தமிழகத்தில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தங்களது விடைத்தாள் நகல்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் 3 மாத காலத்துக்குள் பக்கத்துக்கு ரூ.2 செலுத்தி பெற முடியும் என்பதை அரசு தேர்வுகள் இயக்ககம் தனது இணையத்தில் வெளியிட வேண்டுமென மாநில தகவல் ஆணையம் உத்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
இன்றைய செய்திகள் 14.03.2026(சனிக்கிழமை)
🌹மற்றவரின் மனதை நோகடித்து விடாமல் பார்த்து,பார்த்து வாழ்பவர்கள் தான்!அவ்வப்போது மற்றவர்களால் மனம் நோகடிக்கப்படுகிறார்கள்.! 🌹🌹வேண்டாம் என்கிற இடத்தை விட்டு வெளியே வந்துவிடுங்கள்... இல்லையேல்... முதலில் அவமதிப்பார்கள்... அடுத்தது வெறுப்பார்கள்... அடுத்து உங்களை தவறானவன் என்ற பட…
பள்ளிக் கல்வித் துறையில் 7499 தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம் செய்து அரசாணை வெளியீடு!
பள்ளிக் கல்வி தற்காலிக பணியிடங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் நீட்டிப்பு ஆணை பெற்று வரும் தற்காலிக பணியிடங்கள் தொடர்வதன் அவசியத்தை ஆராய குழு அமைக்கப்பட்டது - பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 7499 பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாகவும், ஆசிரி…
சமூக அறிவியல் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை!!!
அரசு தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 16.03.2026 அன்று ஆங்கிலத் தேர்வு முடிந்தவுடன் 25.03.2026 அன்று புதன்கிழமை கணிதத் தேர்வு நடைபெறவுள்ளது. ஆங்கிலத் தேர்விற்கும். கணிதத் தேர்விற்கும் இடையே 8 நாட்கள் இடைவெளியுள்ளது. எனவே சமூக அறிவியல் தேர்விற்கு…
முதுகலை ஆசிரியர்கள் தேவை - விண்ணப்பிக்க கடைசி தேதி 23.3.2026
யு.டி.வி. மேல்நிலைப்பள்ளி டவுன் ஸ்டேஷன் ரோடு, திருச்சிராப்பள்ளி-2. இப்பள்ளியில் காலியாக உள்ள பின்வரும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு பொதுப்பிரிவில் (General Turn) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ஆசிரியர் பயிற்சி
அஞ்சல் ஆயுள் காப்பீடு (PLI) புதிய பாலிசிகள் தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பு!
💼 *வரும் 01.04.2026 முதல் துவங்கப்படும் புதிய PLI பாலிசிகளுக்கு PAY RECOVERY MODE (அதாவது சம்பளத்தில் பிடித்தம் செய்து கட்டும் வசதி) அஞ்சல் ஊழியர்களை தவிர்த்து மற்ற அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. 💼*எனவே 01.04.2026 முதல் துவங்கப்படும் புதிய PLI…
ஐஎஃப்எஸ் முதன்மைத் தேர்வில் வென்றவர்களுக்கு அழைப்பு - தமிழக அரசு பயிற்சி மையத்தில் ஏற்பாடு
ஐஎஃப்எஸ் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களுக்கு அரசு பயிற்சி மையத்தில் வரும் 17-ம் தேதி மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. எனவே, முதன்மைத் தேர்வில் வெற்றிபெற்றுள்ள மாணவர்கள் இதில் பங்கேற்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக…
தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கிடைக்கிறது - அச்சத்தில் அதிகமாக வாங்க வேண்டாம் என இந்தியஆயில் வேண்டுகோள்.
தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கிடைக்கிறது - அச்சத்தில் அதிகமாக வாங்க வேண்டாம் என இந்தியஆயில் வேண்டுகோள்.
DEO முதன்மைத் தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
டிஇஓ முதன்மைத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பி. வெங்கட பிரியா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: டிஎன்பிஎஸ்சி …
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.03.2026
திருக்குறள்: அதிகாரம் 82 / CHAPTER 82 – தீ நட்பு குறள் 811: பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது. விளக்க உரை: அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது. பழமொழி : All i…
Kalanjiyam Appல் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியம் பெறும் கருவூலத்தை (Treasury) மாற்றிக்கொள்ளும் வசதி
சமீபத்திய புதுப்பிப்புகளில் (Update), ஓய்வூதியதாரர்களுக்கான "Transfer of Pension Pay Office" என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு மாவட்டத்தில் உள்ள கருவூலத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கோ அல்லது அதே மாவட்டத்திற்குள் உள்ள வேறு கிளைக்கோ மாற்றிக்…
டான்செட், சீட்டா நுழைவுத் தோ்வுகளுக்கு விண்ணப்பம்: அண்ணா பல்கலை.
டான்செட், சீட்டா நுழைவுத் தோ்வுகளுக்கு மார்ச் 16 முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், உறுப்பு பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல், கலை அறிவியல் கல்ல…
5 400 தர ஊதிய வழக்கில் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து அரசின் சார்பில் மேல்முறையீடு
5400 தர ஊதிய வழக்கில் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து அரசின் சார்பில் மேல்முறையீடு செய்ய மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) நாமக்கல் அவர்கள் வட்டார கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான மதிப்பூதியம் வரும் மார்ச் 31க்குள் வங்கிக் கணக்கில் ECS முறையில் வரவு வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு...
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான மதிப்பூதியம் வரும் மார்ச் 31க்குள் வங்கிக் கணக்கில் ECS முறையில் வரவு வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு... Electoral Rolls Booth Level Officers appointed to assist the Electoral Registration Officers Remuneration payable to the Booth Level Offi…
10-ம் வகுப்பு தமிழ் தேர்வு எளிதாக இருந்தது: மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. இத்தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,219 மையங்களில் 8.9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். இந்நிலையில், தமிழ்…
இன்றைய செய்திகள் - 12.03.2026 (வியாழக்கிழமை)
🌹மனதில் இருக்கும் நியாயமான கேள்விகளை எல்லாம் கேட்டுவிட்டால் மருந்துக்கு கூட ஒரு உறவும் நிலைக்காது.! 🌹🌹புரிந்தும் புரியாத மாதிரி இருப்பவர்களிடம் நீங்கள் தெரிந்தும் தெரியாத மாதிரி இருக்க பழகிக் கொள்ள வேண்டும்.!! 🌹🌹🌹நாலு பேரின் வாயை மூட முயற்சிப்பதை விட... …
யுபிஎஸ்சி தேர்வு மதிப்பெண் விவரம் வெளியீடு: அனுஜ் அக்னிஹோத்ரி 52.88% பெற்று முதலிடம்!
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீஸ் தேர்வு 2025-ன் மதிப்பெண்கள் வெளியாகி உள்ளன. இதில் முதலிடம் பிடித்த ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் பட்டதாரி அனுஜ் அக்னிஹோத்ரி, 52.88 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான யுபிஎஸ்சி முடிவுகளில் நாட்டிலே…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.03.2026
திருக்குறள்: குறள் 618: பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந் தாள்வினை இன்மை பழி. விளக்க உரை: நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி. பழமொழி : A closed mouth catches no flies. நுணலும் தன் வாயால் கெடும…





















