திண்டுக்கல், தொடக்க கல்வித்துறையில், வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களில் (பி.இ.ஓ.,) 50 சதவீத இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நியமனம் செய்ய கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.தொடக்க, நடுநிலை பள்ளிகளை ஆய்வு செய்யவும் மேற்பார்வையிடவும் ஒன்றிய அளவில் உதவி தொடக்க கல்வி அலுவலர் பணி…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு 20 சதவீதம் குறைப்பு: ஆசிரியர்கள் அதிர்ச்சி
நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலர்களாக பதவி உயர்த்தும் 70 சதவீத வாய்ப்பை 50 சதவீதமாக அரசு அதிரடியாக குறைத்துள்ளது. இதனால், தலைமை ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் தற்போது பணியாற்றும் தலைமை ஆ…
பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போன், பைக் கொண்டுவர மாணவர்களுக்கு தடை
மாணவர்கள் பள்ளிக்கு ஸ்மார்ட் போன், இருசக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டுவர கூடாது என பள்ளிகல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பிள்ளது. அதில் காலை 9.15 மணிக்க…
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பி.இ.ஓ., நியமனம்
தொடக்க கல்வித்துறையில், வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களில் (பி.இ.ஓ.,) 50 சதவீத இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நியமனம் செய்ய கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.தொடக்க, நடுநிலை பள்ளிகளை ஆய்வு செய்யவும் மேற்பார்வையிடவும் ஒன்றிய அளவில் உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிடம் உருவாக…
வட்டார கல்வி அதிகாரி பதவி உயர்வு விதி மாற்றம்
பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள, வட்டார கல்வி அதிகாரி இடங்களை நிரப்பும் விதிகள் மாற்றப்பட்டுள்ளன. தமிழக பள்ளி கல்வி துறையில், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கீழ், வட்டார கல்வி அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். மாநிலம் முழுவதும், 60க்கும் மேற்பட்ட வட்டார கல்வி அதிகாரிகள் பணியிடங…
பள்ளி திறப்பு நாளில் மாணவர்களை வரவேற்க ஆசிரியர்களுக்கு உத்தரவு
கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ம் தேதி பள்ளி திறக்க உள்ள நிலையில், பள்ளி திறப்பு அன்று மாணவர்களை அன்புடன் வரவேற்க வேண்டும் என, தலைமையாசிரியர் மற்றம் ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தொடக்க கல்விதுறையின் கீழ் இயங்…
ஆசிரியர் தகுதி தேர்வு: 1,552 மையம்
ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதித் தேர்வுக்கு, 1,552 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.அரசு பள்ளிகளில், ஆசிரியர் பணிகளில் சேர்வதற்கு, மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டப்படி, 'டெட்' தகுதி தேர்வில் கட்டா…
அரசின் இலவச நோட்டு, புத்தகங்களை பள்ளிகளுக்கு சொந்த செலவில் எடுத்துச்செல்ல அதிகாரிகள் உத்தரவு: தலைமை ஆசிரியர்கள் அதிருப்தி
சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இலவச நோட்டு மற்றும் புத்தகங்களை தலைமை ஆசிரியர்கள் சொந்த செலவில் எடுத்துச் செல்லும்படி வட்டார கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளதால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள், நோட்டுகள், ஸ்கூல்பேக், ச…
DAILY ONE TEACHING LEARNING MATERIALS
DOWNLOAD HERE
🌈📡🔬🛶⏳☂🔭♻
இரா.கோபிநாத்
இடைநிலை ஆசிரியர்
9578141313
கடம்பத்தூர் ஒன்றியம்
திருவள்ளூர் மாவட்டம்
7 TH STD TERM 1 BOOK FREE DOWNLOAD
TAMIL BOOK -DOWNLOAD CLICK HERE
ENGLISH BOOK -DOWNLOAD CLICK HERE
MATHS - T/M -DOWNLOAD CLICK HERE
MATHS / E/M -DOWNLOAD CLICK HERE
SCIENCE /SS BOOK T/M -DOWNLOAD CLICK HERE
SCIENCE /SS BOOK E/M -DOWNLOAD CLICK HERE
8 TH STD TERM 1 BOOKS FREE DOWNLOAD
TAMIL BOOK -D OWNLOAD CLICK HERE
ENGLISH BOOK -DOWNLOAD CLICK HERE MATHS E/M -DOWNLOAD CLICK HERE
MATHS T/M -DOWNLOAD CLICK HERE
SCIENCE /SS BOOK T/M -DOWNLOAD CLICK HERE
SCIENCE /SS BOOK E/M -DOWNLOAD CLICK HERE
தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: குழந்தைகளுக்கு நாளை சேர்க்கை உத்தரவு
தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களில் நிர்ணயிக்கப்பட்ட ஒதுக்கீட்டு அளவுக்குக் குறைவான விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில் குழந்தைகளுக்கான சேர்க்கை உத்தரவு
வெள்ளிக்கிழமை வழங்க மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அ…
அரசுப்பள்ளிகளில் புத்தகங்கள், ஆய்வக பொருட்கள் வாங்கிய முறைகேடு வழக்கு: ஜூன் 3-ம் தேதி ஒத்திவைப்பு
அரசுப்பள்ளிகளில் புத்தகங்கள், ஆய்வக பொருட்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட் விசாரணையை ஜூன் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. 6362 அரசு பள்ளிகளில் முறையான டெண்ர் இல்லாமல் …
இடைநிலை ஆசிரியர்கள் அங்கன்வாடி மையங்களுக்கு பதிவிறக்கம் செய்யும் நீதிமன்ற ஆணை - மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு
இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு பணியிறக்கம் செய்யும் நீதிமன்ற உத்தரவு வெளியான நாள் முதல் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக நீதிமன்றத்தில் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டதால் இன்று 29.05.19 அங்கன்வாடி மையத்திற்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கும் தீர்ப்பை மறு…
மாணவர் விகிதாச்சாரம் அடிப்படையில் ஆசிரியர் பணியிட நிர்ணயத்தினை இணைய தளத்தில் சரியான முறையில் பதிவேற்றம் செய்யவேண்டும்: மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா அறிவுறுத்தல்.
புதுக்கோட்டை,மே,29- புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கு அருகில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்க,நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்கள் விகிதாச்சார அடிப்படையில் ஆசிரியர் பணியிட நிர்ணயம்…
மருத்துவ மேல்படிப்பு மாணவர் சேர்க்கை: அவகாசம் நாளை வரை நீட்டிப்பு
நாடு முழுவதும் மருத்துவ மேல்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அவகாசத்தை வரும் 31-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக, இந்த மாணவர் சேர்க்கை கடந்த 18-ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
2019-20 கல்வியாண்டுக்கான …
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாகப் புகார்: வழக்கு ஒத்திவைப்பு
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்வதைத் தடுக்க நடவடிக்கை கோரிய வழக்கில், விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக வழக்கை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த அந்தோணி முத்து தாக்கல் செய்த மனு: கன்னியாகுமரி…















