TET பதவி சம்பந்தமான வழக்கு 01.12.23 தேதியில் விசாரணைக்கு வருகிறது.

 TET பதவி சம்பந்தமான வழக்கு 01.12.23 தேதியில் விசாரணைக்கு வருகிறது.
உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி TET பதவி சம்பந்தமான வழக்கு 01.12.23 தேதியில் விசாரணைக்கு வருகிறது.
Share:

எண்ணும் எழுத்தும் வகுப்பு 1 முதல் 5 வரை FA ( a ) மதிப்பீடு - IMPORTANT ANNOUNCEMENT

எண்ணும் எழுத்தும் வகுப்பு 1 முதல் 5 வரை FA ( a ) மதிப்பீடு - IMPORTANT ANNOUNCEMENT
எண்ணும் எழுத்தும் வகுப்பு 1 முதல் 5 வரை FA ( a ) மதிப்பீடு - IMPORTANT ANNOUNCEMENT👇 Pdf - click here
Share:

ஆதிதிராவிடர் நலத்துறை - 01.03.2022 அன்றைய நிலையில் பட்டதாரி ஆசிரியர் காப்பாளர் பதவி உயர்வு வழங்க பாட வாரியான தற்காலிக பணிமூப்பு பட்டியல் அனுப்ப உத்தரவு.

ஆதிதிராவிடர் நலத்துறை - 01.03.2022 அன்றைய நிலையில் பட்டதாரி ஆசிரியர் காப்பாளர் பதவி உயர்வு வழங்க பாட வாரியான தற்காலிக பணிமூப்பு பட்டியல் அனுப்ப உத்தரவு.
ஆசிரியர் பணியமைப்பு கல்வி பள்ளிகள் விடுதிகள் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் விடுதிகள் அனைத்து மாவட்டங்கள் 01.03.2022 அன்றைய நிலையில் பட்டதாரி ஆசிரியர் காப்பாளர் பதவி உயர்வு வழங்க பாட வாரியான தற்காலிக பணிமூப்பு பட்டியல் , இறுதி பணி மூப்பு மற்றும் இறுதி தேர்…
Share:

பள்ளிகளில் தவறு நடந்தால் தலைமையாசிரியரே பொறுப்பு: கல்வி அமைச்சர் கறார்

பள்ளிகளில் தவறு நடந்தால் தலைமையாசிரியரே பொறுப்பு: கல்வி அமைச்சர் கறார்
பள்ளிகளில் தவறு நடந்தால் தலைமையாசிரியர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என கல்வி அமைச்சர் மகேஷ் தெரிவித்தார். கிருஷ்ணகிரியில் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான இரண்டு நாள் ஆய்வுக் கூட்டம் அமைச்சர் தலைமையில் நேற்று துவங்கியுள்ளது. அங்கிருந்து இணையவழி மூலம் மதுரை, சிவகங்கை, விர…
Share:

ரூ.2 லட்சம் வைப்புத் தொகை செலுத்தி 10 ஆண்டுகளாகியும் தரம் உயராத அரசு உயர்நிலைப் பள்ளி

ரூ.2 லட்சம் வைப்புத் தொகை செலுத்தி 10 ஆண்டுகளாகியும் தரம் உயராத அரசு உயர்நிலைப் பள்ளி
தருமபுரி அருகே மிட்டா நூல அள்ளியில் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த பணம் செலுத்திக் காத்திருக்கும் அரசுப் பள்ளியை விரைந்து தரம் உயர்த்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தருமபுரி ஒன்றியத்துக்கு உட்பட்ட மிட்டா நூல அள்ளியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. நட…
Share:

11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அகமதிப்பீடு மதிப்பெண்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அகமதிப்பீடு மதிப்பெண்: வழிகாட்டுதல்கள் வெளியீடு
பொதுத் தேர்வு எழுதும் 11, 12-ம்வகுப்பு மாணவர்களுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் தருவதற்கான வழிகாட்டுதல்களை தேர்வுத் துறை தற்போது வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்…
Share:

7000 இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்புக்குழு - அறிக்கை

Download here
Share:

நவோதயா வித்யாலயா சமிதி (NVS) வேலைவாய்ப்பு அறிவிப்பு

நவோதயா வித்யாலயா சமிதி (NVS) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Deputy Commissioner (Finance) பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள…
Share:

வேலை இல்லாத 200 பதவிகள் நீக்கம்: பள்ளி கல்வித்துறைக்கு அறிவுறுத்தல்

வேலை இல்லாத 200 பதவிகள் நீக்கம்: பள்ளி கல்வித்துறைக்கு அறிவுறுத்தல்
பணி ஒதுக்கீடு இல்லாத, 200க்கும் மேற்பட்ட பதவிகளை, நியமன பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய, பள்ளி கல்வித்துறைக்கு தமிழக நிதித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு அரசு துறையிலும், துறை ரீதியான பணிகளை மேற்கொள்ள பல்வேறு பதவிகள் உள்ளன. இவை அந்தந்த துறைகளுக்கு தேவையான பணிகளி…
Share:

கணினி பயிற்றுநர் நிலை -1 ஆசிரியர் பதவியில் பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்குவது - தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

கணினி பயிற்றுநர் நிலை -1 ஆசிரியர் பதவியில் பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்குவது - தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி பணிவரன்முறை - 2019-2020ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கணினி பயிற்றுநர் நிலை -1 ஆசிரியர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டமை - கணினி பயிற்றுநர் நிலை -1 ஆசிரியர் பதவியில் பணியில் சேர்ந்த நாள் முதல் பொ…
Share:

தாமதம் - 2 ஆசிரியர்கள் இடமாற்றம் - ஆட்சியர் உத்தரவு.

தாமதம் - 2 ஆசிரியர்கள் இடமாற்றம் - ஆட்சியர் உத்தரவு.
விழுப்புரம் அருகே அரசு தொடக்கப்பள்ளிக்கு உரிய நேரத்திற்கு வராத 2 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி அதிரடி உத்தரவு. Video News👇
Share:

நீட் தேர்வு 2024 - பாடத்திட்டம் குறைப்பு: என்டிஏ அறிவிப்பு

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு (நீட்) அடிப்படையில் நடத்தப்படுகிறது. இத்தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வர…
Share:

Lesson Plan வடிவில் எழுதப்பட்ட புதுமனை புகுவிழா வாழ்த்து மடல்

Lesson Plan வடிவில் எழுதப்பட்ட புதுமனை புகுவிழா வாழ்த்து மடல்
பாடக்குறிப்பு வடிவில் எழுதப்பட்ட புதுமனைபுகு விழா வாழ்த்துச் செய்தி.. பாடக்குறிப்பு வடிவில் எழுதப்பட்ட புதுமனைபுகு விழா வாழ்த்துச் செய்தி.. கணக்குல நாடி நரம்புகள் ஊறி போன ஒருத்தரா மட்டும் தான் இருக்க முடியும்
Share:

+ 2 - ல் பயாலஜி படிக்காதவர்களும் நீட் எழுத முடியும் - புதிய விதிமுறைகள் அறிவிப்பு

நீட் தேர்வு; விதிகளில் தளர்வுகளை அறிவித்த தேசிய மருத்துவ ஆணையம்; உயிரியல் படிக்காதவர்களும் நீட் தேர்வு எழுத வாய்ப்பு ஆங்கிலத்துடன் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரி தொழில்நுட்பம் ஆகிய பாடங்களை கூடுதல் பாடமாகப் படித்த 12ஆம் வகுப்பு மாணவர்களையும் நீட் தேர்வில் பங்கேற…
Share:

தொடர்மழை - இன்றைய ( 24.11.2023 ) பள்ளிகளுக்கான விடுமுறை அறிவிப்பு.

 தொடர்மழை - இன்றைய ( 24.11.2023 ) பள்ளிகளுக்கான விடுமுறை அறிவிப்பு.
தொடர்மழை பாதிப்பு காரணமாக இன்றைய ( 24.11.2023 ) பள்ளிகளுக்கான விடுமுறை நிலவரம் : நீலகிரி - கோத்தூர், குன்னூர் தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.11.2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.11.2023
திருக்குறள் :  பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : வெகுளாமை குறள்:305 தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம். விளக்கம்: ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும். பழமொழி : Good cl…
Share:

துாறலுக்கே லீவு கேட்பதா கலெக்டர் அதிருப்தி!!!

துாறலுக்கே லீவு கேட்பதா கலெக்டர் அதிருப்தி!!!
துாறலுக்கே லீவு கேட்பதா தஞ்சை கலெக்டர் அதிருப்தி... ''சின்ன துாறல் விழுந்தாலே பெற்றோர் பள்ளிக்கு லீவு எதிர்பார்க்கின்றனர். மழையில் நனைந்தபடியே பள்ளி சென்றதால் தான் உங்கள் முன் நான் கலெக்டராக நிற்கிறேன்'' என தஞ்சாவூர் கலெக்டர் தீபக் ஜேக்கப் கூறினார். தஞ்சாவூர் …
Share:

மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - தலைமையாசிரியர்கள் முடிவெடுக்கும் நடைமுறையை தவிர்க்க வலியுறுத்தல்....

மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடா்பாக தலைமையாசிரியா்கள் முடிவெடுக்கும் நடைமுறையை தவிா்க்க பெற்றோா்கள், சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா். மழைக்காலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு சூழலுக்கு ஏற்ப அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் விடுமுறை அறிவிக்கும் நடைமுறை மாற்றப்ப…
Share:

நாளை , நாளை மறுநாள் விடுமுறை - எந்த மாவட்டத்துக்கு?

நாளை , நாளை மறுநாள் விடுமுறை - எந்த மாவட்டத்துக்கு?
* திருவாரூர் மாவட்டம் முழுவதும் நாளை , நாளை மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. * முத்துப்பேட்டை கந்தூரி விழாவையொட்டி அனைத்து கல்வி , அரசு நாளை விடுமுறை அறிவிப்பு. * ஆசிரியர்களுக்கு வாக்காளர் முகாம் பயிற்சி இருப்பதால் நாளை மறுநாளும் பள்ளிகளுக்கு விடுமுறை * ஏற்கனவே பள்ளிகள் இய…
Share:

Total Pageviews

Categories