திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : இன்னாசெய்யாமை குறள்:319 பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும். விளக்கம்: அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும். பழமொழி : Humility often gains m…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
சி பி எஸ் இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்.15ம் தேதி தொடங்கும் என்று அறிவிப்பு
CBSE Public Examination 2024 - Class 10th and 12th Exam Time Table Released சிபிஎஸ்இ பொதுத்தேர்வு 2024 - 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு கால அட்டவணை வெளியீடு. 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு... 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 15 முதல…
வினாத்தாள் பதிவிறக்கம் - கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்ட EMIS முகவரியைப் பயன்படுத்தக் கூடாது - EMIS Team
வழிகாட்டு நெறிமுறைகள் - வினாத்தாள் பதிவிறக்கம் வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்வதற்கு https://exam.tnschools.gov.in என்னும் இணைய முகவரியை அணுக வேண்டும். கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்ட https://exams.tnschools.gov.in ( X ) என்னும் EMIS முகவரியைப் பயன்படுத்தக் கூடாது. இந்…
1 முதல் 8 ம் வகுப்பு வரை வினாத்தாள் டவுன்லோடு செய்யும் வழிமுறை. (எளிய முறையில் ...)
1 முதல் 8 ம் வகுப்பு வரை வினாத்தாள் டவுன்லோடு செய்யும் வழிமுறைகள் : Tn school exam- Click here ⬇️ user name,pass word பதிவு செய்யுங்கள். ⬇️ ஒரு page open ஆகும். அதில் Descriptive என்ற word இருக்கும்.அதை கிளிக் செய்ய வேண்டும். ⬇️ அடுத்து class என்ற இடத்தில் எந்த வகுப்புக்கு வினாத்த…
PG TRAINING - TIME SCHEDULE ( REVISED )
ஆசிரியர். கல்வி - முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி - அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலை வகுப்புகளுக்கான தமிழ் , ஆங்கிலம் , வரலாறு , வணிகவில் மற்றும் பொருளியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவில் பயிற்சி வழங்குதல் - பணிவிடுவிப்பு - சார்பு செயல்முறைகள் P…
27.12.2023 உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு வரும் டிச. 27 ஆம் தேதி கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி மாதம் ஆருத்ரா தரிசன உற்சவமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன உற்சவமும் தொன்ற…
பல்கலைக்கழகங்களில் வரும் 31ம் தேதிக்குள் மாணவர்கள் குறைதீர்ப்பாளரை நியமிக்காவிட்டால் நடவடிக்கை: யு.ஜி.சி. எச்சரிக்கை
பல்கலைக்கழகங்களில் வரும் 31ம் தேதிக்குள் மாணவர்களுக்கான குறைதீர்க்கும் குழுவையும், குறைதீர்ப்பாளரையும் நியமிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என யு.ஜி.சி. எச்சரித்துள்ளது. பல்கலைக்கழகங்களில் மாணவ-மாணவிகளின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு ஏதுவாகவும், தங்களுக்கான பிரச்னைகளை…
TRUST Exam 2023 - தேர்வுமைய பெயர்ப்பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் - DGE Proceedings
அரசுத் தேர்வுகள் இயக்ககம் , சென்னை - 6 . தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ( Trust Examination ) . டிசம்பர் 2023 தேர்வுமைய பெயர்ப்பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் - தொடர்பான DGE Proceedings TRUST Hall Ticket and NR Download 2023 Proceed…
கருணை அடிப்படையில் பணி - இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்பட வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்ப்பாணை
தமிழ்நாடு அரசு பணிகளில் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் பொழுது மறைந்த அரசு ஊழியரின் வாரிசுகள் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு மேலான கல்வித்தகுதி கொண்டிருக்கும் பட்சத்தில் இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்பட வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்ப்பாணை. Judgement Copy 👇 D…
அடுத்தடுத்து சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘மழையில் புத்தகங்கள் நனைந்து விட்டது என்று சொன்னால் புத்தகங்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. புத்தகங்கள் எப்போதும் இருப்பு வைத்துள்ளோம். அதனால் அந்த புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு…
NHIS - அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும் மருத்துவ செலவுத் தொகையை திரும்ப வழங்க வேண்டும் - காப்பீடு நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு - இணைப்பு : தீர்ப்பு நகல்
அரசு ஊழியர், ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும், மருத்துவ செலவுத் தொகையை திரும்ப வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த சி.மணி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய…
'பள்ளிகளில் துாய்மை பணி - தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தல்
கொரட்டூர் மாநகராட்சி பள்ளி மொட்டை மாடியில் ஆபத்தை உணராமல் குடிநீர் தொட்டியை பள்ளி மாணவர்கள் சுத்தம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் சாவடி தெருவில் மாநகராட்சி உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் மொட்டை மாடியில் நீர்த்தேக்க தொட்…
வினாத்தாள்களுக்காக ஆசிரியர்கள் அலைக்கழிப்பு
இரண்டாம் பருவ பொதுவினாத்தாள் நடுநிலைப் பள்ளிகளில் அச்சிட்டு வாங்குவதில் நடைமுறை சிக்கல் உள்ளது. வீண் அலைச்சல், காலவிரயம், அலைக்கழிப்பு செய்வதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் தொடக்க கல்வி மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீட்டு தேர்வு டிச…
TNPSC - குரூப் 4 தேர்வு முடிவில் குளறுபடி உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்
குரூப் 4 - தேர்வானவர்களின் பட்டியலை வெளியிட காலக்கெடு குரூப் 4 தேர்வு முடிவில் குளறுபடி உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்
Income Tax - பழைய முறை Vs புதிய முறை - எது சிறந்தது?
Income Tax - பழைய முறை Vs புதிய முறை - எது சிறந்தது? தெளிவான விளக்கப் படம்👇 Download here
ஆச்சரிய படுத்தும் தலைமை ஆசிரியர்கள் - அசத்தும் அரசு பள்ளிகள்
திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் அரசுப் பள்ளியை பார்ப்பவர்கள் அதை அரசுப் பள்ளி என்றே கூறமாட்டார்கள். காரணம் தனியார் பள்ளிக்கு நிகராக பள்ளிக் கட்டிடங்கள் ஜொலிக்கின்றன. சுத்தமான கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், விசாலமான விளையாட்டு திடல், ‘ஸ்மார்…















