Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, July 15, 2019

அடுத்த ஆண்டு 5 இலட்சம் மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க திட்டம் -அமைச்சர் செங்கோட்டையன்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

நாகர்கோவிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்தில் 16 ஆயிரம் உபரி ஆசிரியர்கள் உள்ளதால் அடுத்த ஆண்டு 5 இலட்சம் மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது . மத்திய அரசின் புதிய கல்வி திட்டம் மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Popular Feed

Recent Story

Featured News