
சென்னை: சாலை விதிகளை மீறினால் கூடுதல் அபராதம் விதிக்கும் புதிய மோட்டார் வாகன திருத்த மசோதா நாளை முதல் அமலுக்கு வருகிறது. சாலை விதிகளை மீறுவோருக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை வசூலிக்க புதிய சட்டம் வழி வகுக்கிறது.

உலக காசநோய் தினம் திருக்குறள்: குறள் 238: வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின். விளக்க உரை: தமக்குப் ...
No comments:
Post a Comment