
டெல்லி: ஆசிரியர்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா வருகிற செப்டம்பர் 5-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. சிறந்த ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 46 பேருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்குகிறார்.

உலக காசநோய் தினம் திருக்குறள்: குறள் 238: வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின். விளக்க உரை: தமக்குப் ...
No comments:
Post a Comment