மாவட்ட கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு , இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு அலுவலர் அவர்கள் திட்டத்தினுடைய பணிகள் முடித்து, வட்டார அளவில் பணியாற்றிய ஒருங்கிணைப்பாளர்களை மீண்டும் ஜுலை ஒன்றாம் தேதி முதல் பள்ளிக்கு திரும்ப அனுப்பி உள்ளார்கள். அவ்வாறு அனுப்பியுள்ள ஆசிரியர்களில் ச…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
வயிற்றில் எந்த இடத்தில் வலி வந்தால் என்ன பிரச்னைகள் இருக்குனு தெரியுமா..?
வயிற்று வலி பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. வயிறு உப்புசம், உணவு சரியாக சீரணிக்காத போது, சாப்பிட்ட உணவு நஞ்சாகும் போது,இப்படி ஏகப்பட்ட காரணங்கள் இருக்கின்றன. இருப்பினும் சிலருக்கு அடிவயிற்றில் வலி இருக்கும். சிலருக்கு இடது அல்லது வலது என்ற குறிப்பிட்ட அடிவயிற்று பகுதியில் …
'நெட்' இருக்கிறது; கம்ப்யூட்டர் இல்லை! அரசு பள்ளிகளில் மாதம் ரூ.1.50 கோடி வீண்
இணையதள இணைப்பு பெற்றிருந்தும், கம்ப்யூட்டர்கள் எப்போது வரும் என, அரசு பள்ளி ஆசிரியர்கள் பல மாதங்களாக காத்திருக்கின்றனர். கம்ப்யூட்டர்கள் வராததால், மாதம், 1,500 ரூபாய் இணையதள கட்டணம் வீணாவதாகவும், அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இணைப்பு கட்டணம் சமக்ர சிக் ஷா என்ற ஒருங்கிணைந்த க…
பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கை: பணி நிரந்தர எதிர்பார்ப்பில் 12,000 பகுதிநேர ஆசிரியர்கள்
சட்டப்பேரவைக்கூட்டத்தொடரில் நாளை மறுநாள் (24ம் தேதி) நடைபெறும் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய அனைத்து கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுக்க இருப்பதாக பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்க…
வீடு மற்றும் அலுவலகங்கள் கட்டுவதற்கான விதிகளில் மாற்றம் - அரசாணை மற்றும் அரசிதழ் வெளியீடு!
தமிழ்நாட்டில் வீடு மற்றும் அலுவலகங்கள் கட்டுவதற்கான விதிகளில் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை மற்றும் அரசிதழ் வெளியீடு! Pdf file - Download here
பொதுத்தேர்வு - மாவட்ட தேர்ச்சி சராசரியை விட குறைவாக பெற்ற பள்ளிகள் - விளக்கம் அளிக்க உத்தரவு.
பள்ளிக்கல்வி - பொதுத்தேர்வு மார்ச் / ஏப்ரல் 2024 - நாமக்கல் 05.06.2024 அன்று முதன்மைக்கல்வி அலுவலர் மாவட்டம் , - தலைமையில் நடைபெற்ற தேர்ச்சி பகுப்பாய்வு கூட்டம்- மாவட்ட தேர்ச்சி சராசரியை விட குறைவாக பெற்ற பள்ளிகள் - விளக்கம் கோருதல்- சார்பு நாமக்கல் CEO செயல்முறைகள் HSC EXAM…
TNSED Mobile App இல் பதிவேற்றம் செய்ய வேண்டிய Noon Meal Parents Consent format - pdf file
EMIS- TNSED Mobile App இல் Consent படிவம் பதிவேற்றம் செய்ய தேவைப்படுவதால் கீழ் காணும் format ஐ download செய்து மாணவர்களின் பெற்றோர்களிடம் ஒப்புதல் பெற வேண்டும்.... அதில் மாணவர்கள் சத்துணவு சாப்பிட விருப்பம் தெரிவித்தல் சார்ந்த விபரம் இடம் பெற்றுள்ளது Noon Meal Parents Consent…
”ஜாதி ரீதியிலான குறியீடுகளுக்கே தடை” - நீதியரசர் (ஓய்வு) சந்துரு - வதந்திகளைப் பரப்புவது சட்டப்படி குற்றம்!!!
”ஜாதி ரீதியிலான குறியீடுகளுக்கே தடை” - நீதியரசர் (ஓய்வு) சந்துரு - வதந்திகளைப் பரப்புவது சட்டப்படி குற்றம்!!! Pdf file - Download here
8th pay Commission - ஊதியம் எவ்வளவு உயரும் என்பது பற்றிய கணக்கீடு
எட்டாவது ஊதியக்குழு, ஊதிய நிர்ணய பெருக்குக் காரணி (Fitment Factor) 1.91. 2.28, 3.0 என பலவித கருத்துகள் இருந்தாலும், ஊதிய நிர்ணய பெருக்குக் காரணி (Fitment Factor) 1.91 க்கு குறையாது என பல்வேறு மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன. இதன் அடிப்படையில் ஊதியம் எப்ப…
Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term 1 - ( Unit - 3 ) June 4th Week Lesson Plan - T/M & E/M
Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term 1 - ( Unit - 3 ) June 4th Week Lesson Plan - T/M & E/M - Download here
ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு தர மறுத்தது சரியே - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக 1995ம் ஆண்டுக்குப் பின்னர் பதவிஉயர்வு பெற்றவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மறுத்த அரசின் உத்தரவு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1988ம் ஆண்டுக்கு பின் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆ…
ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் பள்ளிகளில் பராமரிப்பு – சார்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
அரசு / பஞ்சாயத்து / நகராட்சி / மாநகராட்சி தொடக்கப்பள்ளி / நடுநிலைப் பள்ளிகள் - பள்ளி வங்கிகணக்குகள் -ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் பள்ளிகளில் பராமரிப்பு – சார்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
நகர்புற உள்ளாட்சி துறைகளில் 3 ஆயிரம் பணியிடங்கள் அறிவிப்பு
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி துறைகளில் 3 ஆயிரம் பணி இடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார். இப்பணிக…
மாணவர்களின் திறன்களை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்து, வாசிப்பு மற்றும் அடிப்படை கணித திறனை மேம்படுத்த முயற்சி மேற்கொண்ட…
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்படும்- அன்பில் மகேஷ் பொய்யாமொழி
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ஓட்டப்பிடாரம் எம்.சி.சண்முகையா (திமுக) பேசுகையில், ‘ஓட்டப்பிடாரத்தில் வட்டார கல்வி அலுவலக கட்டடம் கட்ட அரசு முன்வருமா என்று கேள்வி கேட்டார். அதற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், ‘‘தூத்துக்குடி மா…
நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட மத்திய அரசு!
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக மத்தியப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது சிபிஐ விசாரணைக்கு மத்திய…
உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு 9.07.2024 அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது!!!
HSS HM Promotion News: 09.07.2024 அன்று உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருவதால் அதன் பிறகே மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு குறித்து முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வி இயக்குநர் தகவல்... உயர்நிலைப் பள்ளித் த…
அரசுப் பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் - 24 மணி நேரமும் பதிவு செய்யப்படும் - பள்ளிக் கல்வித் துறை
அரசுப் பள்ளிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கணினி ஆய்வகங்களை ஆசிரியர்கள் தங்கள் சொந்தப் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது. அனைத்து செயல்பாடுகளும் மானிட்டரில் 24 மணி நேரமும் பதிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர்…
தமிழக அரசுப் பள்ளிகளில் கணினி ஆய்வகங்களை ஆசிரியர்கள் சொந்தப் பணிகளுக்கு பயன்படுத்த தடை
அரசுப் பள்ளிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கணினி ஆய்வகங்களை ஆசிரியர்கள் தங்கள் சொந்தப் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது. அனைத்து செயல்பாடுகளும் மானிட்டரில் 24 மணி நேரமும் பதிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜ…
















