பிளஸ் 1-இல் தேர்ச்சி பெறாத 28,167 மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ்: தேர்வுத்துறை ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத 28,167 மாணவர்களுக்கு பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மாற்றுச் சான்றிதழ் கொடுத்துள்ளனர். அரசுத் தேர்வுத்துறை நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியானது. தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடையும் மாணவர்களையும், பிளஸ் 2 …
Share:

சென்னை ஐஐடிக்கு ரூ.14 கோடி நிதி: முன்னாள் மாணவர்கள் உறுதி

சென்னை ஐஐடி வளர்ச்சிக்காக ரூ.14 கோடி நிதி வசூலித்துத் தர முன்னாள் மாணவர்கள் உறுதியளித்துள்ளனர். இதுகுறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 1983 மற்றும் 1993 பிரிவு மாணவர்கள் 300-க்கும் அதிகமான…
Share:

குரூப் 2 முதன்மைத் தேர்வை முன்கூட்டியே நடத்தக் கூடாது: அன்புமணி ராமதாஸ்

கஜா புயலால் காவிரி டெல்டா பகுதி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குரூப்2 முதன்மைத் தேர்வை முன்கூட்டியே நடத்தக் கூடாது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கல்வி சார்ந்த விவரங்களை உடனுக்குடன் அறிய இணைந்திடுவீர் Join Our WhatsApp Group Cli…
Share:

ராகிங்: உயர் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி மீண்டும் அறிவுறுத்தல்

உயர் கல்வி நிறுவனங்களில் ராகிங்கை கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம். கல்வி சார்ந்த விவரங்களை உடனுக்குடன்…
Share:

தொலைநிலைக் கல்விக் கட்டணம்: அதிரடியாக உயர்த்த சென்னைப் பல்கலை. முடிவு

தொலைநிலைக் கல்வி நிறுவன படிப்புகளுக்கான விண்ணப்பம் மற்றும் கல்விக் கட்டணங்களை அதிரடியாக உயர்த்த சென்னைப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கு, பல்கலைக்கழக ஆட்சிக் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது. தொலைநிலைக் கல்வி நிறுவன படிப்புகளுக்கான விண்ணப்பக் கட்டணம், தேர்வுக் கட்டணம…
Share:

வரலாற்றில் இன்று 29.12.2018

நவம்பர் 1 கிரிகோரியன் ஆண்டின் 305 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 306 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 60 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1520 – தென் அமெரிக்காவில் மகலன் நீரிணை மகலனால் கண்டுபிடிக்கப்பட்டது. 1592 – கொரியக் கடற்படையினர் பூசான் என்ற இடத்தில் மிகப்பெரும் ஜப்பானியப் பட…
Share:

பள்ளித்திறக்கும் நாளன்றே மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள்,குறிப்பேடுகள்,சீருடைகளை மாணவர்களுக்கு வழங்கி கற்றல், கற்பித்தல் பணிகளை தொடங்கவேண்டும்: மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா அறிவுறுத்தல்

பள்ளித்திறக்கும் நாளன்றே மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள்,குறிப்பேடுகள்,சீருடைகளை மாணவர்களுக்கு வழங்கி கற்றல், கற்பித்தல் பணிகளை தொடங்கவேண்டும்: மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா அறிவுறுத்தல்
பள்ளித்திறக்கும் நாளன்றே மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள்,குறிப்பேடுகள்,சீருடைகளை மாணவர்களுக்கு வழங்கி கற்றல், கற்பித்தல் பணிகளை தொடங்கவேண்டும்: மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா அறிவுறுத்தல். புதுக்கோட்டை,டிச28, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அ…
Share:

9TH STD TERM 3 SCIENCE UNIT 4 PPT - கார்பனும் அதன் சேர்மங்களும் POWER POINT T/M -

9TH STD TERM 3 SCIENCE UNIT 4 PPT - கார்பனும் அதன் சேர்மங்களும் POWER POINT T/M -
6TH STD TERM 3 SCIENCE UNIT 4 PPT - கார்பனும் அதன் சேர்மங்களும் POWER POINT T/M - CLICK HERE ஆக்கம் சா.பிரசன்னா பட்டதாரி அறிவியல் ஆசிரியர் சரஸ்வதி பாட சாலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி. கும்பகோணம்
Share:

ககன்யான் திட்டத்துக்குப் பச்சைக் கொடி.. விண்ணுக்கு செல்லும் இந்தியர்கள்.. இஸ்ரோவின் மாஸ் திட்டம்!

ககன்யான் திட்டத்துக்குப் பச்சைக் கொடி.. விண்ணுக்கு செல்லும் இந்தியர்கள்.. இஸ்ரோவின் மாஸ் திட்டம்!
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் பிரம்மாண்ட திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லி: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் பிரம்மாண்ட திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் நாசா உள்ளிட்ட விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் விண்வ…
Share:

TNPSC: ASSISTANT AGRICULTURAL OFFICER IN TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE Notification Published

TNPSC: ASSISTANT AGRICULTURAL OFFICER IN TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE Notification Published
TNPSC: ASSISTANT AGRICULTURAL OFFICER IN TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE Notification Published ⚡Click Here To Download PDF Notification👇 ⚡ Click Here For Apply online👇 விவசாய உதவி அதிகாரி வேலைக்கான 580 காலிப்பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி அறிவிப்…
Share:

அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை,'' -பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை,'' -பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அவர் கூறியதாவது:பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் கூறுவது போல் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை. 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டோம். அடுத்த கல்வி ஆண்டில், அங்கன்வாடி மையங்களில், …
Share:

அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஜனவரி முதல், தினமும் மாதிரி தேர்வு

அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஜனவரி முதல், தினமும் மாதிரி தேர்வு நடத்தி, பொது தேர்வுக்கு தயார்படுத்த, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழக பாட திட்டத்தில், பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பொது தேர்வு நடத்தப்படுகிறது. மார்ச் 1ல், பொது தேர்வுகள் துவங்க உள்ளன. 25 சதவீதம்தன…
Share:

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை ஜன., 7ம் தேதி வரை ஒத்திவைக்க தமிழக அரசு கோரிக்கை

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை ஜன., 7ம் தேதி வரை ஒத்திவைக்க தமிழக அரசு கோரிக்கை
தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகள் குறித்து ஆய்வறிக்கை சித்திக் தலைமையிலான குழு ஜன.,7ம் தேதி முதல்வரிடம் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இடைநிலை ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை ஜனவரி 7ம் தேதி வரை ஒத்திவைக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ள…
Share:

இந்திய விமானப் படையில் 163 அதிகாரி பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய விமானப் படையில் 163 அதிகாரி பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
இந்திய விமானப் படையில் தொழில்நுட்ப பிரிவு, கிரவுண்ட் ட்யூட்டி பிரிவு உள்ளிட்ட மொத்தம் 163 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பறக்கும் பிரிவிற்காக விண்ணபிப்பவர்கள் 20 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விமான பயிற்சி பெற்றவர்களில் 26 வயது நிர…
Share:

துப்புரவு பணியாளர்களான ஆசிரியர்கள் - இடத்தை சுத்தம் செய்து நூதன போராட்டம்

துப்புரவு பணியாளர்களான ஆசிரியர்கள் - இடத்தை சுத்தம் செய்து நூதன போராட்டம்
CLICK HERE TO WATCH VIDEO சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி, சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் துப்புரவு பணி செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். நுங்கம்பாக்கம் டிபிஐ  வளாகத்தில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம், துடைப்ப…
Share:

TNPSC - பொது அறிவு வினா – விடைகள் – 4

1. இந்தியா மயிலை தேசியப்பறவையாக அறிவித்த ஆண்டு எது ? 1964 2. பன்றியின் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயார் செய்யப்போகும் நாடு எது ? தாய்லாந்து 3. வயிறும் ஜீரண உறுப்பும் இல்லாத உயிரி எது ?ஈசல் 4. நின்றபடியே தூங்கும் பிராணி எது ? குதிரை 5. இந்திய மக்களின் முக்கிய உணவுப்பொருள் …
Share:

Categories