
1. இவ்வுலகம் ஐம்பூதங்களால் ஆனது எனக் கூறியவர்?
(A) முடத்தாமைக் கண்ணியார்
(B) கம்பர்
(C) தொல்காப்பியர்
(D) திருவள்ளுவர்
See Answer:
2 உலக உயிரினங்களின் இயக்கத்தைத் தீர்மானிப்பது எது?
(A) சூரியன்
(B) காற்று
(C) மழை
(D) இவையனைத்தும்
See Answer:
3 “வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்களில்
ஆயுள் பெருக்கம்உண் டாம்” என்ற குறட்பாவின் ஆசிரியர் யார்?
(A) திருவள்ளுவர்
(B) ஔவையார்
(C) பெருஞ்சித்திரனார்
(D) பாரதியார்
See Answer:
4. கிழக்கு - வாடை
மேற்கு - தென்றல்
வடக்கு - கோடை
தெற்கு - கொண்டல்
(A) 2 1 4 3
(B) 3 1 4 2
(C) 2 3 4 1
(D) 3 4 2 1
See Answer:
5. "வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்" என்ற பாடலடி இடம்பெற்ற நூல்?
(A) புறநானூறு
(B) சிலம்பதிகாரம்
(C) தமிழ்விடு தூது
(D) குறுந்தொகை
See Answer:
6. பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் இயற்றிய தூது இலக்கியம் எது?
(A) மழை விடுதூது
(B) காற்று விடுதூது
(C) இயற்கை விடுதூது
(D) தென்றல் விடுதூது
See Answer:
7. "நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே" எனப் பாடியவர்?
(A) கண்ணதாசன்
(B) வாலி
(C) மருதகாசி
(D) பட்டுக்கோட்டை
See Answer:
8. பழங்காலத்தில் கடல் பயணத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கலன் எது?
(A) நாவாய்
(B) பாய்மரக்கப்பல்
(C) படகு
(D) கட்டுமரம்
See Answer:
9. சங்ககாலப் பெண்பாற் புலவரில் காற்றை ‘வளி’ குறிப்பிட்டவர் யார்?
(A) காக்கைப்பாடினியார்
(B) வெள்ளிவீதியார்
(C) வெண்ணிக் குயத்தியார்
(D) ஒக்கூர் மாசாத்தியார்
See Answer:
10. பருவக்காற்றின் பயனை உலகிறகு உணர்த்திய “ஹிப்பாலஸ்” (Hippalus) எந்த நாட்டைச் சார்ந்தவர்?
(A) இத்தாலி
(B) எகிப்து
(C) கிரேக்கம்
(D) ரோம்
See Answer:






No comments:
Post a Comment