1. இவ்வுலகம் ஐம்பூதங்களால் ஆனது எனக் கூறியவர்?
(A) முடத்தாமைக் கண்ணியார்
(B) கம்பர்
(C) தொல்காப்பியர்
(D) திருவள்ளுவர் See Answer:
2 உலக உயிரினங்களின் இயக்கத்தைத் தீர்மானிப்பது எது?
(A) சூரியன்
(B) காற்று
(C) மழை
(D) இவையனைத்தும் See Answer:
3 “வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
சாலை விதிகளை மீறினால் கூடுதல் அபராதம் விதிக்கும் புதிய மோட்டார் வாகன திருத்த மசோதா நாளை முதல் அமல்
சென்னை: சாலை விதிகளை மீறினால் கூடுதல் அபராதம் விதிக்கும் புதிய மோட்டார் வாகன திருத்த மசோதா நாளை முதல் அமலுக்கு வருகிறது. சாலை விதிகளை மீறுவோருக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை வசூலிக்க புதிய சட்டம் வழி வகுக்கிறது.
ஆசிரியர்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா வருகிற செப்டம்பர் 5-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது
டெல்லி: ஆசிரியர்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா வருகிற செப்டம்பர் 5-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. சிறந்த ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 46 பேருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்குகிறார்.
நேற்றைய தினம் நடைபெற்ற பணிநிரவல் கலந்தாய்வு ஆணைகள் அனைத்தும் நிறுத்தி வைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!
நேற்று நடைபெற்ற இ.நி.ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு ஆணையை யாருக்கும் வழங்கக்கூடாது எனவும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கச் சொல்லியும் தற்போது மதுரையில் நடைபெறும் DEO Review meeting-ல் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்( உபரி ) மாறுதல் கலந்தாய்வில் கலந்து…
பள்ளிகளில் பராமரிக்கப்படவேண்டிய பதிவேடுகள் குறித்த தகவல்கள் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (SPD) அலுவலகத்திலேயே இல்லையாம்??? - RTI
கற்பித்தல் முறைகள்@பதிவேடுகள் குறித்து வகுப்பு 1 முதல் 3 வரை (ABL New approach) வகுப்பு 4 முதல் 5 வரை (SALM) மாவட்ட மற்றும் வட்டார கருத்தாளர்கள்@அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி , மாநிலத்திட்ட இயக்கக (SPD) அலுவலகமானது தெரியப்படுத்தாமல் இருப்பதோடு தகவல்கள் கேட்பவரு…
மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கெட்மாஸ்டர் என்பதற்கு பதில் இனி பிரின்ஸ்பால் என்று அழைக்கப்படுவார் - பள்ளிக்கல்வித்துறை
ஆசிரியர்களின் பணி, தேர்வு நடத்துதல், விடுமுறை அளித்தல் , மாணவர்கள் சேர்க்கை அனைத்தும் இனி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் இறுதி முடிவு எடுப்பார்.
தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் இனி ஆசிரியர்களாக மட்டுமே செயல்பட முடியும்.
தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்…
TRB, TNPSC, TET, NET, SET பொதுத்தமிழ்(10Th NEW BOOK) ONLINE TEST 10
1. சார்பெழுத்து எத்தனை வகைப்படும்?
(A) ஐந்து
(B) ஆறு
(C) எட்டு
(D) பத்து See Answer:
2 அளபெடை எத்தனை வகைப்படும்?
(A) இரண்டு
(B) மூன்று
(C) நான்கு
(D) ஆறு See Answer:
3 ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது?
(A) தனிமொழி
(B) தொடர்மொழி
(C) பொதுமொழி
(D) வருமொழி See Answer:
4. விக…
இனி பரீட்சை இல்லை! மனப்பாடம் செய்ய தேவையில்லை! உலகின் தலைசிறந்த கல்வி நாடான பின்லாந்தின் வழியை பின்பற்ற போகும் தமிழக கல்வித்துறை!
மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் மெக்காலே கல்விமுறை அடிமைப்படுத்தும் கல்விமுறை என்று ஒப்புக்கொண்டு பல நாடுகள் இந்தக் கல்வி முறையை ஒழித்து, மாணவர்கள் கற்கும் விதத்தை மிக நேர்த்தியாகவும், எளிமையாக ஏற்றுக்கொள்ளும் ரீதியிலும் மாற்றி அமைத்துள்ளன.
மனப்பாட முறை கிடையாது:
தற்போது உல…
வாசிப்பு பழக்கம் அறிவையும், மனத்தெளிவையும் தரும்
மதுரை: 'வாசிப்பு பழக்கம் அறிவையும், மனத்தெளிவையும் தரும்,' என மதுரை தமுக்கம் மைதானத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்(பபாசி) சார்பில் 14வது புத்தகத்திருவிழாவை துவக்கி வைத்து அமைச்சர் செல்லுார் ராஜூ பேசினார்.பபாசி தலைவர் வயிரவன் வரவேற்று …
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: பிள்ளையார் சிலைகள் வைக்க 24 விதிமுறைகள் என்னென்ன?
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 அடிக்கு மேல் சிலை வைக்கக் கூடாது, ஒரு மாதத்திற்கு முன்பு தடையில்லாச் சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 24 கடுமையான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
செப்டம்பர் 2-ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிற…
ரேஷன் அட்டைதாரர்களுக்கு குறைகிறது மண்ணெண்ணெய் அளவு..!
தமிழ்நாட்டுக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதால், ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவும் குறைக்கப்பட உள்ளது.
மாநிலத்தின் மொத்த தேவையில் தற்போது 24 சதவிகித மண்ணெண்ணெய் மட்டுமே கிடைப்பதாக அரசின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு …
தமிழகம் முழுவதும் 10 மாணவர்கள் உள்ள பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக மாற்றம் - கூடுதல் ஆசிரியர்கள் தூக்கியடிப்பு!
மாணவர்கள் குறைவான அரசுப் பள்ளிகள் மூடப்படாது என்று அரசு அறிவித்து வந்த நிலையில் அதற்கான முதல் கட்ட நடவடிக்கையை நேற்று தொடங்கியுள்ளது.தமிழகத்தில் 1300 பள்ளிகளில் 50க்கும் குறைவான மாணவர்கள் படித்து வருகின்றனர். இவற்றில் 10 மாணவர்கள், அதற்குகீழ் உள்ள மாணவர்கள் உள்ள பள்ளிகளை ஒ…
கவுன்சிலிங்கிற்கு அழைத்து கட்டாய இடமாறுதல்!
தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களை பணிநிரவல் கவுன்சிலிங்கிற்கு அழைத்து கட்டாய இடமாறுதல் செய்வதாக, ஆசிரியர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 2018 ஆக.,1 ல் 10 மாணவருக்கும் குறைவான பள்ளிகளில் இருக்கும் இரு ஆசிரியரில் ஒருவரை மட்டுமே பணிநிரவல் செய்…
டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்! ஆண்டுக்கு 10000 ரூபாய் கிடைக்கும்!!
பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. பொருளாதாரச் சிக்கலினால் உயர்கல்வி கற்பது தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், ப…
நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிப்பது பற்றி நாளை பள்ளிக்கல்வி இயக்குனர் ஆலோசனை
பள்ளிக்கல்வித்துறை குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் மதுரையில் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நெல்லை, கன்னியாகுமரி உள்பட 13 மாவட்ட சிஇஓ, 50 டிஇஓக்கள் உள்பட 100 அதிகாரிகள் பங்…
இனிமேல் நாட்டில் இருக்கப்போவது இந்த 12 பொதுத்துறை வங்கிகள்தான்.. லிஸ்ட் இதோ
கனரா வங்கி, உட்பட பல பெரிய வங்கிகள் வேறு சில வங்கிகளுடன் இணைக்கப்படுவதாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்தார்.
2017ல் 27 பொதுத்துறை வங்கிகள் இருந்தன. இன்றைய அறிவிப்புக்கு பிறகு நாட்டில் மொத்தமே, 12 பொதுத்துறை வங்கிகள்தான் இருக்கும். இந்தியாவிலுள்ள பொது…
'மாணவர்கள் அலைபேசி, 'டிவி'யை புறந்தள்ள வேண்டும்' 'நாசா' செல்லும் மதுரை மாணவி அறிவுரை
மதுரை, அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி ஆராய்ச்சி மையம் செல்லும் வாய்ப்பை இந்திய அளவில் பெற்ற மூவரில் ஒருவரான மதுரை மாணவி தான்யா தஸ்னிம், 'மாணவர்கள் அலைபேசி, 'டிவி'யை புறந்தள்ள வேண்டும்' என்றார்.'கோ 4 குரு' என்னும் அமைப்பு இந்திய அளவில் சர்வதேச …
பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டம் பெற ஆராய்ச்சி (பிஎச்.டி.) மாணவர்களிடமிருந்து சென்னைப் பல்கலைக்கழகம் விண்ணப்பங்கள் வரவேற்பு
பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டம் பெற ஆராய்ச்சி (பிஎச்.டி.) மாணவர்களிடமிருந்து சென்னைப் பல்கலைக்கழகம் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பல்கலைக்கழகத்தின் 162-ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா செப்டம்பர் அல்லது அக…
வரலாற்றில் இன்று 31.08.2019
ஆகஸ்டு 31 (August 31) கிரிகோரியன் ஆண்டின் 243 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 244 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 122 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1422 – ஆறாம் ஹென்றி 9 மாத அகவையில் இங்கிலாந்தின் மன்னன் ஆனான்.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் ஜோர்ஜியாவின் அட…
TRB, TNPSC, TET, NET, SET பொதுத்தமிழ்(10Th NEW BOOK) ONLINE TEST 9
1. ‘மெத்தவணிகலன்’ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது.
(A) வணிகக்கப்பல்களும் ஐம்பெரும்காப்பியங்களும்
(B) பெரும்வணிகமும் பெரும்கலன்களும்
(C) ஐம்பெரும்காப்பியங்களும் அணிகலன்களும்
(D) வணிகக் கப்பல்களும் அணிகலன்களும் See Answer:
2. 'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்&…
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 1478 வேலைவாய்ப்பு
தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கிகளில் 1478 உதவியாளர், கிளார்க் பணியிடங்களுக்கான அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இந்தியக் குடியுரிமையுடைய, தகுதியான ஆண், பெண் விண்ணப்பத்தாரர்களிடம் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வ…
1முதல் 12ஆம் வகுப்பு வரை - இனி ஆண்டுதோறும் புதிய பாடத்திட்டம் அறிமுகமாகும்!
சி.பி.எஸ்.இ மாணவர்களுடன் போட்டி போடும் அளவுக்கு இனி ஆண்டுதோறும் 1முதல் 12ஆம் வகுப்பு வரை - இனி ஆண்டுதோறும் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.தேசிய கல்வித்தரத்திற்கு ஏற்ப இந்த பாடத்திட்டம் இருக்கும் என்றும் அவர் தெரிவ…
SCERT - கல்வியாளர்கள் அருகாமை பள்ளிகளை பார்வையிட்டு ஒவ்வொரு மாதமும் அறிக்கை அளிக்க வேண்டும் - இயக்குநரின் செயல்முறைகள்!
ஆசிரியர் கல்வி - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பயிற்சி நிறுவனங்கள் / அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்து கல்வியாளர்கள் அருகாமை பள்ளிகளை பார்வையிட்டு ஒவ்வொரு மாதமும் அறிக்கை அளிக்க வேண்டும்.
…
5 கி.மீ., சுற்றளவில் உள்ள தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு மாணவர்கள் சென்றுவர இலவச வாகனம்: அரசு திட்டம் துவக்கம்
பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க சமக்ர சிக்சா அபியான் திட்டத்தில் அரசு செலவில் மாணவர்களை வாகனத்தில் அழைத்து வரும் திட்டம் சிவகங்கையில் துவக்கப்பட்டுள்ளது.பள்ளிகள் இணைப்பு திட்டத்தால் மாணவர்கள் அருகில் உள்ள பள்ளிகளுக்கு செல்லாமல், இடைநிற்றலை தவிர்க்க மத்திய அரசு சமக்ர சிக…
மாணவர்கள் நல்ல மார்க் போட்டால்தான் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு!
மாணவர்கள் நல்ல மார்க் போட்டால்தான் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு எங்கு தெரியுமா? நமது ஒடிஸா மாநிலத்தில்தான், ஆம் ஆசிரியர்கள் வகுப்பறைக்கு வரும் நேரம் மற்றும் பாடம் நடத்தும் விதம் இதைவைத்து மாணவர்களே ஆசிரியர்களுக்கு மதிப்பெண் போடுவார்களாம். இதில் நல்ல மதிப்…
ஒரு நாளைக்கு 10GB அதிவேக இலவச 4G டேட்டா
தொலைத்தொடர்பு துறையில் ஜியோ நிறுவனம் ஏற்படுத்திய மாபெரும் புரட்சி யாராலும் மறக்க முடியாத ஓன்று. ஜியோவின் வருகையினால் பல்வேறு நிறுவனங்கள் ஆட்டம் காண்கின்றனர். ஏற்கனவே பல நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்ட நிலையில் மீதமுள்ள நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைக்க பல்வேறு சல…
ஸ்ரீ கங்கா பப்ளிகேஷன் - முதல் பருவத்திற்கான தொகுத்தறி வினாத்தாள்கள்
ஸ்ரீ கங்கா பப்ளிகேஷன் மூலமாக முதல் பருவத்திற்கான தொகுத்தறி வினாத்தாள்கள் மிக தரமான முறையில் விநியோகிக்கப்பட உள்ளது. 1 மற்றும் 2 வகுப்புகளுக்கு வண்ணத் தாளில் அச்சிடப்பட்ட வினாத்தாள் மூன்றும் முதல் எட்டாம் வகுப்பு வரை இரட்டை வண்ணம் கொண்ட வினாத்தாள்கள் ( தமிழ் வழி மற்றும் ஆங…
பிளஸ் 1 தேர்வு மறுமதிப்பீடு: இன்று, 'ரிசல்ட்'
சென்னை, பிளஸ் 1 துணை தேர்வின் மறுமதிப்பீடு முடிவு, இன்று வெளியாகிறது.இது குறித்து, அரசு தேர்வு துறை இயக்குனர், உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிளஸ் 1 பொது தேர்வுக்கான, சிறப்பு துணை தேர்வு ஜூனில் நடந்தது. இதில், பங்கேற்றவர்களில் சிலர், தேர்வு முடிவுக்கு பின், மறுகூட்டல்,…
இனி தேவையில்லை செல்போன் - வந்துவிட்டது ஆல் இன் ஆல் சிக்ரெட் பிரேஸ்லெட் !
வருங்காலத்தில் மொபைல் போன்கள் இல்லாமலேயே நாம் மொபைல் போன்களின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ளும் வண்ணம் சிக்ரெட் எனும் நிறுவனம் ஒரு சிறப்புக் கருவியை வடிவமைத்துள்ளது. சிக்ரெட் பிரேஸ்லெட் என சொல்லப்படும் இந்த கருவி பிரேஸ்லெட் போல நம் கைகளில் அணிந்துகொள்ளவேண்டும். இ…
ஆகஸ்ட் 2019ஆம் மாதத்திற்கான சம்பளம் வழங்க ஊதிய கொடுப்பாணை ( Psy Authorization) வழங்க ஆணை வெளியீடு.
பள்ளிக்கல்வி - தற்காலிக பணியிடங்கள் 2011 - 12 ஆம் ஆண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதலாக ஒப்பளிக்கப்பட்ட 1590 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதலாக ஒப்…
NTSE - தேசிய திறனாய்வுத் தேர்வு தொடர்பான அரசு தேர்வுகள் இயக்ககம் செய்திக் குறிப்பு வெளியீடு.
தேசிய திறனாய்வுத் தேர்வு நவம்பர் 2019 - மேல்நிலை /இடைநிலை / சி.பி.எஸ்.இ பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தேசிய திறனாய்வுத் தேர்வு தொடர்பான அறிவுரைகள் மற்றும் செய்திக் குறிப்பு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியீடு ( நாள் : 29.08.2019)
IT - ஸ்டேட்டஸ் பார்க்காததால் வந்த வினை..! நம் ஸ்டேட்டஸை எப்படிப் பார்ப்பது..?
வருமான வரி சீசன் அடுத்த சில நாட்களில் முடியப் போகிறது. பலரும் தங்கள் வருமான வரிப் படிவத்தை சமர்ப்பித்துவிட்டார்கள். ஆனால் அதற்குள்ளேயே தங்கள் வருமான வரி ஸ்டேட்டஸ் பற்றி இணையத்தில் பெரிதாக பேசத் தொடங்கிவிட்டார்கள் நம் மக்கள். ஆக இந்த கட்டுரையில் நம் ஸ்டேட்டஸை எப்படிப் பார்ப்…































