கல்வராயன் மலை மேம்பாடு தொடர்பான வழக்கை சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கல்வராயன் மலையில் 150 பள்ளிகள் இருப்பதாகவும், பல்வேற…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Google meet மூலம் தமிழ்நாடு முழுவதும் 5 ஆம் வகுப்பு ஆய்வு செய்யப்படும் பள்ளிகள் பட்டியல்
Google meet மூலம் தமிழ்நாடு முழுவதும் 5 ஆம் வகுப்பு ஆய்வு செய்யப்படும் பள்ளிகள்.. Class 5 - E.W - Student details👇👇👇 Download here
Union Wise SG Teacher Vacancy List ( All District )
ஒன்றிய வாரியாக இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விபரம் : Union Wise SG Teacher Vacancy List ( All District )
224 தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலி கணக்கு காட்டிய 353 பேராசிரியர்கள்
தமிழகத்தில் 224 தனியார் பொறியில் கல்லூரிகளில் 353 ஆசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவதாக போலி கணக்கு காட்டப்பட்டுள்ளது என்று அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், நிர்வாகி எம்.ரா…
2013-ல் ஆசிரியர் தகுதித் தேர்வெழுதி தேர்ச்சிப் பெற்ற அனைவருக்கும் பணி வழங்கிட சீமான் வலியுறுத்தல்
“தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி 2013-ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் அனைவரையும் பணி நியமனம் செய்வதற்கான அரசாணையை விரைந்து வெளியிட வேண்டும்,” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளிய…
SGT South District - Vacancy List
தென் மாவட்டங்களில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரம் : சிவகங்ககை , இராமநாதபுரம், திண்டுக்கல்,மதுரை,விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமாரி மாவட்டங்களில் மொத்த காலிப்பணியிடங்கள்..247..தென் மாவட்டத்திற்கு மாறுதல் பெற விரும்பும் ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொ…
தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும். சற்றுமுன் பறந்தது உத்தரவு.!!!
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த அரசு பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளை செயல்படுத்த வேண்டும் என்பதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் மாணவர்களின் ஆர்வம…
ரேசன் கடைகளில் கருவிழி பதிவு
தமிழ்நாட்டில் 90 சதவீத ரேசன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக உணவுப்பொருள் வழங்கல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு சரிபார்த்தலில் சில பல சிக்கல் ஏற்பட்ட காரணத்தால், மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் கருவிழ…
தமிழ்ப் புதல்வன் திட்டம் செயல்படுத்துதல் - அரசாணை வெளியீடு!
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை 2024-2025 ஆம் நிதியாண்டு முதல் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு " புதுமைப் பெண் திட்டம் " போன்று மாதந்தோற…
அரசுப்பள்ளியில் திடீர் ஆய்வு செய்த கலெக்டர் - கண்டிப்பான குரலில் ஆசிரியர்களுக்கு அறிவுரை
திருவள்ளூர் திருத்தணி அரசுப் பள்ளியில் திடீர் ஆய்வு நடத்திய ஆட்சியர் பிரபு சங்கர் மாணவர்களுக்கு புரியாமல் பாடம் நடத்துவதாகக் கூறி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியரை கடிந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசின…
Teachers Transfer 2024 - ( 26.07.2024 ) யாருக்கு? வரிசை எண் என்ன?
DSE - பள்ளிக் கல்வித்துறை 26.07.2024 வெள்ளிக்கிழமை நாளை 26.7.24 முன்னுரிமை எண்கள் 601 முதல் முடியும் வரை உள்ள முதுகலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வில் கலந்து கொள்ள அறிவுறுத்தல் ( மாவட்டம் விட்டு மாவட்டம் ) DEE - தொடக்கக் கல்வித்துறை 26.07.2024 வெள்ளிக்கிழமை 1 ம…
பள்ளி மாணவர்களுக்கு சமூக நலத் துறைப் பணியாளர் மூலம் சீருடை வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை சத்துணவு உண்ணும் மாணவ / மாணவிகளுக்கு விலையில்லா சீருடை வழங்கும் பொருட்டு , மாவட்டங்களில் செயல்படும் மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் தொடர்புடைய பள்ளிகளுக்கு நேரில் சென்று அளவெடுக்கும் பணி சமூக நலத் …
எதிர்காலத்தை தீர்மானிக்கும் மிகமுக்கியமான படிப்புகள்..!
தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஏற்ப, நாமும் நம்மை அப்டேட் செய்து கொள்வது நல்லது. அப்போதுதான், முன்னேறி வரும் தொழில்நுட்ப உலகில் நமக்கான அங்கீகாரத்தை பெற முடியும். உதாரணத்திற்கு... 20 ஆண்டுகளுக்கு முன்பு, பணம் கொட்டும் ஐ டி துறை படிப்பாக இருந்த சி மற்றும் சி++ மென்பொருள் திறன…
சென்னை நகர நகர்ப்புற சுகாதாரத் திட்டம் வேலைவாய்ப்பு அறிவிப்பு | ஊதியம் 16000 முதல் 60000 வரை
CHENNAI CITY URBAN HEALTH MISSION RECRUITMENT | சென்னை நகர நகர்ப்புற சுகாதாரத் திட்டம் வேலைவாய்ப்பு அறிவிப்பு | ஊதியம் 16000 முதல் 60000 வரை GREATER CHENNAI CORPORATION CHENNAI CITY URBAN HEALTH MISSION The Chennai City Urban Health Mission proposes to engage following staff…
உதவித்தொகையுடன் இந்தியன் வங்கியில் தொழில்பழகுநர் பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு
பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் பட்டதாரி இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சி: Apprenticeship காலியிடங்கள…
லோகோ பைலட் டூ ஆர்பிஎஃப் கான்ஸ்டபிள் வரை.. மொத்தம் 32,000 காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்
இந்தியன்
ரயில்வேயில் லோகோ பைலட், உதவி ஆய்வாளர், டெக்னீஷியன் என பல்வேறு
பதவிகளுக்கு சுமார் 32,000 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. எனவே விருப்பமுள்ளவர்கள் உடனடியாக பணிக்கு விண்ணப்பிக்கவும். உலகின்
மிகப்பெரிய ரயில் சேவையில் 'இந்தியன் ரயில்வே' முதன்மையானத…
அஞ்சல் துறையில் 44,228 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
நா டு
முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் காலியாக உள்ள 44,228 கிராம அஞ்சல்
பணியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கிராமப்பகுதிகளில்
முறையான முழு ந…






















