
சென்னை: சாலை விதிகளை மீறினால் கூடுதல் அபராதம் விதிக்கும் புதிய மோட்டார் வாகன திருத்த மசோதா நாளை முதல் அமலுக்கு வருகிறது. சாலை விதிகளை மீறுவோருக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை வசூலிக்க புதிய சட்டம் வழி வகுக்கிறது.

Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
No comments:
Post a Comment