![](https://assets-news-bcdn-ll.dailyhunt.in/cmd/resize/400x400_60/fetchdata15/images/14/ee/25/14ee2543383cb6bedbe6dda410b8d7ef.jpg)
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் சார்பில் அரசு வேலைகளுக்கான தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 என்ற நிலைகளில் நடத்தப்படுகின்றன. இதில் குரூப் 2 தேர்வு முறையில் தற்போது மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதன்படி, டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் மொழித்தாள்நீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கு பதிலாக பிரதானத் தேர்வு அறிமுகம் செய்யப்படுகிறது. முதல்நிலைத் தேர்வில் மொழித்தாளுக்கு பதிலாக பொது அரிவு வினாக்கள் அதிகரிக்கப்படவுள்ளது.