்னுடை…
Share:

கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால்...

கறிவேப்பிலையை தினமும், காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால், என்ன நன்மைகள் கிடைக்கும் என்று தெரியுமா? கறிவேப்பிலையில் வைட்டமின் "ஏ', வைட்டமின் "பி', வைட்டமின் "பி2', வைட்டமின் "சி', கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை…
Share:

அரசுப் பள்ளி ஆசிரியா் நியமனங்களுக்கு வயது வரம்பு உயா்வு: அரசாணை வெளியீடு

அரசுப் பள்ளி ஆசிரியா் நியமனங்களுக்கான வயது உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான அரசாணை ஞாயிற்றுக்கிழமை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, பொதுப் பிரிவினருக்கு 55-ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 58-ஆகவும் வயது உச்ச வரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக பள்ளி…
Share:

தகுதித் தேர்வு அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமித்திடுக: ராமதாஸ் வலியுறுத்தல்

"இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வை கட்டாயமாக்கும் அரசாணை எண் 149ஐ தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். அதற்குப் பதிலாக தகுதித் தேர்வு அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதா…
Share:

அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகளை நடத்த ரூ.4.4 கோடி நிதி

அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகளை நடத்த ரூ.4.4 கோடி நிதி
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகளை நடத்துவதற்காக ரூ.4.4 கோடி நிதியை பள்ளிக்கல்வித் துறை ஒதுக்கியுள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப் பிய சுற்றறிக்கை: அரசுப் பள்ளி …
Share:

முதுநிலை படிப்புக்கான கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க ஏஐசிடிஇ அழைப்பு

முதுநிலை படிப்புக்கான கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க ஏஐசிடிஇ அழைப்பு
முதுநிலை படிப்புக்கான கல்வி உதவித்தொகை பெற விரும்புபவர்கள் நவம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) வெளியிட்ட அறிவிப்பு: ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் கேட் அல்ல…
Share:

அரசு பள்ளியில் அருங்காட்சியகம்; தலைமை ஆசிரியர் அசத்தல் முயற்சி

தர்மபுரி அருகே, அரசு பள்ளி தலைமையாசிரியரின் முயற்சியால் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. தர்மபுரி அடுத்த நத்தஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முசோலினி. இவர், பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்காக அமைத்துள்ள அருங்காட்சியகம் வரவேற்பை பெற்றுள்ளது.முசோலினி கூறியதாவது:நான் …
Share:

விஜயதசமி - நாளை ஆசிரியர்கள் பள்ளி வர உத்தரவு

விஜயதசமி - நாளை ஆசிரியர்கள் பள்ளி வர உத்தரவு
விஜயதசமி நாளையொட்டி , தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிக்கு ஆசிரியர்கள் நாளை பள்ளிக்கு வர கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Share:

மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கு ஒர் முக்கிய அறிவிப்பு..!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக் குறித்து சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், "மகளிர் உரிமைத்தொகைப் பெறும் பயனாளிகளின் வருமானம் குறித்த தரவுகளை மாதந்தோறும் ஆய்வுச் செய்யப்படும். வருமான உயர்ந்திருந்தால் நான்கு சக்கர, கன…
Share:

ஆசிரியர் பணியில் இனி 58 வயது வரை சேரலாம் - அரசாணை வெளியீடு.

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் பணி நாடுநர்களுக்கு உச்ச வயது வரம்பு உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. பொதுப் பிரிவினருக்கு 53 வயது என்றும் இதர பிரிவினருக்கு 58 வயது என்றும் நிர்ணயம்
Share:

" பாடக்குறிப்பினை கணிணியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம்" என்ற எழுத்துப்பூர்வமான தகவல்களை நடைமுறைப்படுத்தாத அலுவலர்கள் & தலைமையாசிரியர்கள் மேல் நடவடிக்கைகள் எடுக்ககோரி இயக்குநருக்கு மனு

" பாடக்குறிப்பினை கணிணியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம்" என்ற எழுத்துப்பூர்வமான தகவல்களை நடைமுறைப்படுத்தாத அலுவலர்கள் & தலைமையாசிரியர்கள் மேல் நடவடிக்கைகள் எடுக்ககோரி இயக்குநருக்கு மனு
தகவல் அறியும் உரிமைச்சட்டம் (RTI ACT 2005) மூலம் பெறப்பட்ட "எண்ணும் எழுத்தும் வகுப்பு 1 முதல் 3 வரை பாடக்குறிப்பினை (Lesson plan) கணிணியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம்" என்ற எழுத்துப்பூர்வமான தகவல்களை நடைமுறைப்படுத்தாத அலுவலர்கள் & தலைமையாச…
Share:

பசுமை பள்ளி: சொந்த செலவில் அழகுபடுத்திய தலைமை ஆசிரியர்

பசுமை பள்ளி: சொந்த செலவில் அழகுபடுத்திய தலைமை ஆசிரியர்
சிவகங்கை அருகே தனது சொந்தப் பணத்தைச் செலவழித்து விளையாட்டு மைதானம், அழகுத் தோட்டம் என ஓர் பசுமை பள்ளியையே தலைமை ஆசிரியர் உருவாக்கியுள்ளார். காளையார்கோவில் ஒன்றியம் முத்தூர் வாணியங்குடி ஊராட்சி வீரமுத்துப்பட்டி குக்கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. போ…
Share:

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியது: அரபிக் கடலில் உருவானது ‘தேஜ்’ புயல்

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியது: அரபிக் கடலில் உருவானது ‘தேஜ்’ புயல்
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நேற்று தொடங்கியது. அதேநேரத்தில், அரபிக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘தேஜ்' புயலாக வலுப்பெற்றுள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம், புத…
Share:

TNTET 2023 - FINAL Key பிழைகளுக்கும், TRB ன் தவறுகளுக்கும் மதிப்பெண்கள் வழங்க கோரிய மனுவிற்கு CM CELL பதில்

TNTET 2023 - FINAL Key பிழைகளுக்கும், TRB ன் தவறுகளுக்கும் மதிப்பெண்கள் வழங்க கோரிய மனுவிற்கு CM CELL பதில்... CM CELL Reply - Download here
Share:

EMIS பணியிலிருந்து ஆசிரியர்களை விடுவித்திட நடவடிக்கை - பள்ளிக்கல்வி அமைச்சர்

EMIS பணியிலிருந்து ஆசிரியர்களை விடுவித்திட நடவடிக்கை - பள்ளிக்கல்வி அமைச்சர்
EMIS மூலம் மேற்கொள்ளப்படும் Online பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை வெகுவாக குறைத்திடவும், DATA Entry பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவித்திடுவதற்கான திட்டமிடலை விரைவில் தயார் செய்திடவும், அதனை நடைமுறைப்படுத்திடவும் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள…
Share:

எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனாளர்களுக்கு அதிரடி சலுகைகள்... அசத்தல் அறிவிப்பு!

பண்டிகை காலத்தையொட்டி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிரெடிட் கார்டு பயனர்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ அறிவித்துள்ள சலுகைகளின்படி, மொபைல், மடிக்கணினி, தங்க நகைகள், மளிகைப்பொருட்கள், பர்னிச்சர்கள், ஃபேஷன் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவற்ற…
Share:

மாணவர்களே மகிழ்ச்சி.! மாதந்தோறும் தரப்படும் உதவித்தொகை ரூ.31,000 லிருந்து ரூ.37,000 ஆக உயர்வு.!

ஒற்றை பெண் குழந்தைகளின் ஆராய்ச்சி படிப்புக்கான சாவித்ரிபாய் ஜோதிராவ் பூலே உதவித் தொகையும் ஜேஆர்எப் பிரிவுக்கு 37,000 ரூபாயாகவும், எஸ்ஆர்எப் பிரிவுக்கு ரூ.42,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்; இளந…
Share:

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி.. சாமி கும்பிட நல்ல நேரம்.. தொழில் வளம் பெருகும்

நவராத்திரி பண்டிகை கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களைகட்டியுள்ள நிலையில் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை, விஜயதசமி நாட்களில் சாமி கும்பிட நல்ல நேரம் எப்போது என்று ஜோதிடர்கள் பஞ்சாங்கத்தில் கணித்துள்ளனர். ஜோதிடர் பாலாஜி ஹாசன் தனது முகநூல் பக்கத்தில் நல்ல நேரம் குறித்து பதிவிட்டுள்ளார்.
Share:

நிமிடத்தில் சளியை கரைத்து வெளியேற்றும் மூலிகை கஷாயம் - தயார் செய்வது எப்படி?

தற்பொழுது மழைக்காலம் என்பதினால் சளி, இருமல் போன்ற பாதிப்புகள் நமக்கு எளிதில் தொற்றி விடும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. சளி பிடித்து விட்டால் எந்த ஒரு உணவின் வாசனையையும் நுகர முடியாது. அதனோடு இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகளும் வர தொடங்கி விடும். இதற்கு மாத்திரைகள் பயன்படுத…
Share:

Total Pageviews

Categories