பிளஸ் 1 பாட பிரிவை தேர்வு செய்வது எப்படி?

பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், எந்த மதிப்பெண் எடுத்தாலும், பிளஸ் 1ல், கணிதம் முதல், தொழிற்கல்வி வரை, பல்வேறு வகை பாட பிரிவுகள் உள்ளன. அவற்றில் சேர விரும்பாத மாணவர்களுக்கு, பாலிடெக்னிக் படிப்புகள், எதிர்காலத்துக்கு கைகொடுக்கும் என, கல்வியாளர்கள…
Share:

தனியார் பள்ளிகளை மிஞ்சும் அரசுப்பள்ளி : அட்மிஷன் பெற குவிந்த பெற்றோர்கள், மாணவிகள்

தனியார் பள்ளிகளை மிஞ்சும் அரசுப்பள்ளி : அட்மிஷன் பெற குவிந்த பெற்றோர்கள், மாணவிகள்
சென்னை அசோக்நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டதையொட்டி அங்கு அதிகளவில் மாணவிகளும், பெற்றோர்களும் குவிந்தனர். சென்னை அசோக் நகரில் இயங்கி வரும் அரசு பெண்கள்மேல்நிலைப்பள்ளியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவி…
Share:

New Samacheer Maths Full Book – 6,7,9,10,11,12 (Download Merged PDF File)

New Samacheer Maths Full Book – 6,7,9,10,11,12 (Download Merged PDF File)
6th Maths Full Book – Download 7th Maths (EM) 1st Term- Download 9th Maths Full Book – Download 10th Maths Full Book (EM) – Download 11th Maths Full Book – Download 12th Maths 1st Volume (EM) – Download
Share:

பொதுத்தமிழ் புதிய சமச்சீர் புத்தகம் (6,7,8.9,10,11,12) – PDF File

பொதுத்தமிழ் புதிய சமச்சீர் புத்தகம் (6,7,8.9,10,11,12) – PDF File
6,7,8,9,10,11,12 – Tamil Full Book
Share:

6,9,11 New Science Full Book – Merged PDF Files

6,9,11 New Science Full Book – Merged PDF Files
6th Science 9th Science 11th Physics 11th Chemistry 11th Botany 11th Zoology
Share:

6,9,11 New Samacheer Social Science Full Book – Download Merged PDF Files

6,9,11 New Samacheer Social Science Full Book – Download Merged PDF Files
6th Social Science 9th Social Science 11th History 11th Polity 11th Geography 11th Economics
Share:

மாணவர்கள் தங்களுடைய 10, 12-ம் வகுப்பு கல்வித்தகுதிகளை பள்ளிகளிலேயே பதிவு செய்து கொள்ளலாம்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

10, 12-ம் வகுப்பு மாணவர்கள் கல்வித்தகுதிகளை அவரவர் பள்ளிகள் மூலம் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்றுபள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், எல்லா மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை…
Share:

மொழி முதல் எழுத்துகள், மொழி இறுதி எழுத்துகள் - எழுத்திலக்கணம்

மொழி முதல் எழுத்துகள், மொழி இறுதி எழுத்துகள் - எழுத்திலக்கணம்
WATCH VIDEO CLICK DOWNLOAD
Share:

புத்தகத்தை படித்துச்சொல்லும் 'கூகிள் அசிஸ்டெண்ட்' செயலி

புத்தகத்தை படித்துச்சொல்லும் 'கூகிள் அசிஸ்டெண்ட்' செயலி
கூகிள் அசிஸ்டெண்ட் எனப்படும் செயலியானது செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர மொழிவழிக்கற்றல் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு செயலி, இதன் மூலம் நீங்கள் குரல் வழியாகவும், தட்டச்சு வழியாகவும் என்ன கேள்விகள் கேட்டாலும் கூகிள் அசிஸ்டெண்ட் உங்களுக்கு உதவி செய்யும். கூகிள் அசிஸ்டெண்டை உங்…
Share:

JEE பொது தேர்வு முடிவுகள் வெளியானது; தேர்வு முடிவுகளை அறிய...

தேசிய தேர்வு நிறுவனதால் நடத்தப்பட்ட JEE 2019 பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது; தேர்வு முடிவுகளை அறிய jeemain.nic.in என்னும் இணைய முகவரியை பின்தொடரவும்... முன்னதாக கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட JEE 2019 பொது தேர்விற்கு 9,29,198 பொறியியல் பிரிவு மாணவர்கள் விண்ணப்பி…
Share:

PG TRB - English ( Unit - III , Topic - 6 Wuthering Heights ) - Akshiiraa coaching Centre

PG TRB - English ( Unit - III , Topic - 6 Wuthering Heights ) - Akshiiraa coaching Centre - Click here
Share:

அறிவியல் பரிசோதனைகளை தெரிந்து கொள்ள யூடியூப் சானல் - கல்வித்துறை

அறிவியல் பரிசோதனைகளை தெரிந்து கொள்ள யூடியூப் சானல் - கல்வித்துறை
தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல் திறனை வளர்க்க 'சயின்ஸ் கார்னர்' என்ற கையேட்டை புதுச்சேரி கல்வித்துறை தயாரித்துள்ளது. அதிலுள்ள சிறு அறிவியல் பரிசோதனைகளை தெரிந்து கொள்வதற்கு யூடியூப் சானலையும் தொடங்கியுள்ளது. புதுச்சேரி கல்வித் துறையில், குழந்தைக…
Share:

முதல் இடத்துக்குக் காரணமே அரசுப் பள்ளிகள்தான்!' - தேர்ச்சி விகிதத்தால் நெகிழ்ந்த திருப்பூர் கலெக்டர்

முதல் இடத்துக்குக் காரணமே அரசுப் பள்ளிகள்தான்!' - தேர்ச்சி விகிதத்தால் நெகிழ்ந்த திருப்பூர் கலெக்டர்
கடந்த வருடத்தைவிட இந்த ஆண்டு, அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்திருப்பதே தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்ததற்குக் காரணம்'' என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி தெரிவித்திருக்கிறார். 12- ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், திருப்பூர் மா…
Share:

6th std Maths study Material

6th std Maths study Material
Click here to download
Share:

ஓவியத்தின் மூலம் கல்வி: அரசு பள்ளிகள் அசத்தல்

அரசு பள்ளிகள் சுவர் சித்திரங்களை தீட்டி தனியார் பள்ளிகளுக்கு இணையாக அசத்தி வருகின்றன.அரசு பள்ளிகளை தவிர்த்துவிட்டு தனியார் பள்ளிகளை நோக்கி படையெடுக்க வகுப்பறை சூழலும் ஒரு காரணம். அதனை தவிர்க்க, தனியார் பள்ளிகளுக்கு இணையாக தற்போது, அரசு பள்ளிகளும் வகுப்பறை, பள்ளி வளாகத்தில் …
Share:

TN 10th Results 2019: மொத்தம் 45 ஆயிரம் பேர் தோல்வி! மாணவர்கள், பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

பத்தாம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், தோல்வியடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம். பத்தாம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. மொத்தம் 95.2 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவ…
Share:

எம்பிபிஎஸ் படிப்பு: 345 இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு

எம்பிபிஎஸ் படிப்பு: 345 இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு
நிகழாண்டில் தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 345 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன்படி, மதுரை, திருநெல்வேலியில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு 195 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும் என்றும், புதிதாக அமையவுள்ள கரூர் மருத்துவக் கல்லூரிக்கு 150 இடங்கள் …
Share:

ஒருங்கிணைந்த படிப்புகளில் மாணவர் சேர்க்கை: மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.துணைவேந்தர் தகவல்

ஒருங்கிணைந்த படிப்புகளில் மாணவர் சேர்க்கை: மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.துணைவேந்தர் தகவல்
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 8 ஒருங்கிணைந்த படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக துணைவேந்தர் கே. பிச்சுமணி தெரிவித்தார். இதுகுறித்து திங்கள்கிழமை அவர் கூறியது: மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. கணிதம், இயற்பியல், வேதியியல், ம…
Share:

மே 2 முதல் பத்தாம் வகுப்பு தேர்வர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு தேர்வர்கள், எந்தவொரு பாடத்துக்கும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வியாழக்கிழமை ( மே 2) முதல் சனிக்கிழமை (மே 4) மாலை 5.45 மணி வரை பள்ளிகளிலும், தனித் தேர்வர்கள் அவர்களது தேர்வு மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்…
Share:

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி கட்டாயம்

கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்க்கையின்போது, மாணவர்கள், பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளதை உறுதி செய்ய வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். பிளஸ் 2 முடித்த மாணவர்கள், கலை, அறிவியல் கல்லூரிகளில், முதலாம் ஆண்டில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. பிளஸ…
Share:

மருத்துவ மேற்படிப்பு: நாளை வகுப்புகள் தொடக்கம்

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான வகுப்புகள் புதன்கிழமை (மே 1) முதல் தொடங்குகின்றன. இதனிடையே மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஏறத்தாழ நிறைவடைந்துள்ளது. இறுதி நாளான செவ்வாய்க்கிழமை (ஏப்.30) மிகச் சொற்ப இடங்களுக்கே கலந்தாய்வு நடத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியா…
Share:

விஐடி பி.டெக்., நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

விஐடி பல்கலைக்கழக பி.டெக் நுழைவுத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. இதில், முதல் 10 இடங்களை கர்நாடகம், ஆந்திரம், ராஜஸ்தான் மாநில மாணவர்கள் பிடித்துள்ளனர். இதுகுறித்து விஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விஐடி வேலூர், சென்னை, அமராவதி, போபால் வளாகங்களில் பி.டெக…
Share:

பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவுக்கு ஏற்பாடு

கடந்த ஆண்டுகளைப் போன்று நிகழாண்டும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளியிலேயே ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி …
Share:

முதுநிலை படிப்புகளுக்கு தனி நுழைவுத் தேர்வு: அண்ணா பல்கலை. முடிவு

முதுநிலை படிப்புகளுக்கு தனி நுழைவுத் தேர்வு: அண்ணா பல்கலை. முடிவு
அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் எம்பிஏ, எம்சிஏ, எம்.இ. உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கு தனி நுழைவுத் தேர்வை நடத்த அந்தப்பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. நிகழாண்டு முதல் அந்த புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எம்பிஏ, எம்சிஏ, எம்.டெக்…
Share:

வரலாற்றில் இன்று 30.04.2019

ஏப்ரல் 30 கிரிகோரியன் ஆண்டின் 120 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 121 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 245 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 313 – ரோமப் பேரரசின் மன்னன் லிசீனியஸ் அனைத்து கிழக்கு ரோமப் பேரரசையும் ஒன்றாக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். 1006 – மிகவும் ஒளி க…
Share:

TNPSC History Study Notes by Manidhanaeyam Free IAS Academy

TNPSC History Study Notes by Manidhanaeyam Free IAS Academy Click Download
Share:

தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவி தேர்வில் தேர்ச்சி

 தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவி தேர்வில் தேர்ச்சி
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவி, தோல்வி பயத்தில் முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நடந்துள்ளது. இன்று வெளியான 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் மொத்தமாக 95.2 சதவிகிதத்தினர் தேர்ச்சி பெற்…
Share:

இஞ்சி டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!!

இஞ்சி டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!!
குமட்டலை நீக்கும் : பயணத்தின் போது வாந்தி எடுப்போருக்கு இஞ்சி நல்ல மருந்து. வாந்தி வருவது போன்ற அறிகுறி தெரிந்தாலே இஞ்சி டீ சூடாக அருந்தினால் அடங்கிவிடும். வயிறு பிரச்னை இன்றி இயங்கும் : இஞ்சி டீ அருந்துவதால் ஜீரண சக்தி அதிகரிக்கும். வயிறு மந்தமாக இருந்தாலும் சரி செய்யும்.…
Share:

தலைமுடி சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வேம்பு..!!

தலைமுடி சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வேம்பு..!!
* தலைமுடி ஆரோக்கியத்திற்கு, வேம்புவில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மிகவும் பயனுடையதாக உள்ளன. முடி கொட்டும் பிரச்சனைகளுக்கும், வழுக்கை பிரச்சனைகளுக்கும் வேப்பம் சரியான சிகிச்சை அளிக்க கூடியது ஆகும். தலைமுடி சரும பிரச்சனைகளால், முடி வேரிலும் பாதிப்பு அடையும். வேப்ப நீர் உபய…
Share:

கோடைவிடுமுறையில் மாணவ, மாணவிகளுக்கு அடிப்படை நீச்சல் பயிற்சி கலந்து கொண்டு பயன்பெற அழைப்பு

கோடை விடுமுறையையொட்டி மாணவ, மாணவிகளுக்கு அடிப்படை நீச்சல் கற்றுகொள்ளும் பயிற்சி முகாம் துவங்கி நடைபெறுவதால் பயிற்சியில் சேர பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பா…
Share:

ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு கோடை விடுமுறைக்குபின் நடத்த கல்வித்துறை முடிவு.

பள்ளி திறந்த பின் கவுன்சிலிங்? தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால், நடப்பாண்டும் ஆசிரியர் கவுன்சிலிங் பள்ளி திறந்த பின் நடக்குமென தெரிகிறது. இதனால், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் ஒரே இடத்தில் பணிபுரியும் ஆசிரியர், பணி மாறுதல் பெற, ஒவ்வொரு ஆண்டும் இடமாறுதல் கவுன்ச…
Share:

10ம் வகுப்பு தேர்வு முடிவு: "டாப்"பில் விருதுநகர்.. கடலூர் "லாஸ்ட்"!

10ம் வகுப்பு தேர்வு முடிவு: "டாப்"பில் விருதுநகர்.. கடலூர் "லாஸ்ட்"!
சென்னை : மாவட்ட வாரியாக தேர்ச்சியான மாணவர்கள் பட்டியலில் பிளஸ் 2 பொதுத்தேர்வைப் போல விருதுநகர் மாவட்டம் முதலிடத்தையும், கடலூர் மாவட்டம் கடைசி இடத்தையும் பெற்றுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 32 மாவட்டங்கள் 33 கல்வி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு மாவட்ட வாரியாக தேர்ச்சியானவர்களின…
Share:

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 480க்கு மேலாக பெற்ற 38,613 மாணவர்களுக்கு ஏ கிரேடு

சென்னை: கடந்த மார்ச் மாதம் நடந்த 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் 481 மதிப்பெண்களுக்கு மேலாக பெற்ற 38,613 மாணவர்களுக்கு ஏ கிரேடு கிடைத்துள்ளது. 451 முதல் 480 வரை 1,22,757 மாணவர்களுக்கு பி கிரேடு கிடைத்துள்ளது. 426 முதல் 450 வரை 1,13,8311 மவர்களுக்கு சி …
Share:

பத்தாம் வகுப்பு மார்ச் 2019 தேர்வு முடிவுகள் - பகுப்பாய்வு அறிக்கை [ Full Analysis ]

பத்தாம் வகுப்பு மார்ச் 2019 தேர்வு முடிவுகள் - பகுப்பாய்வு அறிக்கை [ Full Analysis ]
SSLC - March 2018 - Results Analysis
Share:

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் - திருப்பூர் மாவட்டம் முதலிடம்!

திருப்பூர் மாவட்டம் 98.53% பெற்று முதலிடமும், இராமநாதபுரம் மாவட்டம் 98.48% பெற்று இரண்டாவது இடமும், நாமக்கல் மாவட்டம் 98.45% பெற்று மூன்றாவது இடமும் பெற்றுள்ளது.
Share:

தமிழக 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. 95.2% பேர் தேர்ச்சி - கெத்து காட்டும் மாணவிகள்.. மாணவர்களை ஓவர்-டேக் செய்து மீண்டும் சாதனை!

தமிழக 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. 95.2% பேர் தேர்ச்சி - கெத்து காட்டும் மாணவிகள்.. மாணவர்களை ஓவர்-டேக் செய்து மீண்டும் சாதனை!
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகி உள்ளது. கட…
Share:

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு கல்வியுடன் வேலைவாய்ப்பு: பள்ளிக்கல்வித் துறை தகவல்

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு கல்வியுடன் வேலைவாய்ப்பு: பள்ளிக்கல்வித் துறை தகவல்
அரசுப் பள்ளிகளில் படித்து பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணிதம் மற்றும் வணிகவியல் பாடத்தில் 60 சதவீதத்துக்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஹெச்.சி.எல். நிறுவனத்தில் கல்வியுடன் கூடிய வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்…
Share:

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்படவுள்ளன. தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனை 12 ஆயிரத்து 546 …
Share:

Categories