திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: மானம் குறள் எண்:968 மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த இடத்து? பொருள்: உயர் நலங்கெட்டு மானமிழந்த நிலையில், உடலை வளர்த்தல் உயிருக்கு மருந்தாகுமா?
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
அரசுப் பள்ளிகளில் பள்ளி அளவிலான " மகிழ் முற்றம் " குழுக்களுக்கிடையேயான குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு -வினாடி - வினா போட்டி நடத்துவதற்கான நெறிமுறைகள் வெளியீடு.
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை - 2024-25 - அரசுப் பள்ளிகளில் பள்ளி அளவிலான " மகிழ் முற்றம் " குழுக்களுக்கிடையேயான குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு -வினாடி - வினா போட்டி நடத்துவதற்கான நெறிமுறைகள் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ... Magizh…
நாளை ( 13.02.2025 ) மீண்டும் விசாரணைக்கு வருகிறது TET பதவி உயர்வு வழக்கு
TET HM PROMOTION CASE NEWS : 13.02.2025 வியாழக்கிழமை ஆசிரியர் தகுதித் தேர்வு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் முதல் வழக்காக விசாரணைக்கு வருகிறது. SERIAL NUMBER 1 (இறுதி விசாரணை)
பாலியல் புகார்களில் சிக்கிய ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பாலியல் புகார்களில் சிக்கிய ஆசிரியர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், குற்றம் நிருபணமானவர்களை பணிநீக்கம் செய்வதற்கும் பள்ளிக்கல்வித் துறை முடிவு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலு…
சென்னை ஐகோர்ட், மதுரை கிளையில் தமிழக அரசு தரப்பில் ஆஜராகி வாதிட 39 வழக்கறிஞர்கள் நியமனம்
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தரப்பில் ஆஜராகி வாதிட 39 வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறப்பு அரசு ப்ளீடர்களாக இ.வேத பகத்சிங், ஏ.என்.புருஷோத்தம், எஸ்.செந்தில்முருகன், யு.பரணிதரன், சி. ஹ…
காவடி பிறந்த கதை
அகத்தியர் தன் சீடர்களில் ஒருவரான இடும்பனை அழைத்து தனது வழிபாட்டிற்காகக் கயிலை சென்று அங்கு முருகனுக்கான கந்த மலையிலுள்ள சிவசக்தி வடிவான சிவமலை, சக்திமலை எனும் இரு மலைகளைக் கொண்டுவரும்படி பணித்தார். அவ்வாறே இடும்பனும் கயிலைக்குச் சென்று இவ்விரு மலைகளையும் இருபுறமும் தொங்குமாற…
கத்தரி சாகுபடியில் உயர் தொழில் நுட்பம்
கத்தரியில் பூச்சி தாக்காமல் இருக்க வரப்பு பயிராக மக்காச்சோளம் நடவு செய்ய வேண்டும.; நூற்புழு தாக்காமல் இருக்கு சாமந்து பூ ( சென்டுமல்லி) வரப்பு பயிராகவும் வரிசைப் பயிராகவும் நடவு செய்யலாம். கத்தரி ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய 30 மைக்ரான் சீட் 100 கிலோ தேவைப்படும்.வரிசைக்கு வரிசை …
சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்
சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா?* சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்.... நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்... இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில்…
6 முதல் 12ஆம் வகுப்பு வரை மதிப்பீடு சார்ந்த வினாடி வினா நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - SPD Proceedings
6 முதல் 12ஆம் வகுப்பு வரை மதிப்பீடு சார்ந்த வினாடி வினா நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - மாநிலத் திட்ட இயக்குநர் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள் ந.க.எண்: 76896 / PD1 /S3 /2017, நாள் : 03-07-2024 Hi-Tech lab Assessment - Quiz - …
தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ₹2,401/- கோடியை விடுவிக்காமல் ஒன்றிய அரசு காலம் தாழ்த்தி வருகிறது - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தகவல்!
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கல்வித் திட்டத்தின் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ₹2,401/- கோடியை விடுவிக்காமல் ஒன்றிய அரசு காலம் தாழ்த்தி வருகிறது - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தகவல்! Press Release 313 - Download here
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.02.2025
திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்:மானம் குறள் எண்:967 ஒட்டார்பின் சென்றுஒருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று. பொருள்: பகைவர் பின் சென்று வாழ்வதை விட மானத்துடன் தன்னிலையிலிருந்து இறப்பது மேல்.
19 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - தமிழக அரசு உறுதி
தமிழக சட்டசபை வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் கூட உள்ளது. அப்போது தமிழக அரசின் பட்ஜெட் (நிதிநிலை அறிக்கை) தாக்கல் செய்யப்படும். இதன் முன்னோட்டமாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் துணை முதல்-அமைச்ச…
ஜே.இ.இ. மெயின் முதற்கட்ட தேர்வு முடிவுகள் வெளியீடு.
ஜே.இ.இ. மெயின் முதற்கட்ட தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. ஜே.இ.இ. மெயின் முதற்கட்ட தேர்வில் 14 பேர் 100% பெற்றுள்ளனர். ஜே.இ.இ. மெயின் முதற்கட்ட தேர்வு ஜன.22, 23, 24, 28, 29ம் தேதிகளில் நடைபெற்றது.
மீண்டும் வருகிறது ஒராண்டு பி.எட் படிப்பு; யார் எல்லாம் தகுதி?
மத்திய அரசாங்கம் ரத்து செய்த பின்னர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் ஒரு வருட பி.எட் படிப்பை மீண்டும் கொண்டுவர உள்ளது; யார் எல்லாம் இந்த படிப்பில் சேர தகுதியுள்ளவர்கள் என்பது இங்கே ஒரு பெரிய கொள்கை மாற்றமாக, ஆசிரியர் கல்விக்கான தேசிய…
மார்ச் மாதத்தில் உதவி பேராசிரியர் தகுதித் தேர்வு: முழுவீச்சில் ஏற்பாடுகள் நடந்து வருவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்
கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தகுதித்தேர்வை (செட்) மார்ச் மாதம் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு நெட் அல்லது செட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நெட் தேர்வை யுஜிசி சார்பில் …
TRB - ஓவிய ஆசிரியர்கள் நியமனம் 14ல் சான்றிதழ் சரிபார்ப்பு
'நீதிமன்ற வழக்குகளால் நிறுத்தி வைக்கப்பட்ட, ஓவிய ஆசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, வரும் 14ம் தேதி நடக்கும்' என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன் அறிவிப்பு: கடந்த 2012 முதல் 2016 வரை, பள்ளிக் கல்வி உள்ளிட்டவற்றில் காலியாக உள்ள சிறப்பாசிர…
Retirment Date -க்கும் Increment Date -க்கும் இடையில் காலாண்டு (மூன்று மாதம்) இருப்பின் ஓர் ஊதிய உயர்வு வழங்க அனுமதிக்கும் அரசாணை
Retirment Date -க்கும் Increment Date -க்கும் இடையில் காலாண்டு (மூன்று மாதம்) இருப்பின் ஓர் ஊதிய உயர்வு வழங்க அனுமதிக்கும் அரசாணை Annual Increment to Retired Employees - Clarification go - Download here குழுக்களில் அந்த அரசாணை எண் 148 P & AR Department, Dated: 31.10.2018…






/indian-express-tamil/media/media_files/2025/02/10/c81JL4w9IY6KLMo0pu8r.jpg)








