1. கீழ்க்காணும் நூல்களில் பொருந்தாத நூல் எது?
(A) யசோதரகாவியம்
(B) சிலப்பதிகாரம்
(C) மணிமேகலை
(D) சீவகசிந்தாமணி
See Answer:
2. உள்ளத்தில் கனல் மூள செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடியது எது?
(A) தேன்சிட்டு
(B) வண்டு
(C) தேனீ
(D) வண்ணத்துப்பூச்சி
See Answer:
3. அன்னை மொழியே என்ற கவிதையில் இடம்பெறும் மன்னன்?
(A) பல்லவன்
(B) பாண்டியன்
(C) சோழன்
(D) சேரன்
See Answer:
4. பொருந்தாதவற்றைக் கண்டறிக.
(A) தமிழ்ச்சிட்டு
(B) பள்ளிப்பறவைகள்
(C) எண்சுவை எண்பது
(D) உலகியல் நூறு
See Answer:
5. “முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே” என்று பாடியவர்?
(A) க. சச்சிதானந்தன்
(B) வாணிதாசன்
(C) கண்ணதாசன்
(D) பெருஞ்சித்திரனார்
See Answer:
6. “நற்கணக்கே” என்பதில் சுட்டப்படும் நூல்கள் எத்தனை?
(A) 18
(B) 10
(C) 08
(D) 05
See Answer:
7. “செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகார்ந்த அந்தும்பி பாடும் அதுபோல” இப்பாடல் அடியில் பயின்றுவரும் அணி?
(A) தற்குறிப்பேற்ற அணி
(B) எடுத்துக்காட்டு உவமையணி
(C) உவமையணி
(D) உருவக அணி
See Answer:
8. “உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல் மூள” – இவ்வடியில் காணும் நயம்.
(A) மோனை
(B) எதுகை
(C) இயைபு
(D) முரண்
See Answer:
9. பெருஞ்சித்திரனாரின் பணிகளில் தமிழுக்குக் கருவூலமாய் அமைந்தது எது?
(A) பாவியக்கொத்து
(B) கனிச்சாறு
(C) திருக்குறள் மெய்ப்பொருளுரை
(D) உலகியல்நூறு
See Answer:
10. தென்மொழி, தமிழ்ச்சிட்டு ஆகிய இதழ்களின் ஆசிரியர்?
(A) கண்ணதாசன்
(B) பாரதிதாசன்
(C) பெருஞ்சித்திரனார்
(D) திரு.வி.க
See Answer: