ஆசிரியர்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா வருகிற செப்டம்பர் 5-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது




டெல்லி: ஆசிரியர்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா வருகிற செப்டம்பர் 5-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. சிறந்த ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 46 பேருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்குகிறார்.
Share:

No comments:

Post a Comment

Categories