சாலை விதிகளை மீறினால் கூடுதல் அபராதம் விதிக்கும் புதிய மோட்டார் வாகன திருத்த மசோதா நாளை முதல் அமல்




சென்னை: சாலை விதிகளை மீறினால் கூடுதல் அபராதம் விதிக்கும் புதிய மோட்டார் வாகன திருத்த மசோதா நாளை முதல் அமலுக்கு வருகிறது. சாலை விதிகளை மீறுவோருக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை வசூலிக்க புதிய சட்டம் வழி வகுக்கிறது.
Share:

No comments:

Post a Comment

Categories