1. ………… கண்டத்தில் தமிழ் அரசாண்டது?
(A) ஆசியா கண்டம்
(B) ஐரோப்பாக் கண்டம்
(C) குமரிக் கண்டம்
(D) ஆஸ்திரேலியா கண்டம்
See Answer:
2. “இன்னறும் பாப்பத்தே” எனப் பெருஞ்சித்திரனார் பாடுவது?
(A) பதிற்றுப்பத்து
(B) பத்துப்பாட்டு
(C) பதிற்றந்தாதி
(D) பிள்ளைத்தமிழ்
See Answer:
3. “தென்னன் மகளே” எனப் பெருஞ்சித்திரனார் யாரைக் குறிப்பிடுகிறார்?
(A) கலைமகள்
(B) அலைமகள்
(C) மலைமகள்
(D) தமிழ்மகள்
See Answer:
4. “பாவலரேறு” எனக் குறிப்பிடப்படுபவர்?
(A) சச்சிதானந்தம்
(B) முடியரசன்
(C) வாணிதாசன்
(D) துரை. மாணிக்கம்
See Answer:
5. “அன்னை மொழியே” என்றப் பெருஞ்சித்திரனார் பாடல் இடம் பெற்ற நூல்?
(A) பள்ளிப்பறவை
(B) பாவியக்கொத்து
(C) கனிச்சாறு
(D) நூறாசிரியம்
See Answer:
6. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்?
(A) சொ, விருத்தாசலம்
(B) பழ. முத்தையா
(C) துரை. மாணிக்கம்
(D) இரா. கிருஷ்ணமூர்த்தி
See Answer:
7. பெருஞ்சித்திரனார் தென்மொழி, தமிழ்ச்சிட்டு என்ற தம் ....... வாயிலாக தமிழுணர்வைப் பரப்பினார்?
(A) சிறுபத்திரிக்கைகள்
(B) செய்தித்தாள்கள்
(C) இதழ்கள்
(D) பத்திரிக்கைகள்
See Answer:
8. பொருந்தாதவற்றைக் கண்டறிக.
(A) பள்ளிப்பறவைகள்
(B) எண்சுவை எண்பது
(C) உலகியல்நூறு
(D) தமிழ்ச்சிட்டு
See Answer:
9. “தென்னன் மகளே” என்பதன் பொருள்?
(A) சேரன் மகள்
(B) சோழன் மகள்
(C) பாண்டியன் மகள்
(D) பல்லவன் மகள்
See Answer:
10. “சாகும்போதும் தமிழ்ப்படித்துச் சாகவேண்டும்” என்றுக் கூறியவர்?
(A) பாரதிதாசன்
(B) சச்சிதானந்தம்
(C) வாணிதாசன்
(D) பெருஞ்சித்திரனார்
See Answer: