TRB, TNPSC, TET, NET, SET பொதுத்தமிழ்(10Th NEW BOOK) ONLINE TEST 11




1. இவ்வுலகம் ஐம்பூதங்களால் ஆனது எனக் கூறியவர்?

(A) முடத்தாமைக் கண்ணியார்

(B) கம்பர்

(C) தொல்காப்பியர்

(D) திருவள்ளுவர்

See Answer:


2 உலக உயிரினங்களின் இயக்கத்தைத் தீர்மானிப்பது எது?

(A) சூரியன்

(B) காற்று

(C) மழை

(D) இவையனைத்தும்

See Answer:


3 “வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்களில்
ஆயுள் பெருக்கம்உண் டாம்” என்ற குறட்பாவின் ஆசிரியர் யார்?

(A) திருவள்ளுவர்

(B) ஔவையார்

(C) பெருஞ்சித்திரனார்

(D) பாரதியார்

See Answer:


4. கிழக்கு - வாடை
மேற்கு - தென்றல்
வடக்கு - கோடை
தெற்கு - கொண்டல்

(A) 2 1 4 3

(B) 3 1 4 2

(C) 2 3 4 1

(D) 3 4 2 1

See Answer:


5. "வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்" என்ற பாடலடி இடம்பெற்ற நூல்?

(A) புறநானூறு

(B) சிலம்பதிகாரம்

(C) தமிழ்விடு தூது

(D) குறுந்தொகை

See Answer:


6. பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் இயற்றிய தூது இலக்கியம் எது?

(A) மழை விடுதூது

(B) காற்று விடுதூது

(C) இயற்கை விடுதூது

(D) தென்றல் விடுதூது

See Answer:


7. "நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே" எனப் பாடியவர்?

(A) கண்ணதாசன்

(B) வாலி

(C) மருதகாசி

(D) பட்டுக்கோட்டை

See Answer:

8. பழங்காலத்தில் கடல் பயணத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கலன் எது?

(A) நாவாய்

(B) பாய்மரக்கப்பல்

(C) படகு

(D) கட்டுமரம்

See Answer:


9. சங்ககாலப் பெண்பாற் புலவரில் காற்றை ‘வளி’ குறிப்பிட்டவர் யார்?

(A) காக்கைப்பாடினியார்

(B) வெள்ளிவீதியார்

(C) வெண்ணிக் குயத்தியார்

(D) ஒக்கூர் மாசாத்தியார்

See Answer:

10. பருவக்காற்றின் பயனை உலகிறகு உணர்த்திய “ஹிப்பாலஸ்” (Hippalus) எந்த நாட்டைச் சார்ந்தவர்?

(A) இத்தாலி

(B) எகிப்து

(C) கிரேக்கம்

(D) ரோம்

See Answer:
Share:

No comments:

Post a Comment

Categories