JEE MAINS - 2026 (Session - 1) Admit card released

JEE MAINS - 2026 (Session - 1) Admit card released
JEE தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. JEE MAINS - 2026 (Session - 1) Admit card released 📌Jee mains -1 session 2026 Available Now: Admit cards for exams on Jan 21, 22, and 23. 📌Coming Soon: Admit cards for exams on Jan 24, 28, and 29 (expected Jan 19 or 20). https…
Share:

SMC - முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட குழு A-யை சேர்ந்த 1909 தலைமையாசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி அறிவிப்பு.

SMC - முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட குழு A-யை சேர்ந்த 1909 தலைமையாசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி அறிவிப்பு.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி பள்ளி மேலாண்மைக் குழு முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட குழு A-யை சேர்ந்த 1909 தலைமையாசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி பள்ளிகளின் வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தேச வழங்குதல் செலவினங்களுக்கு நிதி விடுவித்தல் அனுமதி கோருதல் சார்பு Proceedings - SMC-Part A -…
Share:

RBI Recruitment: இந்திய ரிசர்வ் வங்கி ஆட்சேர்ப்பு 2026 அறிவிப்பு.

RBI Recruitment: இந்திய ரிசர்வ் வங்கி ஆட்சேர்ப்பு 2026 அறிவிப்பு.
RBI Recruitment: இந்திய ரிசர்வ் வங்கி ஆட்சேர்ப்பு 2026 572 பல்வேறு அலுவலக உதவியாளர் பதவிகள் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி சம்பளம் ரூ. 24,250 - 53,550/- மாதத்திற்கு..
Share:

உணவு பழக்கம் பழமொழி வடிவில்

காய்கறிகளை கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும். உணவு பழக்கம் பழமொழி வடிவில் காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும். போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா சீரகம் இல்லா உணவும், சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது. …
Share:

எத்தனை அடைப்பு இருந்தாலும் பயம் வேண்டாம் மொந்தன் வாழைக்காயிருக்க பயமேன்!

எத்தனை அடைப்பு இருந்தாலும் பயம் வேண்டாம் மொந்தன் வாழைக்காயிருக்க பயமேன்! `ஆம் காய்கறி வைத்யமுறையிலின்று அனைத்து நோய்களிலிருந்தும் தற்காத்துக்கொள்ளலாம். மாத்திரை மருந்துகள் எவ்வளவு சாப்பிட்டும். பிரசரும் சரி இதயத்துடிப்பும்சரி கொலஸ்ட்ராலும் சரி கட்டுப்பாட்டுக்கே வரராததால் வைத…
Share:

நாக்கு புண் – எளிய பராமரிப்பு வழிமுறைகள்

நாக்கு புண் – எளிய பராமரிப்பு வழிமுறைகள்
நாக்கு புண் – எளிய பராமரிப்பு வழிமுறைகள் நாக்கில் வரும் புண்கள் வலி தரும் திறந்த காயங்கள். இதனால் சாப்பிடவும், பேசவும், விழுங்கவும் சிரமம் ஏற்படும். பெரும்பாலும் இவை ஆபத்தில்லாதவை; சில நாள்களில் தானாகவே குணமாகிவிடும். சரியான பராமரிப்பு செய்தால் வலி குறையும், சீக்கிரம் ஆறும்…
Share:

பெண்கள் பற்றிய மிகவும் அற்புதமான சில உளவியல் உண்மைகள்

• பெண்களிடம் தன்னைத்தானே வர்ணிக்க சொல்லும்போது, வெறும் 2% பெண்கள்தான் அவர்களை அழகானவர்களாக வர்ணிக்கிறார்கள் • உலகத்திலேயே வெறும் 6% மருத்துவர்கள் மட்டுமே தங்களின் பணியை விரும்புகின்றனர் • கண்ணாடி அணிந்திருக்கும் பெண்களை பார்ப்பதற்கு சூதுவாது அறியாதவர் போல அப்பாவியாக தோற்றமளிப…
Share:

தும்பை பூவின் மருத்துவ குணங்கள்!

தும்பை பூவின் மருத்துவ குணங்கள்!
தும்பைப் பூவை பற்றி அறியாதவர்கள் எவரும் இலர்... தும்பை செடியின் இலை மற்றும் பூ ஆகிய இரண்டிலுமே பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றை இப்போது பார்க்கலாம். 1. தும்பை பூவை , பாலில் போட்டு நன்கு காய்ச்சி குடித்து வந்தால் சளி தொல்லையை விரைவில் குணப்படுத்தலாம். 2. தும…
Share:

ஒரே வாரத்தில் கல்லீரலை சுத்தம் செய்ய உலர்ந்த திராட்சையை எப்படி சாப்பிடலாம்?

நம் உடலில் இருந்து நச்சுக்களை அகற்றும் பெரிய வேலையை கல்லீரல் செய்துக் கொண்டிருக்கிறது. அதுவே நச்சுக்களால் சூழப்பட்டு செயற்திறன் குறைந்து போனால் என்ன ஆகும்? உடல் நிலை தான் மேலும் மோசமாகும். புகை, ஆல்கஹால், கண்ட உணவுகள், அசுத்தமான சுற்றுப்புற சூழல் போன்றவை நுரையீரல் மற்றும் க…
Share:

இந்தியாவிலுள்ள அதிபயங்கர கோட்டை எது தெரியுமா..? மிரட்டும் அமானுஷ்யங்கள்..

இந்தியாவிலுள்ள அதிபயங்கர கோட்டை எது தெரியுமா..? மிரட்டும் அமானுஷ்யங்கள்..
எப்போதுமே பிரம்மாண்டமான கோட்டைகளைப் பார்க்கும் எவர்க்கும் பிரமிப்பு ஏற்படுவது இயல்பு. உள்ளே நுழைந்து அணுஅணுவாக சுற்றிப் பார்த்துவிட்டு வரும்போது ‘எப்படியெல்லாம் வாழ்வாங்கு வாந்திருக்காங்கே..’ என்று நமக்குள் ஒரு எண்ணம் ஓடுவதை தவிர்க்க முடியாது. அதே நேரத்தில் சில கோட்டைகளில் …
Share:

சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கான காரணங்களும் தீர்வுகளும்...

கோடைக் காலம் தொடங்கி விட்டாலே சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் உருவாகத் தொடங்கிவிடும். சிறுநீரகக் கல் என்பது கால்சியம் மற்றும் யூரின் அமிலத்தின் கூட்டு கலவை என்கிறார்கள் மருத்துவர்கள். தற்போது இளையோர் முதல் முதியோர் வரை போதுமான அளவு உடல் நலத்தில் கவனம் செலுத்தாமல் , வரும் மு…
Share:

உடற்பயிற்சி செய்யும் போது, நமது உடல்

உடற்பயிற்சி செய்யும் போது, நமது உடல்
உடற்பயிற்சி செய்யும் போது, நமது உடல் “எக்ஸ்ட்ராசெல்யுலர் வெசிக்கிள்ஸ்” (Extracellular Vesicles) என்று அழைக்கப்படும் மிக மிக சிறிய பைகள் போன்ற துகள்களை இரத்தத்தில் வெளியிடுகிறது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இந்த சிறிய துகள்கள், மூளையில் புதிய நரம்பு செல்கள் (brain …
Share:

மாரடைப்பை தடுக்கும் கொத்தமல்லி

கொத்தமல்லியை உணவில் சேர்ப்பது சீரணத்தை மேம்படுத்தும்.உறுப்புகளை சீர்ப்படுத்தும். பூஞ்சைகள், நச்சுகளை அழிக்கும். கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் தலைச்சுற்றல், வாந்தியை போக்கும். அம்மை நோய்களுக்கும் எதிராக சிறப்பாக செயல்படும். வாய்ப்புண்களை ஆற்ற வாய்ப் புத்துணர்ச்சி பெற உதவும். கொழுப…
Share:

நீரிழிவில், நம் உடலின் நோய் எதிர்ப்பு

நீரிழிவில், நம் உடலின் நோய் எதிர்ப்பு
அமெரிக்காவின் Medical University of South Carolina என்ற பல்கலைக்கழகத்தில் உள்ள விஞ்ஞானிகள்,  டைப்-1 நீரிழிவு நோயை முழுமையாக குணப்படுத்தும் புதிய முறையை ஆராய்ந்து வருகிறார்கள். டைப்-1 நீரிழிவில், நம் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு (immune system) தவறுதலாக கணையத்தில் உள்ள இன்சுல…
Share:

உங்கள் கண் பார்வையை மேம்படுத்த வீட்டு வைத்தியங்கள்.

கண்பார்வை குறைவாக இருப்பதால், நாம் கண்ணாடியை நாட வேண்டும். இருப்பினும், மருந்துகளுடன் கண்பார்வை அதிகரிக்காது. ஆனால் நீங்கள் உண்மையிலேயே உங்கள் பார்வையை அதிகரிக்கவும், கண்ணாடிகளை அகற்றவும் விரும்பினால், இந்த செய்தி உங்களுக்கானது. உங்கள் கண்பார்வை பிரகாசமாக்கும் சில வீட்டு வைத…
Share:

கரும்பு சாறு குடிப்பதால் கிடைக்கும் 10 நன்மைகள்:

கரும்புச் சாற்றின் அதிசயங்களைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இந்த புத்துணர்ச்சியூட்டும் பானம் ஒரு வளமான வரலாற்றையும் உலகம் முழுவதும் பரவலாக பிரபலம் கொண்டது. மும்பையின் பரபரப்பான தெருக்களிலிருந்து பிரேசிலின் வெப்பமண்டல சந்தைகள் வரை, கரும்புச் சாறு என்பது ப…
Share:

கருஞ்சீரகம்

கருஞ்சீரகத்தை தொடர்ந்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) சாப்பிடுவது உடலில் பல நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் கூறுகிறது. தொடர்ந்து 48 நாட்கள் கருஞ்சீரகம் சாப்பிடுவது சில பாரம்பரிய மருத்துவ முறைகளின்படி உடலுக்கு சில நன்மைகளை தரக்கூடும் என…
Share:

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண் ஆற

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண் ஆற
சா்...க்.க. ரை வி. யா.தி க். காரா்களுக்கு கா.லில் ஏ.ற்.படும் குழிப்புண்களுக்கு மருத்துவாிடம் சென்றால்,சிலநாட்கள் அதற்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால்,விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும், காலில் இருந்தால் காலை துண்டித்து விடுவ…
Share:

ரயில்வேயில் 22,000 காலியிடங்கள்..! மெகா வேலைவாய்ப்பு அறிவிப்பு..

இந்திய ரயில்வேயில் நிலையான, மரியாதைக்குரிய வேலையைத் தேடும் இளைஞர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. இந்திய ரயில்வே ஆயிரக்கணக்கான வேலைகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) குரூப் D பிரிவில் சுமார் 22,000 காலியிடங்களை நிரப்ப மு…
Share:

பெயர் மாற்றம் இனி சுலபம்..!! பிறப்புச் சான்றிதழில் திருத்தம் செய்வது எப்படி..? ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு..?

பிறப்புச் சான்றிதழ் என்பது பாஸ்போர்ட் எடுப்பது முதல் பள்ளிச் சேர்க்கை, சொத்துரிமை, திருமணம் என ஒவ்வொரு கட்டத்திலும் இந்த ஆவணம் இன்றியமையாததாக உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சான்றிதழில் பெயர் அல்லது எழுத்துப் பிழைகள் இருந்தால், அது வருங்காலத்தில் பெரும் சட்ட சிக்கல்க…
Share:

Categories